உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

Enumeration of huts in Cuddalore from March 29

CUDDALORE:           Enumeration of huts in 13 blocks of Cuddalore district will begin on March 29 to identify beneficiaries for the Kalaignar Housing Scheme.             A total number of 27 teams would carry out the exercise, according to Collector P. Seetharaman. In a statement here, he said that it had been proposed to convert all huts...

Read more »

வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்

புதிய சட்டப் பேரவையில் 2010-2011 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் க.அன்பழகன். உடன், முதல்வர் கருணாநிதி, துணை முதல             புதிய சட்டப் பேரவையில் ரூ. 66...

Read more »

மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை

Last Updated : கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார். மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை...

Read more »

ஏப்ரல் மாதம் அமலாகும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பு

நெய்வேலி:                           என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் எப்போது ஏற்படும், அதன்பின் புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் எந்த மாதத்திலிருந்து ஊதியம் பெறலாம், எவ்வளவு நிலுவைத் தொகை கிடைக்கும்...

Read more »

மண் பாண்டம் செய்ய இலவசமாக மண் எடுக்க அனுமதி

பண்ருட்டி:               கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் உள்ள களி மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டார். இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு சார்பில் பண்ருட்டி தாலூகா...

Read more »

உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை இணைந்தும் நடத்தும் ஆய்வு

சிதம்பரம்:                  அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் இணைந்து  மஞ்சள் பயிரில் மகசூலை பெருக்க சாம்பல் சத்தின் முக்கியத்துவத்தை கணித்தல் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக உலக பொட்டாஷ் நிறுவனம் 3450 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியில்...

Read more »

காலாவதியான பால் பொருள்கள் மீட்டழிப்பு

பண்ருட்டி:                கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருள்களை நகர சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். பண்ருட்டி நகரில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து...

Read more »

பவர் டில்லர் ஒதுக்கீட்டில் பாரபட்சம்

கடலூர்:                மானிய விலையில் பவர் டில்லர் வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கடலூர் மாவட்ட விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.   கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள்...

Read more »

கல்வியில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்: திருவள்ளுவர் பல்கலை., துணைவேந்தர் பேச்சு

குறிஞ்சிப்பாடி :                கல்வி என்பது சமுதாயத்தின் பல இன்னலுக்கு அரு மருந்தாக உள்ளது என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் பேசினார். குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். ஜெயகணபதி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள்...

Read more »

தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி: மேலும் இரண்டு தனிப்படை அமைப்பு

கடலூர் :                  மாவட்டத்தில் தொடர்ந்து கை வரிசை காட்டி வரும் கொள்ளையர்களை பிடிக்க மேலும் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இரவு ரோந்து பணியும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.             ...

Read more »

ரேஷன் கடைகளில் முறைகேடு: விற்பனையாளர்கள் இருவருக்கு சிறை

கடலூர் :                      ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் இருவருக்கு தலா ஒரு ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் கடந்த 97ம் ஆண்டு மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். 98ம் ஆண்டு இவரை இடம் மாற்றம் செய்தபோது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து...

Read more »

மகளுடன் கடலில் தற்கொலைக்கு முயன்ற பெண்: பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்

கடலூர் :                   தேவனாம்பட்டினம் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று மாலை பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அந்த சிறுமியை தண்ணீரில் அமுக்கி மூழ்கடித்துக்...

Read more »

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருட்டு

கடலூர் :                  பஸ்சில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ஐந்து சவரன் நகை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாதோப்பு அடுத்த பெரியக்குப்பத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(60). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் சிதம்பரத்தில் உள்ள நகை கடையில் ஐந்து சவரன் காசு மாலையை வாங்கிக் கொண்டு தனியார் பஸ்சில் வீடு திரும்பினார்....

Read more »

கும்பகோணம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சிதம்பரத்தில் சரண்

சிதம்பரம் :                              கும்பகோணம் மின்வாரிய ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்டவர், சிதம்பரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கும்பகோணம் அருகே உள்ள மேல்கொர்க்கை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். மின் வாரியத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்த இவர், கடந்த 15ம் தேதி கொலை செய்யப்பட்டார்....

Read more »

போக்கியம் கொடுத்த நிலத்தை மீட்க மோசடி: இருவருக்கு வலை

கடலூர் :                       இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்க ரேஷன் கார்டில் பெயரை சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காண்பித்து மோசடி செய்த 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சோனஞ்சாவடியைச் சேர்ந்தவர் கே.அசோக்குமார் (55). இவர் அதே பகுதியில் வசித்த விஜயரங்கன் என்பவரிடமிருந்த 2 ஏக்கர் நிலத்தை கடந்த 20 ஆண்டிற்கு...

Read more »

மீனவர்களுக்குள் மோதல் 4 பேர் காயம்: 6 பேர் கைது

கடலூர் :                       மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் ராசாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ராமசாமி, கந்தசாமி. இவர் களுக்குள் முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று ராமசாமி மகன் மகாலிங்கத்தை, கந்தசாமி மற்றும் அவரது மகன்களும் சேர்ந்து தாக்க முயன்றனர்....

Read more »

மாமுல் தர மறுப்பு: கடை சூறையாடல்

கடலூர் :                மாமுல் தர மறுத்த கடையை அடித்து சேதப்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. இரட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 3 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சீனு, குமார் மகன் வினோத் ஆகியோர் செல்வமணியின் கடைக்கு சென்று மாமூல் 50...

Read more »

நிதி நிறுவனத்தில் மோசடி: ஒருவர் கைது

கடலூர் :                தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மேசாடி செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த என்.பூலாமேடு கிராமத் தைச் சேர்ந்தவர் மனோகரன்(55). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது மகன் ராஜசேகர்(30). சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தில் வணிக கடன் பிரிவில்...

Read more »

வீடு புகுந்து தம்பதிகளை தாக்கி 11 சவரன் நகை கொள்ளை: பண்ருட்டியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் அட்டகாசம்

பண்ருட்டி :                       பண்ருட்டியில் இரு வீடுகளில் புகுந்து தம்பதியினர்களை தாக்கி 11 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரும், இவரது மனைவி லதாவும் நேற்று முன்தினம் இரவு வீட்டின் தெருக்கதவை பூட்டிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior