உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

காலவரையற்ற விடுமுறை

சிதம்பரம்:                        பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே தங்கியுள்ள குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்களால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதே மாணவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.​ ச ம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள்...

Read more »

ரூ.​ 300 கோடி எங்கே?

கடலூர்,:                       அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் தமிழகக் கல்வித் துறைக்கு ​ ஒதுக்கப்பட்ட ரூ.​ 300 கோடியை,​​ ​ கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அரசு மாற்றிவிட்டதாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது குற்றம் சாட்டினார். அவர் திங்கள்கிழமை கடலூரில் கூறியது:​                       ...

Read more »

ரசாயன ஆலைக்கழிவுகளால் தோல் நோய்?

கடலூர்,:                       கட​லூர் உப்​ப​னாற்றில் மீன்பிடித்த மீனவர் சண்முகம் தோல் நோயால் பாதிக்கப்பட்டார்.​  அவர் இது குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.                       ...

Read more »

கடலூரில் கடும் மூடுபனி

கடலூர்:                            கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது.​ ​கோடைகாலம் தொடங்கி விட்டது.​ எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் ​ மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது.​ பகல் நேரத்தில் கடுமையான வெயிலும்,​​ பின் இரவில் பலத்த குளிரும்...

Read more »

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் இருவர் இறந்ததால் ரகளை கட்டடங்கள் நொறுக்கப்பட்டன: போலீசார் குவிப்பு

சிதம்பரம் :                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த வெளி மாநில மாணவர்கள் இருவர் இறந்த சம்பவத்தால், மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள், வாகனங்கள் நொறுக்கப்பட்டன. கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம்,...

Read more »

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

சிதம்பரம் :                       "விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார். துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது:                       ...

Read more »

பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை! மேம்பாலமா, புறவழிச்சாலையா விரைவில் தெரியும்

பண்ருட்டி :                     பண்ருட்டியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டியில்  ரயில்வேகேட்  உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் விழுப்புரம் -மயிலாடுதுறை  இடையில் அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வருவதால்...

Read more »

பிளஸ் 2 தேர்வு துவங்கியது

கடலூர் :                  கடலூர் மாவட்டத்தில் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கடலூர் கல்வி மாவட்டத்தில் 39 மையங்களிலும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 22 மையங்கள் என மொத்தம் 61 மையங்களில் 29 ஆயிரத்து 528 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.தனித் தேர்வர்கள் 3,936 பேர் 12 மையங்களிலும்,...

Read more »

தனது குடும்பம் வளம் பெறவே திட்டங்கள் கொண்டு வருகிறார் : செம்மலை

குறிஞ்சிப்பாடி :                           இந்தியாவில் உள்ள பல சிமென்ட் ஆலைகளில் கருணாநிதி குடும்பங்களுக்கு அதிக பங்கு உள்ளது என அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை பேசினார்.குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் ரஜினிகாந்த் வரவேற்றார். ஒன்றிய...

Read more »

இலவச வீட்டு மனைக்கேட்டு ஏழு இடங்களில் மறியல் : விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 731 பேர் கைது

கடலூர் :                          குடிமனைப்பட்டா மற்றும் புதிய வீட்டுமனைப்பட்டா கோரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் மறியல் செய்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 340 பெண்கள் உள்ளிட்ட 731 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் குடிமனைப்பட்டா, புதிய வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இரண்டு ஏக்கர் நிலம்...

Read more »

அரசு கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களை கையகப்படுத்த வாதாடுவேன் : சுப்ரமணியசாமி தகவல்

சிதம்பரம் :                       சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசிடமிருந்து மீட்பேன் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுப்ரமணியசாமி நேற்று வந்தார்.  அப்போது அவரிடம், கோவிலில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு செயல் அலுவலர் அலுவலகம் கட்டப்படுகிறது....

Read more »

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல்

கடலூர் :                  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக தொழிலாளர் சங்க மண்டலப் பொதுக்குழு கடலூரில் நடந்தது.                     மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் முத்துசாமி வரவேற்றார். மண்டலத் துணைத் தலைவர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். பொருளாளர்...

Read more »

மரக்கன்றுகள் நடும் விழா

கிள்ளை :                  சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் மரக்கன்று நடும் விழா நடந்தது. சிதம்பரம் அருகே கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம்  மரக்கன்று நடும் விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.  முதல்வர் இளங்கோ தலைமை தாங்கினார். தாளாளர்...

Read more »

கடலூர் முதுநகரில் தெப்பல் உற்சவம்

கடலூர் :             கடலூர் முதுநகரில் மாசிமகத்தையொட்டி வாண வேடிக்கைகளுடன் தெப்பல் உற்சவம் நடந்தது.                 கடலூரில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள்,...

Read more »

குருகுலம் பள்ளி மாணவர்கள் ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பு

குறிஞ்சிப்பாடி :                      வடலூர் வள்ளலார் குருகுலம் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு  ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் நினைவாக சென்னையில் புதியதாக அமைக்கப் பட்டு வரும் ஆசியாவிலேயே பெரிய நூலகமான அண்ணா நூலகத்...

Read more »

வைத்தியநாத சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

திட்டக்குடி :                  திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவிலில் மாசிமக மகா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை மற்றும் 210 சித்தர்களுக்கான சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.                 கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் நடைபெறவும், உலக அமைதி, மனித நேயம், இயற்கை...

Read more »

தீயில் சிக்கிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி பலி

திட்டக்குடி :                  தீயில் கருகிய தம்பதியினர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த முருகன்குடியை சேர்ந்தவர் சீமான் மனைவி வேம்பாயி (35). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது, எதிர்பாராமல் அவர் மீது தீ பரவியது. இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சீமான் தீயை அணைக்க முயன்றார். அதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில்...

Read more »

இரு மாணவர்களை காணவில்லை : தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

சிதம்பரம் :                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் இருவரை காணவில்லை என்ற தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் நேற்றிரவு பாலமான் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.                     சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில்...

Read more »

ரேடியோ செட் கட்டுவதில் தகராறு மூவர் காயம்; ஆறு பேருக்கு வலை

கடலூர் :                        கோவில் திருவிழாவில் ரேடியோ செட் கட்டுவதில் ஏற்பட்ட தகராறில் மூவர் காயமடைந்தனர். ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த எஸ்.புதூர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மாசி மகத்தையொட்டி அம்மன் கோவிலில் மூன்று ஸ்பீக்கருடன் ரேடியோ செட் கட்ட பில்லாளி தொட்டியைச் சேர்ந்த சொக்கலிங்கத்திடம்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior