உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 25, 2009

காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்​கத் தலைவர் நிய​ம​னம்

சிதம் ​ப​ரம்,​ நவ.24: ​ கட​லூர் ​(தெற்கு)​ மாவட்ட காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்​கத் தலை​வ​ராக சிதம்​ப​ரத்​தைச் சேர்ந்த எம்.ஜி.ராஜ​ரா​ஜன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.​ மத்​திய அமைச்​சர் ஜி.கே.வாசன் ஒப்​புத​லின் பேரில் ​ கட​லூர் மாவட்ட காங்​கி​ரஸ் முன்​னாள் தலை​வர் ஏ.ராதா​கி​ருஷ்​ணன் பரிந்​து​ரை​யின் பேரில் தமிழ்​நாடு காங்​கி​ரஸ் தொழி​லா​ளர் சங்க...

Read more »

விதிமீறல் :​ 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின

கட ​லூர்,​ நவ.24: ​ ​ ​ கட​லூ​ரில் செவ்​வாய்க்கி​ழமை 2 மணி நேரம் அரசு அலு​வ​லர்​கள் மேற்​கொண்ட ஆய்​வில் வீதி​மீ​றல்​கள் காணப்​பட்ட 18 பள்ளி வாக​னங்​கள் சிக்​கின. அவற்​றுக்கு அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும் என்று அலு​வ​லர்​கள் தெரி​வித்​த​னர்.​ கட​லூர் அருகே திங்​கள்​கி​ழமை பள்ளி வேன் விபத்​தில் சிக்​கி​ய​தில் எல்.கே.ஜி. மாண​வர் ஒரு​வர் இறந்​தார். 47...

Read more »

பொறுப்​பேற்பு

பண் ​ருட்டி,​ நவ. 24: பண்​ருட்​டி​யின் புதிய போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக ஆர்.பச்​சை​யப்​பன் அண்​மை​யில் பொறுப்​பேற்​றுக் கொண்​டார்.​ ​ கட​லூர் ஆயு​தப்​படை பிரிவு சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பணி​யாற்றி,​ தற்​போது போக்​கு​வ​ரத்து போலீஸ் சப்-​இன்ஸ்​பெக்​ட​ராக பதவி ஏற்​றுக்​கொண்ட அவர் நிரு​பர்​க​ளி​டம் கூறி​யது:​ பண்​ருட்டி நான்கு...

Read more »

நிர்​வா​கி​கள் தேர்வு

நெய்வேலி,​ நவ 24: ​ நெய்வேலி நாயு​டு​கள் மகா​ஜன சங்​கத்​துக்​குப் புதிய நிர்​வா​கி​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​னர்.​ நெய்வேலி நாயுடு மகா​ஜன சங்க பொதுக் குழுக் கூட்​டம் அண்​மை​யில் நடை​பெற்​றது. கூட்​டத்​தில் சங்​கத்​தின் புதிய தலை​வ​ராக துரை.கம​லக்​கண்​ணன்,​ பொதுச் செய​ல​ராக வி.ஜீவன்​பாபு,​ பொரு​ளா​ள​ராக ராம​கி​ருஷ்​ணன் உள்​ளிட்​டோர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​...

Read more »

மார்க்​சிஸ்ட் ஆர்ப்​பாட்​டம்

சிதம் ​ப​ரம்,​ நவ.24:​ சிதம்​ப​ரத்தை அடுத்த கண்​ணங்​குடி ஊராட்சி,​ வேளப்​பாடி கிரா​மத்​தில் உள்ள ஆழ்​கு​ழாய் கிணறு வறண்டு போன​தால் புதிய ஆழ்​கு​ழாய் கிணறு அமைத்து குடி​நீர் வழங்​கக்​கோ​ரி​யும்,​ கண்​ணங்​குடி ஊராட்சி மன்​றத் தலை​வர் கே.ராஜ​சே​க​ரன் மீது போடப்​பட்​டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெறக்​கோ​ரி​யும் சிதம்​ப​ரத்​தில் மார்க்​சிஸ்ட் கட்சி சார்​பில்...

Read more »

புற்​று​நோய் தடுப்பு நிதி திரட்​டிய மாண​வர்​கள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 24: சிதம்​ப​ரம் தில்லை மெட்​ரிக் பள்ளி மாணவ,​ மாண​வி​யர்​கள் சக மாண​வர்​க​ளி​டம் நிதி வசூ​லித்து புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு உதவ ரூ.16 ஆயி​ரம் தொகையை புற்​று​நோய் தடுப்பு அமைப்​புக்கு வழங்​கி​யுள்​ள​னர்.​ ​ அத்​தொ​கையை புற்​று​நோய் தடுப்பு அமைப்பு உத​வித் திட்ட அலு​வ​லர் சிவ​கா​ம​சுந்​த​ரி​யி​டம் பள்ளி மாண​வர்​கள்...

Read more »

என்​எல்சி பள்​ளி​யில் தேசிய மாணவர் படை விழா

நெய்வேலி,​ நவ.24: மந்​தா​ரக்​குப்​பம் என்​எல்சி மேநி​லைப்​பள்​ளி​யில் தேசிய மாண​வர் படை தின​விழா சனிக்​கி​ழமை கொண்​டா​டப்​பட்​டது.​ விழா​வுக்கு நெய்வேலி தன்​னார்​வத் தொண்டு நிறு​வ​னங்​கள் கூட்​ட​மைப்​பின் தலை​வர் ஆர்.பன்​னீர்​செல்​வம் தேசிய மாண​வர் படை​யின் சிறப்​பு​கள் குறித்து விளக்​கி​னார்.​ ​ நெய்வேலி நியூ​லைட் சாரி​ட​புள் அறக்​கட்​டளை...

Read more »

நில அளவை முகாம் இன்று தொடக்கம்

பண்ருட்டி, நவ.24: பண்ருட்டி குறு வட்டத்தில் நவம்பர் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 21-ம் தேதி வரை நில அளவை முகாம் நடைபெறுகிறது. பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் பட்டா மாறுதல், புல எல்லை அளந்தல் போன்ற இனங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வு செய்ய வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பண்ருட்டி குறு வட்டத்தை...

Read more »

படகு கவிழ்ந்து மீனவர் சாவு

கடலூர், நவ.24: கடலூர் அருகே செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்து மீனவர் நாகமுத்து (48) இறந்தார். தாழங்குடாவைச் சேர்ந்த நாகமுத்து சக மீனவர்கள் மணி, மகேந்திரன், லட்சுமணன், கோபால்சாமி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துவிóட்டு கரை திரும்புகையில் அலைகளில் சிக்கினர். படகு கவிழ்ந்ததில் நாகமுத்து வலையில்...

Read more »

பட்டா மாற்றம் சிறப்பு முகாம் தொடக்கம்

கடலூர், நவ.24: கடலூர் தாலுகாவில் பட்டா மாறுதல் மற்றும் புலம் எல்லை அளத்தல் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது, விரைவாகத் தீர்வு காண சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. டிசம்பர் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடலூர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்...

Read more »

சிதம்பர கோயில் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 27-ம் தேதி விசாரணை

சிதம்பரம், நவ.24: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்கப்படுத்தியது குறித்து பொது தீட்சிதர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை வருகிற 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நடராஜர் கோயிலை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கையக்கப்படுத்தியது. அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்களால் மேல்முறையீட்டு மனு தாக்கல்...

Read more »

டிசம்பரில் பாம்பன் பாலத்தில் முற்றுகைப் போராட்டம்

கடலூர், நவ.24: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் டிசம்பரில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்பர் என தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் கிளையினர் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டக் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:...

Read more »

கூடுதலாக 5 உண்டியல்கள்

சிதம்பரம், நவ.24: சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேலும் 5 உண்டியல்கள் இந்து அறநிலையத் துறையினரால் வருகிற 27-ம் தேதி வைக்கப்பட்ட உள்ளது. நடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்திய பின்னர் முதன் முதலாக பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே உண்டியல் வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலை.9-ம் தேதி ஆதிமூநலநாதர் சன்னதி, சிவகாமி...

Read more »

மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நகர சாலைகள் சீரமைக்கப்படுமா?

சிதம்பரம், நவ.24: சிதம்பரம் நகரில் சமீபத்தில் பெய்த கனமழையில் 4 வீதிகளைத் தவிர அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ஆனால் இதுநாள் வரை சாலைகள் சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதால் சாலைகள் போடப்படவில்லை எனக் காரணம் கூறும் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior