உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

பண்ருட்டியில் இருளின் பிடியில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில்

பண்ருட்டி:                                  பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் இருளின் பிடியில் சிக்கியுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.                   ...

Read more »

கடலூர் சாலைகளில் வாகன ஓட்டிகளை மிரட்டும் சாலைப் பள்ளங்கள்

கடலூர் மஞ்சக்குப்பம் தெற்கு கவரைத் தெருவில் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளம்.   கடலூர்:                கடலூர் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் திடீர் பள்ளங்கள், ஆழ்குழிகள்,...

Read more »

நெய்வேலி வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்க பிரதிநிதிகள் கருணாநிதிக்கு நன்றி நேரில் தெரிவித்தனர்

                        நெய்வேலி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி 40 நாட்கள் வேலை நிறுததம் செய்தனர்.                         ...

Read more »

நெய்வேலியில் கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை?

நெய்வேலி:                   நெய்வேலியில் கல்லூரி மாணவியை கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது நெய்வேலி வட்டம் 24-ல் உள்ள டிராக்டர் வீதியில் வசிக்கும் ரட்சகர் எனும் ஒப்பந்ததாரர் வீட்டின் பக்கவாட்டில்...

Read more »

ஆன்-லைனில் மருத்துவப் புத்தகங்கள்: சென்னையில் அறிமுகம்

                   மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் ஆகியோர் கம்ப்யூட்டரில் மருத்துவ புத்தகங்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறியும் முறை சென்னை அரசு மருத்துவக் கல்லூரிகளில்...

Read more »

ரோபோக்களுக்கான பந்தயம்: களத்தில் பொறியியல் மாணவர்கள்

தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் கல்லூரி மாணவர்கள்.                சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பொறியியல் மாணவர்கள் வியாழக்கிழமை...

Read more »

வி.ஏ.ஓ. தேர்வு நடத்துவதில் சிக்கல்? 10 லட்சம் இளைஞர்கள் தவிப்பு

சென்னை:                     கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வுத் தேதி எப்போது எனத் தெரியாமல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவித்து வருகின்றனர்.                       தேர்வுத் தேதி அறிவிக்கப்படாததால்...

Read more »

சிதம்பரம் அருகே தனியாரிடம் நிலத்தைப் பெற்று புதிய மயானம் அமைப்பு

சிதம்பரம்:                    சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் முயற்சியால் தனியார் நிலத்தை கிரயம் பெற்று புதிய மயானம் மற்றும் மயான பாதை அமைக்கப்பட்டுள்ளது.                                    சிதம்பரத்தை அடுத்த...

Read more »

நவம்பர் 1-ல் சோழன் விரைவு ரயில் இயக்கம்

பண்ருட்டி:                    சென்னை- திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் நவம்பர் 1-ம் தேதி முதல் இயங்க உள்ளது. இந்த வண்டி பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம் தெரிவித்துள்ளார்.  பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது:                           ...

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை அகதிகளுக்கு ரூ. 55 கோடியில் வீடுகள்

சிதம்பரம்:                   காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமை தமிழக அரசு மறுவாழ்வுத்துறை இணை ஆணையர் ஜெயக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முகாமில் வசிப்பவர்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகள் சரியாக வழங்கப்படுகிறதா என அவர் கேட்டறிந்தார். அவரிடம், தங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரினர். விரைவில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிகளுக்கு ரூ. 6 லட்சம் மானியம்

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் மன வளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளிகள் பயிலும் 6 சிறப்புப் பள்ளிகளுக்கு, ரூ. 6.1 லட்சம் நிதி உதவியை, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன்  புதன்கிழமை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லமான கடலூர் ஒயஸிஸ் தொண்டு நிறுவனம், கருணா மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதை, மாவட்ட...

Read more »

விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் சாலையில் தேங்கும் மழை நீர் நீந்தி செல்லும் வாகனங்கள்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் நேற்று திடீரென பெய்த மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பஸ்நிலையம் அருகே ரோட்டின் குறுக்கே சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சில மாதங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டதால் சாக்கடை நீர் தேங்கியது. இதனால் கால்வாயை தோண்டி அடைப்பை சரிசெய்து கிராவல் மண் கொண்டு...

Read more »

Bid to block train services

CUDDALORE:                   Police arrested 45 cadre of the Communist Party of India (Marxist), including 14 women, when they tried to block train services at the Thirupadiripuliyur railway station here on Thursday. They demanded speedy implementation of the subway project at the Lawrence Road level-crossing and laying of an alternative path...

Read more »

Rare surgery done on pre-term baby

CUDDALORE:               Two paediatricians of Rajah Muthiah Medical College Hospital, functioning under Annamalai University at Chidambaram, have done a rare surgery on a grossly under-weight pre-term baby.             A statement from the university said that medical team comprising Raveenthiran and Dakshinamoorthy...

Read more »

Nursing student dies of burns

CUDDALORE:               A nursing student R. Subashini (22) died of burns in her house at Block No.24 of the Neyveli Township near here on Wednesday.             Police sources said that she was studying first year nursing course in a private college at Tiruchi. She had come to Neyveli to spend her holiday...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior