உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 22, 2010

சிதம்பரத்தில் குருப்பெயர்ச்சி மகா யாகம்

வீரபத்திரசாமி கோயில் தெரு ஆரோக்கிய வித்தியாலயாவில் நடைபெற்ற பொதுதீட்சிதர்கள் பங்கேற்ற குருப்பெயர்ச்சி யாகம்.  சிதம்பரம்:             சிதம்பரம் வீரபத்திரசாமி கோயில் தெருவில் உள்ள ஆரோக்கிய வித்தியாலயா வளாகத்தில்...

Read more »

நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திய 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடத்தப்பட்ட அரிசி மூட்டைகளை பார்வையிடும் வருவாய் துறையினர் மற்றும் போலீஸார்.  பண்ருட்டி:                 நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன்...

Read more »

கடலூர் வடிகால்களில் அடைப்பு: 30 நகர்களுக்கு வெள்ளப் பாதிப்பு

மழைநீருடன் சாக்கடை நீரும் வழிந்தோட வாய்ப்பு இல்லாதவாறு அடைபட்டுக் கிடக்கும், கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலம்.  கடலூர் :                   கடலூரில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அடைபட்டுக் கிடப்பதால்,...

Read more »

கடலூர் அருகே வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாலையில் நாற்று நடும் போராட்டம்

சுத்துக்குளம் கிராமத்தில் சீரமைக்கப்படாத சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாய் கிடப்பதைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம் நடத்தும், இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தினர்  கடலூர்:            இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூர்...

Read more »

கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமையில் அறுவை சிகிச்சை

கடலூர்:               கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் கடலூர் அரசு மருத்துவமனையிலும் அண்மைக்காலமாக அறுவை சிகிச்சை நடந்து வருவதாக, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் பா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.               கலைஞர் காப்பீடுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில்தான் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன....

Read more »

விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரையோரத்தில் வசிப்போர் அச்சம்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் மணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதால் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பருவ மழையால் கடந்த இரு தினங்களாக விருத்தாசலம் பகுதியில் இரவு, பகல் என தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், விருத்தாசலம்...

Read more »

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு : 350 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

குறிஞ்சிப்பாடி :               கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள செங்கால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிபாளையம் பகுதியில் 350 ஏக்கர் நெல் மற்றும் கரும்பு பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் பருவ மழையால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது....

Read more »

சிதம்பரம் பகுதியில் 10 ஏக்கர் பூச்செடிகள் அழுகும் அபாயம் : முன்பணம் பெற்ற விவசாயிகள் கவலை

கிள்ளை :                 சிதம்பரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், 10 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டுள்ள பூச்செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூர், மண்டபம், அம்புபூட்டியப்பாளையம், கீழ்அனுவம்பட்டு, மேல்அனுவம்பட்டு, சாலக்கரை, ரயிலடி சுற்றுப்பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தங்கள் வயல்களில் பூந்தோட்டம்...

Read more »

பெண்ணையாற்றில் மணல் குவாரி பள்ளத்தில் மூழ்கி இரண்டு சிறுமியர் பலி

நெல்லிக்குப்பம் :              மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றில், மணல் எடுத்த பள்ளத்தில் சிக்கி இரண்டு சிறுமியர் பரிதாபமாக இறந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஜூனைத். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷரிஜ் பாத்திமா (14). அதே தெருவைச் சேர்ந்த ஜாகீர் உசேன் மகள் ஜீனத் பசிரியா (14).                 ...

Read more »

கடலூர் மாவட்ட ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம்

சிதம்பரம் :                பருவமழை தீவிரமடைந்து வருவதால் வீராணம் உட்பட கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.                 கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள், குளங்கள்,...

Read more »

வடலூர் எஸ்.டி. ஈடன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குறிஞ்சிப்பாடி :                 வடலூர் எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. எஸ்.டி. ஈடன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த  அறிவியல் கண்காட்சியை பெத்தநாயக்கன்குப்பம் எஸ்.ஐ.எல். நிறுவன மேலாளர் ரவிக்குமார் திறந்து வைத்தார்.                  பள்ளியில் 5 வகுப்பு முதல்...

Read more »

கடலூர் வழியாக இன்று முதல்18 சிறப்பு ரயில்கள்

கடலூர் :                  சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேஸ்வரம், திருநெல்வேலி, செங்கோட்டைக்கு இன்று முதல் மழைக்கால சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.                சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக தற்போது திருச்சி, வாரணாசி - ராமேஸ்வரம், ...

Read more »

A competition to hone skills

Engrossed:Children immersed in painting in the competition conducted by the Manjakuppam branch of Tamil Nadu Brahmin association in Cuddalore on Sunday   CUDDALORE:              The Manjakuppam branch of the Tamil...

Read more »

Coastal community hit by sea erosion

ASSESSMENT: Probir Banerjee of the Pondicherry Citizens' Action Network apprising environmentalists, social activists and fishermen on the problem of sea erosion on Saturday.   CUDDALORE:               A significant...

Read more »

No Change In Protest Plan

CUDDALORE:                Opposition parties and trade unions have turned down the request of Collector P. Seetharaman to give up the proposed protest rally, scheduled for Tuesday, against the incomplete underground drainage project and the resultant damage caused to roads.            In a meeting held here...

Read more »

Clinical diabetology programme launched by Annamalai University

CUDDALORE:               Tamil Nadu Governor and Chancellor Surjit Singh Barnala launched the prospectus of postgraduate diploma in clinical diabetology offered by Annamalai University through distance education mode, in Chennai recently.                In a statement released here, Vice-Chancellor of the university...

Read more »

Houses at Reddiarpettai damaged

CUDDALORE:              The walls of at least 15 houses located at Reddiarpettai, about 25 km from here, developed cracks after lightning stuck a cluster of dwelling units here in the early hours of Saturday. At least 50 families are living in the habitations at Reddiarpettai. Soon after the lightning struck, power supply was disrupted. Electronic devices such as a...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior