உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

கடலூர் மக்கள் பாராட்டும் கவுன்சிலர் "ஓசையின்றி சாதனை'

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சிமெண்ட் தளம் போடப்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம் கருமாறப் பட்டறை வீதி.  கடலூர்:                  நகராட்சிக் கூட்டங்களில் பேசாமலேயே, வார்டு மக்களின் கோரிக்கைகளை குறைவின்றி நிறைவேற்றி வருகிறார்,...

Read more »

அண்ணாமலைப் பல்கலை.யுடன் இணைந்து கடல் வண்ண மீன் உற்பத்தி

வண்ணமீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றுகிறார் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் (இடமிருந்து 3வது). சிதம்பரம்:                 அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் துறையுடன் இணைந்து தமிழக மீன்வளத்துறை...

Read more »

பண்ருட்டி - கடலூர் சாலையில் சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

கம் சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா? Last Updated : நிலத்தில் நடப்பட்ட நிலையில் உள்ள சுமை தாங்கி கல். பண்ருட்டி:               பண்ருட்டி-கடலூர் சாலையில் உள்ள சுமை தாங்கி கல் சிதைக்கப்பட்டு தனிநபர்கள் அபகரித்துச் செல்ல...

Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

சிதம்பரத்தை அடுத்த அம்மாப்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பந்த்தின் போது கண்ணாடிகள் உடைக்கப்பட்ட அரசு பஸ் மற்றும் தனியார் பஸ். கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை...

Read more »

81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: கவிஞர் சல்மா

தமிழ்நாடு சமூகநல வாரிய கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறார் நலவாரியத் தலைவரும், கவிஞருமான சல்மா (இடது).  சிதம்பரம்:              இந்தியாவில் பெண் பாதுகாப்புக்காக 81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற...

Read more »

தமிழக அரசு மருத்துவமனைகளில் ரூ. 600 கோடிக்கு மருத்துவ உபகரணங்கள் உள்ளன: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெய்வேலி:                   அரசு மருத்துவமனைகளில் ரூ. 600 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு அவற்றின் உதவியுடன் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.                     ...

Read more »

சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் புதுக்கவிதை வடிவில் பெரிய புராணம் நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம்,:                   சிதம்பரம் சேக்கிழார் மணி மண்டபத்தில் வடலூர் தேவார நால்வர் தொண்டு பாதை அமைப்பு சார்பில் புதுக்கவிதை வடிவில் நூலாசிரியர் பா.சத்தியமோகன் எழுதிய பெரியபுராணம் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                    ...

Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

சிதம்பரம்:                   சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டதால் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.                       ...

Read more »

பஸ் கண்ணாடி உடைப்பு : பா.ம.க.,வினர் 4 பேர் கைது

சிதம்பரம் :                சிதம்பரத்தில் பஸ் கண்ணாடிகள் உடைத்த சம்பவம் தொடர்பாக பா.ம.க.,வைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் "பந்த்' நடந்தது.                   ...

Read more »

மாநில அளவிலான நீச்சல் போட்டி: கடலூர் அணி 54 பதக்கம் வென்றது

கடலூர் :                     தஞ்சாவூரில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் கடலூர் அணி 25 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றது. தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 அணிகளைச் சேர்ந்த 350 பேர் பங்கேற்றனர். கடலூர் அணி சார்பில் 30 பேர் பங்கேற்றனர். அதில் அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் நாக ராகவேந்திரா...

Read more »

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு : அதிகாரிகள் அக்கறை கொள்வார்களா?

விருத்தாசலம் :                       விருத்தாசலம் நகரத் தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் விருத்தாசலம் நகரமும் ஒன்று. இந்நகரத்தைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்தோர் நாள்தோறும் நகருக்கு...

Read more »

Cuddalore students shine

Winners of state-level swimming competition in Cuddalore.   CUDDALORE:             Cuddalore students proved their mettle in the State-level swimming competitions held in Thanjavur on October 15 by bagging the most number of medals. They ended with a tally of 54 medals, including 25...

Read more »

Minister thanks administration, police

CUDDALORE:                 Health Minister M.R.K. Panneerselvam has thanked the people and the organisations that did not participate in the bandh called by the opposition parties in support of the NLC contract workmen on Tuesday.                   In a statement issued...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior