உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் குருபெயர்ச்சி மகா யாகம்

சிதம்பரம் :               குருபெயர்ச்சியையொட்டி சிதம்பரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகா யாகம் நடந்தது.                  குருபெயர்ச்சியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில், இளமையாக்கினார் கோவில், அனந்தீஸ்வரன் கோவில் களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிதம்பரம் மேல வீதி...

Read more »

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் திட்டக்குடியில் இணை ஆணையர் திருமகள் பேட்டி

திட்டக்குடி :                          திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக இணை ஆணையர் திருமகள் கூறினார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் கோவில்களை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் திருமகள் நேற்று ஆய்வு மேற் கொண்டார்....

Read more »

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

விருத்தாசலம் :                  விருத்தாசலம் பாத்திமா பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வகுப்பு நடந்தது.                               விருத்தாசலம் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அனைவருக் கும்...

Read more »

போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட மத்திய அரசு உத்தரவு

கடலூர் :                              போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதிபலிக்கும் நாடாக்கள் ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்த உத்தரவின்படி போக்குவரத்து...

Read more »

15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

காட்டுமன்னார்கோவில் :                     கடலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் பெய்த கன மழையால் சிதம்பரம் அருகே 15 க்கும் மேற் பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.                                      ...

Read more »

பண்ருட்டியில் தொடர்மழையினால் நெல் விளைச்சல் தண்ணீரில் மூழ்கியது

பண்ருட்டி :                           பண்ருட்டி பகுதியில் தொடர் மழைக்கு இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கி வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி, எனதிரிமங்கலம்,...

Read more »

கடலூர் ஒன்றிய அலுவலக கட்டடம் இடிந்து விழுந்தது

கடலூர் :                      கடலூரில் தொடர்ந்து பெய்து வந்த கன மழையின் காரணமாக 150 ஆண்டுகள் பழமையான கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.கடலூர் நெல்லிக்குப்பம் ரோட்டில் உள்ளது கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டடத்தில்...

Read more »

பண்ருட்டி கடைகளில் கமிஷனர் திடீர் சோதனை

பண்ருட்டி :                        பண்ருட்டி நகராட்சி கமிஷனர் தலைமையிலான குழுவினர் நேற்று மளிகைக் கடைகளில் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை கைப்பற்றினர்.பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள ஐந்து மளிகை கடைகளில் நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி தலைமையில் சுகாதார அதிகாரி பாலசந்திரன், ஆய்வாளர் சுதாகரன் உள்ளிட்ட அலுவலர்...

Read more »

சவ ஊர்வலத்தில் தகராறு வாலிபர் கைது

கடலூர் :            சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலூர் முதுநகர் அடுத்த சித்திரைப் பேட்டையைச் சேர்ந்த லிங்குசாமி(55) என்பவர் இறந்தார். இவரது சவ ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. ஊர்வலம் அதே பகுதியில் உள்ள சுப்ராயன் வீட்டு மனை வழியாகச் சென் றது. சவ ஊர்வலம் என் வீட்டு வழியாகச் செல்லக் கூடாது என சுப்புராயன்...

Read more »

தொடர் மழையினால் வையங்குடி ஏரி உடைப்பு

திட்டக்குடி :               திட்டக்குடி அருகே தொடர் மழையினால் வையங்குடி ஏரி உடைப் பெடுத்து விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச் செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் 8.5 அடி வரை மழைநீர் தேங்கியது.               ...

Read more »

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பரிதாப சாவு

பரங்கிப்பேட்டை :                      புதுச்சத்திரம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கூலி தொழிலாளி இறந்தார்.                      புதுச்சத்திரம் மேட்டுப்பாளையம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (48). இவர் நேற்று...

Read more »

மார்ச் 1ம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி : பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு

"பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும் மார்ச் 1ல் துவங்கி, 22ம் தேதி வரை நடைபெறும்' என, அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 23ல் துவங்கி, ஏப்ரல் 7ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை, ஆறு லட்சத்து 89 ஆயிரத்து 937 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும், பத்தரை லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதுவர்...

Read more »

தொடர்​மழை:​ அரை​யாண்​டுத் தேர்வு விடு​முறை ரத்தாகுமா?

நெய்வேலி,​​ டிச.17:                         அரை​யாண்​டுத் தேர்வு நடந்து வரும் இத்​த​ரு​ணத்​தில் கடந்த ஒரு​வா​ர​மாக பெய்து வரும் தொடர் கன​ம​ழை​யால் பள்​ளி​க​ளுக்கு கட்​டாய விடு​முறை அளிக்க வேண்​டிய சூழல் ஏற்​பட்டு,​​ தேர்​வு​க​ளும் தள்​ளி​வைக்​கப்​ப​டும் என தினம் ஒரு அறி​விப்பு வெளி​யாகி வரு​வ​தால் நடப்​புக் கல்​வி​யாண்​டில்...

Read more »

நவீன தகன மேடையை பரா​ம​ரிக்க அறக்​கட்​டளை

பண்ருட்டி,​ டிச.17: ​                     பண்​ருட்டி நக​ராட்சி நிர்​வா​கத்​தால் புதி​தாக கட்​டப்​பட்​டுள்ள நவீன எரி​வாயு தகன மேடையை பரா​ம​ரிப்​ப​தற்​காக ஆத்ம ஜோதி அறக்​கட்​டளை என்ற புதிய அறக்​கட்​டளை புதன்​கி​ழமை அமைக்​கப்​பட்​டது.​                         ...

Read more »

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

கட​லூர்,​​ டிச.​ 17:​                      மழை​யி​னால் தொழில் வாய்ப்பை இழந்து பாதிக்​கப்​பட்டு இருக்​கும் மீன​வர் குடும்​பங்​க​ளுக்​குத் தலா ரூ.​ 5 ஆயி​ரம் நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று சிங்​கா​ர​வே​லர் முன்​னேற்​றக் கழ​கம் கோரிக்கை விடுத்​துள்​ளது.​               ...

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ள அபாயத்தை தவிர்க்க இரு திட்டங்கள்: ​ஆட்​சி​யர்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​                        கட​லூர் மாவட்​டத்​தில் குறிப்​பாக சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் ஆண்டு தோறும் ஏற்​பட்டு வரும் வெள்ள அபா​யத்தை தடுக்க மாநில அரசு நிரந்​தர தீர்வு காண கோரி​ய​தன் பேரில் சென்னை சேப்​பாக்​கம் நீர் ஆதா​ரங்​கள் துறை முதன்மை பொறி​யா​ள​ருக்கு மாவட்ட...

Read more »

அண்​ணா​ம​லைப் பல்​கலை​ ஊழி​யர்கள் தொடர் உண்​ணா​வி​ர​தம்

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​                             சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக ஊழி​யர் சங்​கத்​தி​னர் 6-வது ஊதி​யக்​குழு முதல் தவணை நிலு​வைத் தொகையை வழங்​கக்​கோரி மற்​றும் பல்​வேறு கோரிக்​கை​களை வலி​யு​றுத்தி அண்​ணா​ம​லை​ந​கர் பூமா கோயில் முன் புதன்​கி​ழமை முதல் தொடர் உண்​ணா​வி​ர​தம்...

Read more »

சிதம்பரம் நட​ரா​ஜர் கோயில் செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கம் ரூ. 7.50 லட்சத்தில் புதுப்​பிப்பு

சிதம்​ப​ரம்,​​ ​ டிச.17:​ ​                      சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயில் செயல் அலு​வ​லர் அலு​வ​ல​கம் ரூ.7.50 லட்​சம் செல​வில் புதுப்​பிக்​கும் பணி வியா​ழக்​கி​ழமை தொடங்​கி​யது.​                    சி​தம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை இந்து...

Read more »

இன்று பள்​ளி​க​ளுக்கு விடு​முறை

சிதம்ப​ரம்,​​ ​ டிச.17: ​ ​                சிதம்​ப​ரம்,​​ காட்​டு​மன்​னார்​கோ​வில் தாலுக்​காக்​க​ளில் உள்ள அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் வெள்​ளிக்​கி​ழமை விடு​முறை விடப்​பட்​டுள்​ளது.​                     இது...

Read more »

வெள்ளக்காடானது கடலூர் நகரம்

கடலூர்,​​ ​ டிச.​ 17:​                      தொடர்ந்து பெய்​து​வ​ரும் மழை கார​ண​மாக கட​லூர் நக​ரில் தாழ்​வான பகு​தி​க​ளில் உள்ள பல நகர்​களை மழை​நீர் சூழ்ந்​துள்​ளது.​ ​​ வங்​கக் கட​லில் உரு​வான புயல் சின்​னம் கார​ண​மாக கட​லூர் மாவட்​டத்​தில் கடந்த 5 நாள்​க​ளாக கன மழை பெய்து வரு​கி​றது.​...

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் அதி​க​பட்​ச​ம் 87 மி.மீ.​ மழை

கடலூர்,​​ டிச.​ 17:​                         கட​லூர் மாவட்​டத்​தில் வியா​ழக்​கி​ழமை 7-வது நாளாக மழை பெய்​தது,​​ கடந்த 24 மணி நேரத்​தில் அதி​க​பட்​ச​மாக பரங்​கிப்​பேட்​டை​யில் 87 மில்லி மீட்​டர் மழை பெய்​துள்​ளது.​                ...

Read more »

வீட​டுச் சுவர் இடிந்து தம்​பதி உள்​பட 3 பேர் காயம்

கட​லூர்,​​ டிச.​ 17: ​                  கட​லூ​ரில் வீட்​டுச் சுவர் இடிந்து விழுந்​த​தில் தம்​பதி உள்​ளிட்ட 3 பேர் காயம் அடைந்​த​னர்.​ தி​ருப்​பாப்பு​லி​யூர் நவ​நீ​தம்​ந​க​ரில் உள்ள ஜெய​பால் ​(31) என்​ப​வ​ரின் வீட்​டைச் சுற்றி மழை​நீர் தேங்கி நின்​றது.​ புதன்​கி​ழமை இரவு அவ​ரும்,​​...

Read more »

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்

சிதம்ப​ரம்,​​  டிச.​ 17: ​ ​ ​                       சிதம்​ப​ரம் பஸ் நிலை​யத்​தில் நீண்​ட​கா​ல​மாக வாடகை பணம் கட்​டாத கடைக்கு வியா​ழக்​கி​ழமை சீல் வைக்​கப்​பட்​டது.​ இந்த பஸ் நிலை​யத்​தில் உள்ள குத்​த​கை​தா​ரர்​கள் நீண்ட கால​மாக வாடகை தொகை செலுத்​தா​மல் இருந்து வந்​த​னர்.​...

Read more »

குளுக்​கோஸ் ஏற்​றும் போராட்​டம்

பண்ருட்டி,​ டிச.17: ​                   பண்​ருட்டி பஸ் நிலை​யத்​தின் கட்​டண கழிப்​பறை கழி​வு​நீர் பொது சாக்​கடை கால்​வா​யில் கலப்​ப​தைத் தடுத்து நிறுத்​து​வது,​​ வார்​டு​க​ளில் உள்ள தொட்​டி​களை ​ சுத்​தப்​ப​டுத்தி மூடி அமைக்க வேண்​டு​வது,​​ குடி​நீ​ரில் சாக்​கடை நீர் கலந்து வரு​வதை தடுத்து நிறுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கை​களை முன் வைத்​தும்,​​...

Read more »

அனைத்​துக் கட்சி ​ ஆர்ப்​பாட்​டம்

விருத்தா​ச​லம்,​​ டிச.​ 17:​                  விருத்​தா​ச​லம் அரு​கே​யுள்ள முதனை கிரா​மத்​தில் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்​றக் கோரி அனைத்​துக் கட்​சி​யி​னர் புதன்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம்  நடத்​தி​னர்.​                ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior