உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 19, 2011

விருத்தாசலத்தில் அதிகரித்து வரும் தொடர் கொள்ளைகள்: வியாபாரிகள் பீதி

விருத்தாசலம்:           விருத்தாசலம் ஜங்ஷன் ரோடு மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் தென் எழிலன். இவர் அதே பகுதியில் மருந்துகடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தென் எழிலன் கடைக்குள்...

Read more »

சிதம்பரம் அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை

  சிதம்பரம்:            சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு காலனியை சேர்ந்தவர் பாலையா. இவருக்கு 3 மகன்கள். இவர்களில் இளையமகன் விமல்ராஜா (வயது 17).   இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு நந்தனார் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதியிலேயே தங்கி பள்ளிக்கு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior