உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

வெற்றிகரமான நாட்டுக்கோழி வளர்ப்பு முறை

 சிதம்பரம்:                 தமிழக மக்களிடையே உணவுப் பழக்க வழக்கங்கள் மாறியதைத் தொடர்ந்து சந்தையில் அதிகளவு கோழிகள் தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கறிக்கோழிகள், முட்டைகளின் தேவைகள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊதியமின்றி அவதிப்படும் டேங்க் ஆபரேட்டர்கள்

கடலூர் :                  கடலூர் மாவட்டத்தில் மாத ஊதியம் முறையாகக் கிடைக்காமல் குடிநீர் தொட்டி மோட்டார் இயக்குவோர் (டேங்க் ஆபரேட்டர்கள்) பலர் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 621 ஊராட்சிகள் உள்ளன.                  ...

Read more »

தமிழக அரசின் ஆன்-லைன் சேவைகளுக்கு வரவேற்பு இல்லை

                   ஆன்-லைன் வழியே ஜாதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற அரசின் சேவைகள் மக்களிடம் சென்றடையவில்லை. இதனால், இந்தச் சேவை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்கு ஆன்-லைன் மூலம்...

Read more »

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா வழங்காமல் அலைக்கழிப்பு

சிதம்பரம்:                 காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணினி சிட்டா விண்ணப்பத்தவர்களுக்கு சிட்டா வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் உரம், விதை மற்றும் ஜிப்சம் உப்பு மற்றும் வங்கிகளில் பயிர்கடன், பயிர் காப்பீடு ஆகியவை பெற சிட்டா அடங்கல் விவசாயிகளுக்கு அவசியம் தேவை. தற்போது விவசாயிகளுக்கு ...

Read more »

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியல் நாளை வெளியீடு

நெய்வேலி:                   என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியலை நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட முடிவு செய்துள்ளது.சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நிர்வாகம் அக்டோபர் 10-ம் தேதி தொமுசவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதையடுத்து...

Read more »

மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை: கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலைய மின்இணைப்பு துண்டிப்பு

கடலூர்:                 சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், கடலூர் சிப்காட் பொதுக் கழிவுநீர் அகற்று நிலையத்துக்கான மின் இணைப்புகள் அண்மையில் துண்டிக்கப்பட்டன.                    கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை

நெல்லிக்குப்பம் :                     வரக்கால்பட்டு பள்ளியில் சுற்றுச்சூழல் மேம் பாட்டு கழிவறையை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் வேர்எவர் இந்தியா சர்வீஸ் அமைப்பினர் சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை கட்டியுள்ளனர். இங்கு ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருக்கும்....

Read more »

கடலூர் சாலைகளின் பரிதாப நிலை: சேற்றில் உருளும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டுகள்

கடலூர்:                  கடலூர் நகரில் சாலைகளின் பரிதாப நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் புதன்கிழமை சேற்றில் உருளும் போராட்டம் நடத்தினர்.                       தரமற்ற சாலைகள், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளுக்குப் பேர்போன...

Read more »

நெய்வேலி மாணவிகளுக்கு சூழலியல் கல்விப் பயிற்சி

நெய்வேலி:                    நெய்வேலியில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு அண்மையில் சூழலியல் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.                     இப்பயிற்சி வகுப்பில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச்...

Read more »

கடலூர் பெரியார் கலைக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

கடலூர்:                   கடலூர் பெரியார் அரசுக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, விளையாட்டு உபகரணங்களை, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் கெய்க்வாட் பாபு புதன்கிழமை வழங்கினார்.                     பெரியார் கல்லூரி தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் 80...

Read more »

பேரவை மதிப்பீட்டுக் குழு 25-ல் கடலூர் வருகை

கடலூர்:                குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 25-ம் தேதி கடலூர் வருகிறது.   இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                             ...

Read more »

சென்னை - திருச்சி விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லும்

கடலூர் :                       சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.                        சென்னை - மயிலாடுதுறை வழியாக கடந்த...

Read more »

பரங்கிப்பேட்டை புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து "சென்டர் மீடியா' அமைக்கப்படுமா?

பரங்கிப்பேட்டை :                    பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சாலையின் நடுவில் "சென்டர் மீடியா' அமைக்க வேண்டும். பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது.                  ...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் அறிமுகம்

காட்டுமன்னார்கோவில் :                     காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் விதமாக ஜி.கே. மெட்ரிக் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 19 வகுப்புகள் 80 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மாட் கிளாசாக மாற்றப் பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்...

Read more »

சேவை நோக்குடைய அரசு வங்கிகள் இல்லை குமராட்சி பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :                     குமராட்சி பகுதியில் மக்களுக்கு சேவை நோக்குடன் செயல்படுவதற்கான அரசு வங்கிகள் இல்லாததால் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். குமராட்சி பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் என சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாபாரிகள், விவசாயிகள்  அதிகளவில் உள்ளனர். இவர்களின் தேவையை...

Read more »

Estimates panel to visit Cuddalore

CUDDALORE:                The Estimates Committee of the State Legislative Assembly led by Kuthalam K. Anbalagan, MLA, will visit Cuddalore district on October 25.               A statement released by Collector P. Seetharaman on Wednesday said that the committee would review the performance...

Read more »

Insurance employees oppose new pension scheme

CUDDALORE:                 The Class III and IV employees affiliated to the All India Insurance Employees' Association staged a one-hour walkout from the LIC of India office here on Wednesday.               They were protesting against the new pension scheme of the Union government. R.Vetrivel...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior