உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 20, 2011

அடுத்த அண்டு முதல் ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டுகள்

             ""தற்போதுள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக, 2012-13ம் ஆண்டில், மின்னணு ரேஷன் கார்டுகள் (ஸ்மார்ட் கார்டுகள்) வழங்கப்படும்'' என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்  உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கான மானியத்தின் மீது, சட்டசபையில்  நடந்த விவாதம்: கிருஷ்ணசாமி - புதிய தமிழகம் :                ...

Read more »

ராகிங், ஈவ் டீசிங் புகார்களை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி

             கல்லூரிகளில் ராகிங், ஈவ் டீசிங்கை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, புகார்களைத் தெரிவிக்க தனி மொபைல் எண்களும் வழங்கப்பட்டுள்ளன'' என, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக சட்டம்  ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:            ...

Read more »

நெய்வேலியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

 நெய்வேலி:              நெய்வேலி வட்டம்-16ல் செயல்பட்டு வரும் தொல்காப்பியனார் அரசு உதவி பெறும் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெய்வேலி மகளிர் மன்றத்தின் தலைவி அன்சாரி முகாமினை தொடங்கி வைத்தார். என்.எல்.சி. பொது மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தலைமை...

Read more »

நெய்வேலி வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம்

  நெய்வேலி                நெய்வேலியை அடுத்த வடக்குத்து ஊராட்சி மன்றம் சார்பில் கிராமசபை நிர்வாகக் கூட்டம், வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் விஜயபாலன், பாபு, வைத்தியநாதன், கோபால் மற்றும் பூங்கோதை,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior