உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை: சாலையில் நிறுத்தப்படும் அவலம்

சைக்கிள் பராமரிப்பு நிலையமோ என்று வியக்கும் வண்ணம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் லாரன்ஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான  வாகனங்களை கடலூர்:           கடலூர் லாரன்ஸ் சாலையில் நிறுத்தப்படும் நுற்றுக்கணக்கான சைக்கிள்களை பார்க்கும்போது, இது நெடுஞ்சாலையா நகராட்சி...

Read more »

சிதம்பரம் மாரியம்மன் கோவில் விழாவில் பாடை கட்டி இழுத்து பிரார்த்தனை

  சிதம்பரம்:             சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில், அம்மனை வேண்டி, பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.            கடலூர் மாவட்டம், சிதம்பரம் பஸ் நிலையம் அருகே, சிறப்பு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சை தேவையின்றி அழைத்தால் கடும் நடவடிக்கை

கடலூர்:               அரசு ஆம்புலன்ஸ் 108 வாகனத்தை தேவையில்லாமல் அழைத்தாலோ, அதன் ஊழியர்களைத் தாக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர்  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார்.   ஆட்சியர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  தமிழக அரசின் 108...

Read more »

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்?

              அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக இந்த ஆண்டு 1600 குடும்பங்களுக்கு கலப்பின கறவை மாடுகளும், 1600 குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள், அண்ணா பிறந்த நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று  வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பது:-  ...

Read more »

கடலூரில் துறைமுக மேம்பாட்டு பணி: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

  கடலூர்:            கடலூர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடலூருக்கு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  ...

Read more »

தமிழகத்தில் பி.எட். படிப்பில் சேர விண்ணப்பம்

             அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 4ந் தேதி முதல் 13ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன.           சனி, ஞாயிறு உள்பட தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். ஒற்றைச்சாளர முறையிலான கவுன்சிலிங் பற்றிய...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior