உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

தக​வல் எது​வும் தெரி​யாத ​ கட்​டுப்​பாட்டு அறை

கட​லூர்,​​ டிச.​ 16:​                            மழை காலங்​க​ளில் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் செயல்​ப​டும் கட்​டுப்​பாட்டு அறை​யிóல் இருந்து,​​ பொது​மக்​கள் எந்​த​வித தக​வ​லை​யும் கேட்​டுப்​பெற முடி​யாத நிலை உள்​ளது.​                          ...

Read more »

அண்​ணா​மலை பல்​கலை பட்​ட​ம​ளிப்பு விழா​ 22-ம் தேதி ஆளு​நர் வருகை:​ ஏற்​பாடு குறித்து ஆட்​சி​யர் ஆய்வு

சிதம்​ப​ரம்,​ டிச.​ 16:​                        சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் இம் மாதம் 22-ம் தேதி நடை​பெ​றும் 77-வது பட்​ட​ம​ளிப்பு விழா​வில் தமி​ழக ஆளு​ந​ரும்,​​ பல்​க​லைக்​க​ழக வேந்​த​ரு​மான சுர்​ஜித் சிங் பர்​னாலா பங்​கேற்று மாணவ,​​ மாண​வி​க​ளுக்கு பட்​டங்​களை வழங்​கு​கி​றார்.​                       ...

Read more »

காலவரம்பற்ற உண்ணாவிரதம்​ ஆட்​சி​ய​ரின் முயற்​சி​யால் வாபஸ்

கட​லூர்,​​ டிச.​ 16: ​                     கட​லூர் லாரன்ஸ் சாலை​யில் ரயில்வே சுரங்​கப் பாதை அமைக்​கக் கோரி புதன்​கி​ழமை தொடங்​க​வி​ருந்த கால​வ​ரம்​பற்ற உண்​ணா​வி​ர​தப் போராட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.​ சீதா​ரா​மன் மேற்​கொண்ட முயற்​சி​யால் கைவி​டப்​பட்​டது.​                      ...

Read more »

மாண​வர்​க​ளுக்கு இல​வச சீருடை

நெய்வேலி, ​​ டிச.​ 16: ​                    இந்​தி​ரா​ந​க​ரில் உள்ள ஊராட்சி ஒன்​றிய நடு​நி​லைப் பள்​ளி​யில் பயி​லும் ஏழை மாணவ,​ மாண​வி​க​ளுக்கு இல​வச சீருடை மற்​றும் நோட்​டுப் புத்​த​கங்​கள் வழங்​கும் நிகழ்ச்சி திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​             ...

Read more »

ஆய்வு ரயில் முன் மறி​யல் போராட்​டம்

கடலூர்,​​ ​ டிச.​ ​ 16 :​ ​                   கட​லூ​ரில் புதன்​கி​ழமை ஆய்​வுக்கு வந்த ரயில் முன் மறி​யல் போராட்​டம் நடத்​திய விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்​சி​யைச் சேர்ந்த 50 பேரை போலீ​ஸôர் கைது செய்​த​னர்.​ கட​லூ​ரில் ரயில்வே சுரங்​கப் பாதை திட்​டத்தை நிறை​வேற்ற வலி​யு​றுத்தி இப் போராட்​டம்...

Read more »

பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு கணினி பயிற்சி

விருத்தா​ச​லம்,​​ ​ டிச.16:​                      விருத்​தா​ச​லத்​தில் அனை​வ​ருக்​கும் கல்வி திட்​டத்​தின்​கீழ் பட்​ட​தாரி ஆசி​ரி​யர்​க​ளுக்கு அடிப்​படை கணினி பயிற்சி திங்​கள்​கி​ழமை தொடங்​கி​யது.​                 ...

Read more »

தண்​ணீ​ரில் தத்​த​ளிக்​கும் எல்.என்.​ புரம் ஊராட்சி

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​                   பண்​ருட்டி வட்​டம் எல்.என்.புரம் ஊராட்​சிப் பகு​தி​யில் உள்ள குடி​யி​ருப்பு பகு​தி​யில் மழை நீர் சூழ்ந்து தேங்கி நிற்​ப​தால் அப்​ப​கு​தி​யில் வசிக்​கும் பொது மக்​கள் பெரி​தும் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​                     ...

Read more »

சர்க்​கரை நோய் விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம்

விருத்​தா​ச​லம்,​​ டிச.16:​                  விருத்​தா​ச​லத்​தில் ரோட்​டரி சங்​கம் சார்​பாக சர்க்​கரை நோய் தடுப்பு முறை பற்​றிய விழிப்​பு​ணர்வு கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​÷ ​ கருத்​த​ரங்​கில் பொது​மக்​கள் உணவு பழக்​கத்தை எவ்​வாறு கடை​பி​டிக்க வேண்​டும் என்​ப​தை​யும்,​நோய் அறி​கு​றி​கள் பற்​றி​யும் திரை​வ​டி​வம் மூலம் மருத்​து​வர்​கள்...

Read more »

நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி பாதிப்பு

நெய்வேலி,​​ டிச.​ 16: ​                    கடந்த 3 தினங்​க​ளாக தொடர்ந்து பெய்​து​வ​ரும் கன மழை​யால் நெய்​வே​லி​யில் சுரங்​கப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.​​ நெய்​வே​லி​யில் என்.எல்.சி.​ நிறு​வ​னத்​தின் சார்​பில் 3 திறந்​த​வெளி பழுப்பு நிலக்​கரி சுரங்​கங்​க​ளும்,​​ 3 அனல்​மின் நிலை​யங்​க​ளும் இயங்​கி​வ​ரு​கின்​றன.​                   ...

Read more »

ஜன​வரி 15 முதல் பய​ணி​கள் ரயில்

சிதம்​ப​ரம்,​​ டிச.​ 16:​                     மயி​லா​டு​துறை-​ விழுப்​பு​ரம் இடையே அகல ரயில்​பாதை அமைக்​கும் பணி முடி​வு​றும் தரு​வா​யில் உள்​ளது.​ வியா​ழக்​கி​ழமை முதல் ​(டிசம்​பர் 17) சரக்கு ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என்​றும்,​​ ஜன​வரி.15-ம் தேதி முதல் பய​ணி​கள் ரயில்​கள் இயக்​கப்​ப​டும் என தென்​னக ரயில்வே நிர்​வா​கம் அறி​வித்​துள்​ளது.​...

Read more »

பண்​ருட்டி: குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம்

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​                  தொடர் மழை​யின் கார​ண​மாக அண்ணா கிரா​மம் ஒன்​றிய கிரா​மங்​க​ளைச் சேர்ந்த சுமார் 5 ஆயி​ரம் ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்​துள்​ளன.​                          ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior