உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு

கடலூர்:                ஏப்ரல் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.   ஞாயிற்றுக்கிழமை ஆட்சியர் கூறியது:                   அனைத்து வாக்குச் சாவடிகளுக்கு முன்பும் சிறிய பந்தல் அமைக்கப்பட வேண்டும்...

Read more »

பரங்கிப்பேட்டை அருகே மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை :             பரங்கிப்பேட்டை அருகே, மகளிர் தின விழாவில் பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.                  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்களின் மனு பரிசீலனை 27 பேரின் மனுக்கள் தள்ளுபடி

கடலூர் :                 கடலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த வேட்பாளர்களின் மனு பரிசீலனையில் 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதற்காக கடந்த 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்த மனுத் தாக்கலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 117 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது 33,669 பேர் பங்கேற்பு

கடலூர் :              நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (28ம் தேதி) முதல் துவங்கி வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது.            கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior