உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா

டிச 02 , காட்டுமன்னார்கோவில்:                              காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று தீபத்திருவிழா நடந்தது. காட்டுமன்னார்கோவில் அருகே மேலக்கடம்பூர். இங்கு மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோயில் உள் ளது. ஒவ்வொரு பிரதோஷ காலங்களில் ஐம்பொன் சிலையான ரிஷப...

Read more »

வி.சிறுத்தைகள் நிர்வாகிகள் நியமனம்

டிச 02 , நெல்லிக்குப்பம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின் படி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் அறிவுறுத்தலின்படி தமிழ்தேசிய விடுதலை பேரவையின் மாவட்ட துணை செயலாளர் விடுதலை புலியன் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒன்றியசெயலாளராக வரக்கால்பட்டு சுரேஷ், துணை செயலாளர்களாக  கீழ்குமாரமங்கலம் பாலமுருகன், பெரியகங்கணாங்குப்பம் வீரகுமார், பில்லாலி தொட்டி செல்வம், நத்தப்பட்டு...

Read more »

புழுதி நகரமாகிறது விருத்தாசலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

டிச 02 ,  விருத்தாசலம்,:                  புழுதி நகரமாக மாறி வரும் விருத்தாசலத்தில் சீரமைப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளவேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலத்தில்  புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் ஆகிய கோயில் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என எப் பொதும் மக்கள் நடமாட்டம்...

Read more »

மந்தராக்குப்பத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு துண்டு பிரசார

டிச 02 , நெய்வேலி, :  உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நெய்வேலி நியு லைட் சாரிடபல் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. மந்தராக்குப்பம் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் நிர்வாகியும் மனநல நிபுணருமான டாக்டர் சகாயராஜா தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க உறுப்பினர் லட்சுமி நாராயணன், மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கேசிதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கங்கைகொண்டான்...

Read more »

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாகனம் இல்லாமல் பணிகள் பாதிப்பு

   டிச 02 , காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் தாசில்தாருக்கு வாகனம் இல்லாததால் பணிகள் பாதிப்படைந்துள்ளது. காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நாள் இருந்த வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பழுதாகி நின்றது. இதனால் அந்த வாகனம் பயன்இல்லை என முடிவு செய்து அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் வட்டாட்சியர் பல்வேறு கிராமங்களுக்கு சென்று அரசு திட்டங்களை நடை முறைப்படுத்துவதில்...

Read more »

ஸ்ரீமுஷ்ணத்தில் மரக்கன்று நடும் விழா

ஸ்ரீமுஷ்ணம்:                    ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்.ஜெயின் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மரக்கன்று நடும் விழாவை நடத்தினர். கல்வி நிறுவன செயலாளர் மகாவீர்சந்த் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்சி துணை முதல்வர் அழகுதுரை வரவேற்றார். மருந்தாளுநர் கல்லூரி முதல்வர் அபிராமி, கல்வியியல் கல்லூரி முதல்வர் ராஜதுரை முன்னிலை வகித்தனர்....

Read more »

மானிய விலை​யில் முந்​திரி ஒட்டுச் செடி​கள்

பண்ருட்டி,​ டிச. 2:​                    பண்​ருட்டி பகுதி முந்​திரி விவ​சா​யி​க​ளுக்கு தர​மான முந்​திரி ஒட்​டுக் கன்​று​கள் மானிய விலை​யில் வழங்​கப்​ப​டும் என தோட்​டக்​கலை உதவி இயக்​கு​நர் வி.ராம​லிங்​கம் தெரி​வித்​துள்​ளார். ​                 ...

Read more »

அனல்​மின் நிலை​யம் அமைப்​பதை எதிர்த்து ஆர்ப்​பாட்​டம்

பண்ருட்டி,​ டிச. 2:​             கொள்​ளுக்​கா​ரன்​குட்​டை​யில் அனல்​மின் நிலை​யம் அமைக்க கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தால்,​ தலை​மை​யேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வேன் என ஒன்​றி​யக் குழுக் கூட்​டத்​தில் குழு தலை​வர் எழி​ல​ரசி ரவிச்​சந்​தி​ரன் கூறி​னார்.           பண்​ருட்டி...

Read more »

அதி​மு​க​வுக்கு ஆத​ரவு:​ தமிழ் தேசிய காங்​கி​ரஸ் முடிவு

சிதம் ப​ரம்,​ டிச. 2:​        தமிழ் தேசிய காங்​கி​ரஸ் கட்சி மாநில பொதுக்​கு​ழுக் கூட்​டம் சிதம்​ப​ரம் கம​லீஸ்​வ​ரன் கோயில் தெரு அறு​பத்​து​மூ​வர் மடத்​தில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்​றது. நி​று​வ​னத் தலை​வர் ஏ.எஸ்.லோக​நா​தன் தலைமை வகித்​தார். தீர் ​மா​னங்​கள்:​  நடை​பெ​ற​வுள்ள திருச்​செந்​தூர்,​ வந்​த​வாசி இடைத்​தேர்த​லில்...

Read more »

கிடங்​கில் தீ ரூ.20 லட்​சம் வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து சேதம்

கட​லூர்,​ ​ டிச. 2:​              கட​லூ​ரில் சேமிப்​புக் கிடங்​கில்,​ புதன்​கி​ழமை ஏற்​பட்ட தீ விபத்​தில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள வேப்​பம் பிண்​ணாக்கு எரிந்து  அடைந்​தது. இ.ஐ.டி. பாரி நிறு​வ​னத்​துக்​குச் சொந்​த​மான சேமிப்​புக் கிடங்கு கட​லூர் முது​ந​கர் கிளைவ் தெரு​வில் உள்​ளது.   வேப்​பங் கொட்​டை​யில் இருந்து பூச்​சிக் கொல்லி மருந்​துக்​கான எண்​ணையை...

Read more »

ரூ.1 கோடி செல​வில் மீன​வர்​க​ளுக்கு வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்​டு ​விழா

சிதம்​ப​ரம்,​ டிச. 2:​            சிதம்​ப​ரத்தை அருகே சுனா​மி​யால் பாதிக்​கப்​பட்ட கிள்ளை மீன​வர் தெரு​வில் தமிழ்​நாடு குடிசை மாற்று வாரி​யத்​தின் மூலம் மீன​வர்​க​ளுக்கு தலா ரூ.3 லட்​சம் மதிப்​பில் 36 வீடு​கள் கட்ட அடிக்​கல் நாட்டு விழா புதன்​கி​ழமை நடை​பெற்​றது.  கிள்ளை பேரூ​ராட்சி தலை​வர் எஸ்.ரவிச்​சந்​தி​ரன் தலைமை வகித்து அடிக்​கல் நாட்​டி​னார்.   இந்​நி​கழ்ச்​சி​யில்...

Read more »

குடி​யி​ருப்​போர் சங்க கூட்​ட​மைப்பு எதிர்ப்பு

​ கட​லூர்,​ ​ டிச. 2:​                      கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு ரூ.26 கோடி கூடு​த​லாக ஒதுக்​கீடு செய்​வது முறை​யல்ல என்று கட​லூர் நகர அனைத்து குடி​யி​ருப்​போர் நலச் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்பு எதிர்ப்பு தெரி​வித்து உள்​ளது.             ...

Read more »

கட​லூர் பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி

​ கட​லூர்,​ டிச. 2:​  கட​லூர் நகர பாதா​ள சாக்​க​டைத் திட்​டத்​துக்கு மேலும் ரூ.26 கோடி வழங்​கும் வகை​யில் திருத்​திய மதிப்​பீட்​டுக்கு கட​லூர் நக​ராட்சி புதன்​கி​ழமை ஒப்​பு​தல் அளித்​தது. இதற்கு சில உறுப்​பி​னர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​னர். ​÷க​ட​லூர் பாதா​ள  சாக்​க​டைத் திட்​டம் ரூ.40.40 கோடி மதிப்​பீட்​டில் தயா​ரிக்​கப்​பட்டு நிறை​வேற்​றப்​பட்டு...

Read more »

கட​லூர் மீன​வர்​கள் மீது நடுக்​கட​லில் தாக்​கு​தல்

கட​லூர்,​ ​ டிச. 2:​                              நடுக்​கட​லில் கட​லூர் மீன​வர்​கள் மீது மீண்​டும் தாக்​கு​தல் நடத்​தப்​பட்​டுள்​ளது. க ​ட​லூரை அடுத்த தாழங்​குடா மீன​வர்​கள் கடந்த நவம்​பர் 24-ம் தேதி கட​லில் மீன்​பி​டிக்​கச்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior