உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

Fishing Ban Sparks Dry Fish Trade Boom

  Brisk sales: Dry fish market in Cuddalore.   CUDDALORE:             The fishing holiday that came into force on April 15 — and the resulting drastic fall in the arrivals of fresh...

Read more »

கடும் வெயிலால் கருகும் பூக்கள்: முந்திரி விவசாயிகள் கவலை

 பண்ருட்டி:               பருவ நிலை மாற்றத்தின் காரணமாக முந்திரி பூக்கும் தருணம் கால தாமதமானதாலும், தற்போது கடுமையான வெயில் காய்வதாலும் முந்திரி பூக்கள் கருகி வருவதால் வேதனை அடைந்துள்ள முந்திரி விவசாயிகள் வருண பகவானை எதிர் நோக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பூ பூக்க தொடங்கும் முந்திரி மே மாதம் இறுதியில் முந்திரி கொட்டை அறுவடை முடிந்துவிடும்.பண்ருட்டி...

Read more »

சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது அடக்குமுறை

 கடலூர்:                கடலூரை அடுத்த சிலம்பிமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். சிலம்பி மங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் 200 குடும்பத்தினர் உள்ளனர். பிற சமூகத்தினர் 1500...

Read more »

சொத்து தகராறில் தந்தை கொலை :'பாசக்கார' மகன் போலீசில் சரண்

பரங்கிப்பேட்டை :                    சொத்து பிரித்து தராத ஆத்திரத்தில், தந்தையை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்த மகன், போலீசில் சரணடைந்தார்.                 கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு காட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தம்புசாமி (60); விவசாயி. இவருக்கு...

Read more »

கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் பதவி ஏற்பு

 கடலூர்:               கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக கே.திருமுகம் (படம்) திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றார். கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த ஆர்.பத்மநாபன் நாகை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.  அவருக்குப் பதிலாக நாகை மாவட்டத்தில் பணிபுரிந்த கே.திருமுகம் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக திங்கள்கிழமை பொறுப்பு ஏற்றார். திருமுகம் 1991-ம் ஆண்டு பளுதூக்கும்...

Read more »

ரேஷன் கடை முற்றுகை

 விருத்தாசலம்:                    விருத்தாசலத்தை அடுத்த ஊ.மங்கலம் கிராமத்தில், ரேஷன் கடையை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இக்கடை வாரத்தில் செவ்வாய், வியாழன் ஆகிய  இருநாள்களுக்கு மட்டும் செயல்படும் பகுதிநேரக்  கடையாக உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை கடை  திறக்கப்பட்டபோது 100-க்கும் மேற்பட்டோர், ரேஷன் கடை சரிவர...

Read more »

கணக்கரப்பட்டு ஊராட்சிக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது

கிள்ளை:                      முழு சுகாதார திட்டத் தின் கீழ் நிர்மல் கிராம் புரஷ்கார் விருது பெற்ற  கணக்கரப்பட்டு ஊராட்சி தலைவர் வனிதாவுக்கு கலெக்டர் சீத்தாராமன் நினைவு பரிசு வழங்கினார். சிதம்பரம் அடுத்த பரங்கிப்பேட்டை ஒன்றியம் கணக்கரப்பட்டு ஊராட்சி முழு சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு...

Read more »

அனுமதியின்றி தலைவர்கள் சிலை : கலெக்டர் சீத்தாராமன் எச்சரிக்கை

 கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தலைவர்களுக்கு சிலை வைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தலைவர்களுக்கு சிலை, நினைவுத்தூண், நினைவு மண்டபம், நினைவு வளைவு அமைத்திட பொது மக்கள் அரசியல் கட்சி...

Read more »

செம்மொழி மாநாட்டுக்கான விழிப்புணர்வு : சிதம்பரத்தில் இன்று 'குறுமாரத்தான்' ஓட்டம்

சிதம்பரம்:                     உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த அண்ணாமலை பல்கலை மாணவ, மாணவிகளின் குறுமாரத்தான் ஓட்டம் இன்று (20ம் தேதி) நடக்கிறது. தமிழக அரசு சார்பில் கோவையில்  வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாடு குறித்து மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...

Read more »

இடம் கையகப்படுத்தியதை கண்டித்து மறியல் : அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் உடன்பாடு

சிதம்பரம்:                               தனியார் மின் உற்பத்தி நிலையம் கட்ட கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி  மறியல் செய்ய முயன்றவர்களிடம் ஆர்.டிஓ., பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க பரங்கிப்பேட்டை...

Read more »

அக்கடவல்லி பள்ளியை அரசு ஏற்காததால் ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல்

பண்ருட்டி:                    பண்ருட்டிஅடுத்த அக்கடவல்லியில் உதவி பெறும் பள்ளியை நடத்த முடியவில்லை என நிறுவனர் எழுதிக் கொடுத்தைத் தொடர்ந்து அரசு 7 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டடம் கட்டியும் இன்னும் அரசு பள்ளியாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி...

Read more »

மொரீஷியஸ் ஜனாதிபதி விருது

கடலூர்:  இம்                      மொரீஷியஸ் நாட்டில் நடந்த அகில இந்திய அறிஞர்கள் மாநாட்டில் பல்லவன் கல்வி நிறுவனங்களின்  தலைவருக்கு மண்ணின் மாமனிதர் பட்டத்தை அந்நாட்டின்  ஜனாதிபதி வழங்கினார். கோபியோ சர்வதேச அமைப்பு சார்பில் அகில  இந்திய அறிஞர்கள் மாநாடு மொரீஷியஸ் நாட்டில்  கடந்த 4ம் தேதி நடந்தது.  இந்தியாவில்...

Read more »

துணைப் பதிவாளர் சப் கலெக்டராக தேர்வு

 கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் துணை பதிவாளராக பணியாற்றிய சூரிய பிரகாஷ் குரூப் 1 தேர் வில் தேர்ச்சி பெற்று வருவாய் கோட்ட அதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ளார்.                 பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் மகன் சூரியப்...

Read more »

பெண்ணாடத்தில் போலி டாக்டர் கைது

கடலூர்:                  பெண்ணாடத்தில் போலி டாக்டரை போலீ சார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் எல்லையம்மன் கோவில் தெரு வள்ளியம்மை நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(56). இவர் அதே பகுதியில் அரசு அங்கீகாரம் இல்லாமல் அலோபதி மருத்துவம் செய்து வந்தார். பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வலம் புரி செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு...

Read more »

அரசு நலத்திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படும்: கலெக்டர்

 கடலூர்:                அரசு நலத் திட்டங்கள் யாவும் இலங்கை அகதிகளுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு தினக் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 320 மனுக்கள் வரப்பெற்றது.  மனுக்கள் மீது...

Read more »

காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம்... வசூல்! அதிகாரிகள் அலட்சியத்தால் தொடரும் அவலம்

 பண்ருட்டி:                      வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்கு அரசு நிர்ணய விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதால் நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.                         ஒவ்வொரு குடும்பத்திறகும்...

Read more »

மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேச்சு

 கடலூர்:                       மாற்றுத் திறனாளிகள் சுயமாக தொழில் துவங்க வங்கிகள் மூலம் கடன் பெற அரசு உதவி செய்து வருகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் புதுப்பாளையம் ஒயாசிஸ் மாற்றுத் திறனாளிகள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.  மாவட்ட மாற்றுத் திறனுடையோருக்கான நல அலுவலர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ராதிகா வரவேற்றார்....

Read more »

ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

 கடலூர்:                   ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்ப படிவம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                       ...

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் : 20 பயனாளிகள் தேர்வு

 ஸ்ரீமுஷ்ணம்:                    ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த மாமங்கலம் கிராமத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமை தாங்கினார். ஒன்றிய கல்விக் குழு உறுப்பினர் முத்துசாமி முகாமை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகரன் முன்னிலை...

Read more »

சிதம்பரம் அருகே சாலையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி

 கிள்ளை:                    சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் 'ரோடு மார்க்கிங்' அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சிதம்பரம் அருகே வண்டிகேட்டில் இருந்து சி.முட்லூர் வழியாக .முட்லூர் வரை 9 கி.மீ., தொலைவில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலையை அகப்படுத்தி தார் சாலையாக அமைக்கப்பட்டது. ...

Read more »

வெள்ளாற்று மேம்பாலம் தடுப்பணை பணி தீவிரம்

 கிள்ளை:                                         சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டையை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் சாலையோர தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  20க்கும் ...

Read more »

ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

 கடலூர்:                         ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'செக் புக்' உள்ளிட்ட ஆவணங்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடலூர் அடுத்த வடக்குத்து ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய இருந்தனர். அதனையொட்டி ஊராட்சி உதவியாளர் ஜெய்சங்கர் கடந்த...

Read more »

தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஸ்ரீமுஷ்ணம்:                       வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எம்.பி. அக்ரகாரத்தை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஞானம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக்...

Read more »

இரு பிரிவினரிடையே மோதல்: ஆர்.டி.ஓ., விசாரணை

 நடுவீரப்பட்டு:                         நடுவீரப்பட்டு அருகே இரு பிரிவினரிடையே ஏற் பட்ட மோதல் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி அருகே பெத்தாங்குப்பத்திற்கும், வானமாதேவிக்குமிடையே உள்ள  சாலையில் பொது இடத்தில் கடந்த 16ம் தேதி குறிப்பிட்ட ஜாதியை குறித்து மர்ம ஆசாமிகள் சிலர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior