தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் 90 நாள்களுக்கு மேல் உள்ள நிலையில் ரயில்களில் இப்போதே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்துவிட்டன.
இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதில் தெற்கு ரயில்வே அதிக கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்என்ற கோரிக்கை எழுந்துள்ளது....