உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

கடலூர் மாவட்டத்தில் 65வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

கடலூர் :                கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  கடலூர் :                  நகராட்சியில் சேர்மன் தங்கராசு கொடியேற்றினார். கமிஷனர் இளங்கோவன், துணைத் தலைவர் தாமரைச் செல்வன், காங்., பிரமுகர் வெங்கடேசன்,...

Read more »

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்படுகிறது

                  தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன. எந்தெந்தப் பள்ளிகள் என்பது குறித்தும், ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் பற்றியும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.                   அதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்...

Read more »

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பி.எட். சிறப்புக் கல்வி படிப்பிற்கு விண்ணப்பம்

             தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன               பொதுப் பள்ளிகள் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளில் கல்வியில் ஆர்வமுள்ள பட்டதாரிகள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத் திறனாளியின்...

Read more »

தமிழகக் கடலோர மீனவர்களுக்கு ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்

கடலூர்:             தமிழகக் கடலோர மீனவர்களுக்கு உதவும் வகையில், ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த நிறுவனம் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:                கடலோர மீனவர்களுக்கு ஒலி வடிவில் செல்போன் குறுஞ்செய்திகள்,...

Read more »

திருவள்ளுவர் பல்கலைக்கழக கோ-கோ போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடம்

கடலூர்:                கோ-கோ விளையாட்டுப் போட்டியில் வென்று வந்த மாணவிகளுக்கு கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.                  திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலூர் மண்டல கல்லூரி மாணவிகளுக்கு இடைஹேயயான விளையாட்டுப் போட்டி, விழுப்புரம்...

Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்

விருத்தாசலம்:             விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மற்றும் ஜனனம் தொண்டு மையம் சார்பில், 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில், தொண்டு மைய நிறுவனர் அன்சாரி வரவேற்றார். கல்லூரி...

Read more »

"ஓய்வூதியர் களஞ்சியம்" நூல் வெளியீட்டு விழா

கடலூர்:                "ஓய்வூதியர் களஞ்சியம்' என்ற நூல் வெளியீட்டு விழாவும், நூலாசிரியருக்குப் பாராட்டு விழாவும், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்கம் சார்பில், கடலூரில் சனிக்கிழமை நடந்தது.                 நிகழ்ச்சிக்கு, மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்றச் சங்க கடலூர் வட்டத்...

Read more »

அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு நூல் வெளியீட்டு விழா

கடலூர்:               அமெரிக்கா- அல்கொய்தா இரு பயங்கரவாத வரலாறு என்ற நூல் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடந்தது.                      கடலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. இணைச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு இந்த நூலை எழுதி இருக்கிறார்.  கடலூர் வாசிப்போர் இயக்கம் சார்பில் இந்த நூலின் வெளியீட்டு விழா கடலூரில் நடந்தது....

Read more »

தொலைதூரக் கல்வி முதுகலை பட்டம் ஆராய்ச்சிப் படிப்பிற்கு (Ph.d) செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

            "தொலை தூரக் கல்வி மூலம் படித்த முதுகலை படிப்பை, பி.எச்.டி., படிப்புக்கு தகுதியாக அனுமதிக்க முடியாது என, அண்ணா பல்கலை பிறப்பித்த உத்தரவு செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலையில், பி.எச்.டி., படிப்பில் சேர, நடராஜன் என்பவர் பி.எச்.டி., படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.              ஆனால்,...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி விடுதியை சீரமைக்க வேண்டுகோள்

விருத்தாசலம் :              விருத்தாசலம் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.  இதுகுறித்து விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதம்:                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர்...

Read more »

நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லிக்குப்பம் :             நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.                 நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 1980ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் 50 பேர் 31 ஆண்டுகளுக்கு பிறகு அதே பள்ளியில் சந்திப்பு...

Read more »

2011 தமிழக உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயார்

               உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நடைபெறும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.               மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி...

Read more »

செல்போனில் இலவச போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்

சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா  கூறியது:-                 சென்னை போக்குவரத்து போலீஸ் துறை வாகன ஒட்டிகளுக்காக அன்றாட போக்குவரத்து நிலைமை குறித்த இலவச எஸ்.எம்.எஸ். சேவையை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சேவையை சென்னையை சேர்ந்த ஸ்டால் வார்ட் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து செய்கிறது.                ...

Read more »

கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் ட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

  கடலூர்:               கடலூர் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதியின் சார்பில் அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior