உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 17, 2011

திட்டக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்

  திட்டக்குடி:                திட்டக்குடியில் நடந்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமில் துணை சூப்பிரண்டு பேசும் போது விபத்துகளே இல்லாமல் வாகனங்களை ஓட்டவேண்டும் எனற உறுதி மொழியை ஒவ்வொரு ஓட்டுனரும் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.               ...

Read more »

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் என்ஜின் பழுது

என்ஜின் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயில். கடலூர்:             என்ஜின் பழுது காரணமாக...

Read more »

கடலூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கடலூர்:'              கடலூரில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 82 பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.                விலைவாசி உயர்வைக் கண்டித்தும், சேமிப்புக் கிடங்குகளில் முடங்கிக் கிடக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்க...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் தொடக்கம்

சிதம்பரம்:               அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை சார்பில் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல நிலை இசைப் படிப்புகள் (லெவல் கோர்ஸ் இன் மியூசிக்) தொடங்கப்பட்டுள்ளதாக அதந் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார். இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் தெரிவித்தது:            ...

Read more »

என்எல்சியில் மண்வெட்டும் இயந்திரம் ரூ.3.35 கோடி செலவில் புதுப்பிப்பு

நெய்வேலி:              என்எல்சி சுரங்கத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டும் இயந்திரம் ரூ.3.35 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.                   என்எல்சி முதல் சுரங்கத்தில் மண் மற்றும் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்க பக்கெட்வீல் எனும் சுரங்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது....

Read more »

சிதம்பரத்தில் 100 பேருக்கு சுயஉதவிக் கடன்

சிதம்பரம்:             சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விஜயவாசம் பொது நல அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சிண்டிகேட் வங்கி மூலமாக தொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரம் வீதம் சுயஉதவிக்கடன் வழங்கப்பட்டது. கீரப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை மேலாளர் திருப்பணிநத்தம் எஸ்.சகாதேவன்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior