பண்ருட்டி:
வீடு ஒதுக்கி கொடுத்ததற்கு பணம் தரவில்லை என சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கிய ஊராட்சி எழுத்தர் முருகனை காடாம்புலியூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அருகே பெரியார் சமத்துவபுரம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல்முருகன்...