கடலூர், டிச. 16:
மழை காலங்களில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையிóல் இருந்து, பொதுமக்கள் எந்தவித தகவலையும் கேட்டுப்பெற முடியாத நிலை உள்ளது.
...