உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் தனிக் கட்டணம் ரத்து: முதல்வர் கருணாநிதி

              மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் தனிக் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.   இதுகுறித்து அவரது உத்தரவு:                 ...

Read more »

இன்று விக்ரம் நடித்த ராவணன் திரைப்படம் வெளியீடு

"விக்ரமின் ரசிகன் என்ற முறையில் ராவணன் திரைப்படம் வெள்ளி விழா காண  வாழ்த்துகிறேன்" மஜா கார்த்தி   ராவணன் – சிறப்பு திரைவிமர்சனம்                       கம்ப ராமாயணத்தையும், வீரப்பன் கதையையும் சேர்த்து ராவணனை உருவாக்கியிருக்கிறார்...

Read more »

எம்.பி.பி.எஸ். மாற்றுத் திறனாளிகளுக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு

                  எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான ரேங்க் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 17) வெளியிடப்பட்டது.                    எம்.பி.பி.எஸ். மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு...

Read more »

இன்று பி.இ. ரேங்க் பட்டியல்

                பி.இ. படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) வெளியிடுகிறார்.                      இதன் விவரம் www.annauniv.edu  என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.  அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு...

Read more »

Women panel chief holds discussions with officials

 Chairperson of the Tamil Nadu State Commission for Women Sarguna Pandian interacting with a woman in Cuddalore on Thursday. CUDDALORE:              Chairperson of the Tamil Nadu State Commission...

Read more »

Cooperative bank begins evening services

CUDDALORE:             Health Minister M.R.K. Panneerselvam inaugurated evening services of the cooperative bank on the premises of the Cuddalore District Central Cooperative Bank here on Thursday.             He said that this was the 26th branch of the Cooperative Bank to carry on banking transactions during evening...

Read more »

வாடகைக்கு எடுத்து விற்கப்பட்ட கார்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூர் :                     கடலூரில் வாடகைக்கு எடுத் துச் சென்று விற்பனை செய்யப் பட்ட 14 கார்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஒப்படைத்தார்.                     திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read more »

செம்மொழி மாநாட்டிற்கு செல்லும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

கடலூர் :                   கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள கடலூர் மாவட்ட போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.                     கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது....

Read more »

குளவி கொட்டி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை

கடலூர் :                   கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ராட்சத குளவி கொட்டியதில் இரண்டு மாணவிகள் உள்பட 12 பேர் மயக்கமடைந்தனர்.                 கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 11மணிக்கு விளையாட்டு வகுப் பில்...

Read more »

பரங்கிப்பேட்டை மீராப் பள்ளியில் தமிழகம் தழுவிய "கிராஅத்' போட்டி

பரங்கிப்பேட்டை :                     பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி வாசலில் தமிழகம் தழுவிய "கிராஅத்' (குர் ஆன் வசனம்) போட் டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது.                      பரங்கிப்பேட்டை மீராப் பள்ளி வாசலில் ஹாபிள்...

Read more »

மாவட்ட இறகுப்பந்து போட்டி : கடலூர் பள்ளி மாணவி சாதனை

கடலூர் :                   மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் சிகப்பி ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி நடந்தது. அதில் மகளிர் பிரிவில் 13, 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவிலும் கடலூர் கிருஷ்ணசாமி...

Read more »

கல்வி என்பது எதிர்கால முதலீடு : துணைவேந்தர் பத்மநாபன் பேச்சு

சிதம்பரம் :                  கல்வி என்பது மக்களின் நல் வாழ்க்கை மட்டுமல்லாமல் எதிர்கால முதலீடாக கருதப்படுகிறது என கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்மநாபன் பேசினார்.                       சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் படித்த 95 மாணவிகள்...

Read more »

ரயில் மோதி முதியவர் சாவு

கடலூர் :                              கடலூரில் ரயில் மோதி முதியவர் இறந்தார்.கடலூர் தானம் நகரைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(65). இவர் நேற்று மதியம் கம்மியம்பேட்டை அருகே தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த முதுநகர் ரயில்வே...

Read more »

கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள்

கடலூர் :                       வடலூர் அருகே நடந்த கொலை வழக்கில் கணவன், மனைவிக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.                   கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த அரங்கமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் தனபால்(37). இவரது மனைவி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior