உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

இந்தியாவில் 1,000 ரூபாய் நாணயம்

            ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்-சபையில் மத்திய நிதித்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது.  அந்த மசோதா இன்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில்,           ...

Read more »

ஆங்கிலேயர் காலத்து கடலூர் பெண்ணையாற்று பாலம் சீரமைக்க கோரிக்கை

கடலூர் :             கடலூர் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதே பாலம் போக்குவரத்துக்கு சரியில்லாமல் பலவீனமாக இருந்தது. அதே சமயம் கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தின் கீழ் கடலூர் பெண்ணை ஆற்றின் மேல் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.               ...

Read more »

கடலூர் பரங்கிப்பேட்டையில் மீனவர் கிராமங்கள் மோதல்

  கடலூர்:         பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்த மீனவ கிராமத்துக்கும், சாமியார்பேட்டை மீனவ கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது.               சாமியார்பேட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் உதவித்தொகை

  கடலூர்:                   தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதியோர் உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்கப்படும் கோப்பும் ஒன்று. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான முதியவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.              ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior