உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 09, 2011

கடலூர் சிப்காட் சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு

  கடலூர்:                கடலூர் சிப்காட் பகுதியில்  சாஷன் கெமிக்கல்ஸ் ரசாயன தொழிற்சாலை உள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினம்  நள்ளிரவில் இயங்கி கொண்டிருந்த இந்த ஆலையில் இருந்து திடீரென  ஹைட்ரோ புரோமின் காஸ் (விஷவாயு) இருந்த சிலிண்டரில் திடீர் கசிவு...

Read more »

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்: திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

கடலூர்:              மாணவர்களின் திறமைகளை ஆசிரியர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும் என்று, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள், கடலூர் புனித வளனார் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடந்தது.  வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் பேசியது:             ...

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர்:               கடலூர் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்  நடத்தினர்.              சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, திருப்பாப்புலியூர் உழவர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

கடலூர்:             தேர்தல் விதிமுறை குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்கும்...

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் பா.ம.க - தே.மு.தி.க மோதல்

விருத்தாசலம்:                  விருத்தாசலத்தில் தே.மு.தி.க., - பா.ம.க., நேரடி போட்டி ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.                      விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர்த்து போட்டியிட்ட...

Read more »

குறிஞ்சிப்பாடி கோட்டத்தில் ஏப்ரல் முதல் மின் கட்டணம் வசூல் முறையில் மாற்றம்

குறிஞ்சிப்பாடி :                    வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மின் கட்டணம் வசூல் செய்யும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.  குறிஞ்சிப்பாடி கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற் பொறியாளர் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                    ...

Read more »

கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் திறனாய்வு விழா

கடலூர்:            கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கான திறனாய்வு விழா நடந்தது.                கல்லூரி முதல்வர் குமார் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் ஷாஜகான் வரவேற்றார். கல்பாக்கம் மூத்த அணுமின் விஞ்ஞானி பாபு, ஐ.பி.எம்.மென்பொருள் நிறுவன திட்ட மேலாளர் அசோக் பெருமாள் பேசினர்....

Read more »

திட்டக்குடியிலிருந்து திருச்சி வழித்தடத்தில் புதிய பஸ் இயக்கம்

திட்டக்குடி:              திட்டக்குடியிலிருந்து கிராமப்புறங்கள் வழியாக திருச்சி மார்க்கமாக புதிய பஸ் இயக்கப்பட்டது. திட்டக்குடி பணிமனையிலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர், வயலப்பாடி, வேப்பூர், செங்குணம் வழியாக பெரம்பலூர், திருச்சி மார்க்கமாக புதிய பஸ் இயக்க விழா நடந்தது.                ...

Read more »

More women should study law course : I.Jayanthi

I.Jayanthi, Assistant Director, Tamil Nadu State Judicial Academy releasing the newsletter of Annamalai University on the occasion of international women's day in Chidambaram on Tuesday . Vice-Chancellor M.Ramanathan is in the picture. ...

Read more »

Acid leak purely an accident, says TNPCB

CUDDALORE:          Top officials of the Tamil Nadu Pollution Control Board have said that the acid leak that created lot of fumes in the unit run by the Shasun Chemicals and Drugs Ltd in the SIPCOT Industrial Estate here on Monday night was an accident and it was not posing any life threatening situation.          Additional Chief Environmental...

Read more »

Acid leak in the Shasun Chemicals and Drugs Ltd: CPI calls for insurance scheme to local residents

CUDDALORE:            Deriving a lesson from the acid-leak-induced fumes in the Shasun Chemicals and Drugs Ltd. on the SIPCOT Industrial Estate near here that harmed several local residents on Monday night, the authorities should take appropriate safety measures, according to M. Sekar, in-charge district secretary of the Communist Party of India.          ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior