உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

காடாம்புலியூர் ஊராட்சி எழுத்தர் கைது

பண்ருட்டி:                      வீடு ஒதுக்கி கொடுத்ததற்கு பணம் தரவில்லை என சமத்துவபுரம் பயனாளி பழனிவேல்முருகனை தாக்கிய ஊராட்சி எழுத்தர் முருகனை காடாம்புலியூர் போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி வட்டம் காடாம்புலியூர் அருகே பெரியார் சமத்துவபுரம் அண்மையில் திறக்கப்பட்டது.​  இதில் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிவேல்முருகன்...

Read more »

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:            சிதம்பரத்தை அடுத்த புவனகிரி பேரூராட்சியில் புதிய அலுவலகக் ​ கட்டட பணிகளைத் தொடங்க அண்மையில் பூமிபூஜை போடப்பட்டது. புவனகிரி பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.​                     ...

Read more »

பிறப்பு,​​ இறப்பு சான்று கட்டணம் மாற்றியமைப்பு

பண்ருட்டி:              பிறப்பு மறறும் இறப்பு சான்றுகள் பெறுவதற்காக செலுத்த வேண்டிய கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக பண்ருட்டி நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது:​                  தமிழ்நாடு பிறப்பு மற்றும்...

Read more »

சிதம்பரத்தில் உலக சைவப்பேரவை மாநாடு : பிரம்மாண்ட பேரணியுடன் துவங்கியது

சிதம்பரம் :                     சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு பிரம் மாண்ட பேரணியுடன் நேற்று துவங்கியது. ஆதினங்கள், சிவநெறியாளர்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள் என  2,000 பேர் பேரணியில் பங்கேற்றனர். தமிழர்கள் சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் உலக சைவப்பேரவை அமைப்பு ஒவ்வொரு...

Read more »

பால்தாக்கரே உருவபொம்மை எரிப்பு கடலூரில் காங்கிரசார் 23 பேர் கைது

கடலூர் :                       கடலூரில் பால்தாக் கரே உருவபொம்மையை எரித்த காங்., கட்சியினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர். மும்பை யாருக்கு சொந் தம் என்ற விவகாரத்தில் கருத்து கூறிய அகில இந் திய காங்., பொதுச் செயலர் ராகுல் காந்தி பற்றி சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே விமர்சனம் செய்தார்.  ராகுல் காந்தி உருவ பொம்மையை சிவசேனா...

Read more »

அனல்மின் நிலைய கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை

பரங்கிப்பேட்டை :                        அனல் மின்நிலையம் கட்டுவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என அனல்மின் நிலையம் கட்டுவதற்கான கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சென்னை ஐ.எல்.எப். எஸ்., என்ற தனியார் நிறுவனம் 780 கோடி...

Read more »

காட்டுக்கூடலூர் ஐயனார் கோவில் 24 மணி நேரத்தில் திறக்க உத்தரவு

பண்ருட்டி :                      பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில் தனிநபர் பூட்டி வைத்துள்ள கோவிலை 24 மணி நேரத்தில் திறக்க நேற்று இரவு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.  கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலூரில்  ஐயனார், பிடாரி நொண்டிவீரன் கோவில் உள்ளது. கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான இரண் டரை ஏக்கர் நிலத்தை அதேபகுதியை...

Read more »

ஜெ., பேரவை செயலாளர் தாக்கு : அ.தி.மு.க., வினர் மீது வழக்கு பதிவு

காட்டுமன்னார்கோவில் :                   காட்டுமன்னார்கோவில் ஜெ., பேரவை நகர செயலாளரை தாக்கிய அ.தி.மு.க., வினர் 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர். காட்டுமன்னார்கோவில் ஜெ.,பேரவை நகர செயலாளராக கோவிந்தன். இவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் மீது கட்சி தலைமையில் புகார் செய்தார். இந்நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கோவிந்தன் மற்றும்...

Read more »

வெள்ளாற்றில் மணல் குவாரி: கிராம மக்கள் ஒப்புதல்

ஸ்ரீமுஷ்ணம் :                              தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கள்ளிப்பாடி ஆற்றில் மணல் குவாரி திறக்க கிராம மக்கள் ஒப்புக் கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற்றில் மணல் குவாரி இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் மூடப்பட்டது. மீண்டும்...

Read more »

.ராணுவ போர்க்கால ஒத்திகை பயிற்சி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம் :                    சென்னையில் ராணுவ வீரர்கள் நடத்திய போர்க் கால ஒத்திகை பயிற்சியில் அண்ணாமலை நகர் 6வது என்.சி.சி., பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். சென்னை அடுத்த அனந்தபுரம் ராணுவ மைதானத்தில் ராணுவ பிரிவு 5 ஜேக் ரைபில்ஸ் ராணுவ வீரர்கள் அதி நவீன துப்பாக்கிகள், பீரங்கி தாக்கும் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள் எம்.எம்.ஜி.,81 மீட்டர்...

Read more »

அம்பு பூட்டியபாளையம் கோவில் கும்பாபிஷேகம்

கிள்ளை :                சிதம்பரம் அடுத்த சி.முட்லூர்- அம்புபூட்டியபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 3ம்தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷனம், கலசஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளும், இரவு முதல்கால பூர்ணாகுதி  தீபாராதனை, யந்திர...

Read more »

நவகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கடலூர் :                   கடலூர் பாதிரிக்குப்பம் நவகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.               கடலூர் அடுத்த பாதிரிக்குப்பத்தில் உள்ள நவகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தனையொட்டி கடந்த 3ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், அன்று மாலை 6 மணிக்கு நவகிரக...

Read more »

கண் சிகிச்சை முகாம்

கடலூர் :                கடலூரில் கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடந்தது. மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட் சிட்டி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் கடலூர் டவுன் ஹாலில் நடந்தது. முகாமிற்கு லயன்ஸ் கிளப் ஆப் கடலூர் ஏன்சியன்ட்...

Read more »

குழந்தையின்மை நல சிகிச்சை : கடலூரில் நாளை இலவச முகாம்

 கடலூர்   :                   பில்ராத்  மருத்துவமனை, கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் கடலூர்  ஜூனியர் சேம்பர் சார்பில்  குழுந்தையின்மை  நல சிகிச்சை முகாம் பாதிரிக்குப்பத் தில் நாளை  (7ம் தேதி) நடக்கிறது.                        ...

Read more »

அறுவடை மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளுக்கு வலை

கிள்ளை :                    சிதம்பரம் அருகே நெல் அறுவடை செய்த மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் ஆட்கள் கிடைக்காததால் நெல்லை இயந்திரம் மூலம் அறுவடை செய்தனர். இதனைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் நேற்று முன்தினம் கிள்ளை-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார்...

Read more »

காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு

காட்டுமன்னார்கோவில் :                    காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுத்ததால், காதலனுடன் அனுப்பி வைக்கப் பட்டார். காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகத்தைச் சேர்ந்தவர்  அன்புமணி(25). மினி பஸ் கண்டக் டரான இவரும், டைலர் கடையில் வேலை செய்து வந்த சிறுகாட்டூர்  சாமிக் கண்ணு மகள் கண் ணகி(19)யும் ஓராண்டாக காதலித்து வந்தனர்....

Read more »

லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., பிரமுகர் கைது

சேத்தியாத்தோப்பு :                    லாட்டரி சீட்டு விற்ற பா.ம.க., மாநில தொழிற் சங்க துணை தலைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னிசிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ரவுடிகள் ஒழிப்பு சப் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப் போது தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு...

Read more »

தீ விபத்து

திட்டக்குடி :              திடீர் தீ விபத்தில் 10 ஆயிரம் மதிப்பிலான மாட்டு கொட்டகை எரிந்து நாசமானது. திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்தவர் அப்புசாமி. இவருக்கு சொந்தமான 20 அடி நீளமுடைய மாட்டு கொட்டகை நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior