உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 25, 2011

தீபாவளிப் பண்டிகை : ரயில் முன்பதிவு முடிந்தது

                 தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 90 நாள்களுக்கு மேல் உள்ள நிலையில் ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன.                  இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதில் தெற்கு ரயில்வே அதிக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது....

Read more »

சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை

கடலூர் :                        சவுதி அரேபியாவில், தனியார் கம்பெனியில் சம்பளம் பெறாமல் கொடுமைகளை அனுபவித்து வரும் தமிழர்களை மீட்கக் கோரி, எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  சவுதி அரேபியாவிலிருந்து தாயகம் திரும்பிய கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் வெங்கடேசன் உள்ளிட்டோர், நேற்று மாலை எஸ்.பி.,யிடம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்ய சிறப்பு முகாம்கள்

கடலூர் :       வருமான வரித்துறை படிவங்கள் தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி துவங்குகிறது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி பிரதாப் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                   வருமான வரித்துறை சார்பில் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்கான சிறப்பு முகாம் ...

Read more »

கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ. தேர்வில் தேர்ச்சி

கடலூர் :         கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றனர் .தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரியில் வி.ஏ.ஓ., தேர்வு நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்க்கூடல் பயிற்சி மையம் சார்பில் நடந்த வி.ஏ.ஓ., இலவச பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களில் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் பட்டாமாறுதல் பெற விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்

கடலூர்:           தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் முறையில் புதிய முறையினை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி இதுவரையில் பட்டாமாறுதல் தொடர்பாக கடந்த காலத்தில் தாசில்தார் அலுவலகத்தை அணுகி அவர்களிடம் மனு அளிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

Read more »

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஊக்குவிக்க வேண்டும்: சிப்காட் கூட்டமைப்பு கோரிக்கை

  கடலூர்:         கடலூர் முதுநகரை அடுத்து சிப்காட் வளாகத்தில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ரசாயனம் வந்து செல்கிறது.            இந்தநிலையில் நேற்று சிப்காட்...

Read more »

தொட்டில் குழந்தை திட்டம் கடலூர் மாவட்டம் உட்பட 5 மாவட்டங்களில் விரிவுபடுத்த திட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,             ’’நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் போதெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல புதுமையான முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். அவ்வாறு என்னுடைய எண்ணத்தில் உதித்த ஒரு சிறப்பான திட்டம் தான், 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம்...

Read more »

‘Cradle baby' scheme to be extended to Cuddalore

         The ‘cradle baby' scheme, a brainchild of Chief Minister Jayalalithaa, will be extended to Cuddalore, Ariyalur, Perambalur, Villupuram and Tiruvannamalai districts as the 2011 census has revealed a fall in the child sex ratio in these districts.          “The figures are causing concern,” Ms Jayalalithaa said in an official statement...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior