உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

இன்று உலக சுற்றுசூழல் தினம்: பல்லுயிர் பெருக்கம்- சூழலியல் மேலாண்மை கடைபிடிப்பு

                               உலகச் சுற்றுச்சூழல் தினம், இந்த ஆண்டு பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சனிக்கிழமை (ஜூன் 5) கடைப்பிடிக்கப்படுகிறது.              ...

Read more »

சிதம்பரம் அருகே வாங்கப்பட்ட குளிர்பான பாட்டிலில் தவளை

சிதம்பரம்:                சிதம்பரம் அருகே வாங்கப்பட்ட சீலிடப்பட்ட "பெப்ஸி' குளிர்பான பாட்டிலில் இறந்த நிலையில் தவளை கிடந்தது.சிதம்பரத்தை அடுத்த பி.முட்லூரைச் சேர்ந்தவர் அஸ்கர்அலி (35).                 ...

Read more »

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 108 டிகிரி வெயில்

சென்னை:                  தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இதுதவிர சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. முக்கிய இடங்களில் பதிவான வெயில் அளவு (பாரன்ஹீட்டில்): புதுச்சேரி       ...

Read more »

ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு தேர்வில் கேள்வித்தாள் மாற்றம்

கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் தேர்வு மையத்தின் முன் கூடிய பெற்றோர்.கடலூர்:                  கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்த ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புத் தேர்வில் கேள்வித்தாள் மாறியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்....

Read more »

பஸ் நிறுத்த நிழற்குடைக்கு பரிதவிக்கும் கடலூர் நகரம்

பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களால் அடைபட்டுக் கிடக்கும், கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு மருத்துவமனையின் எத கடலூர்:                பழைமை வாய்ந்த கடலூர் நகரம், அடிப்படை வசதிகள் இன்றி தற்போது பழம் பாய் போல் சிதைந்து கிடக்கிறது....

Read more »

கூடுதல் கட்டண அறிவிப்பு: பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள்

பள்ளியை முற்றுகையிட்டுள்ள பெற்றோர்கள். நெய்வேலி:                  அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதையடுத்து, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழி பள்ளிக்குச் சென்று அரசு நிர்ணயித்தக்...

Read more »

பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் பொறுப்பேற்பு

பண்ருட்டி:                பண்ருட்டி வட்டாட்சியராக பி. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வட்டாட்சியராக இருந்த ஆர்.பாபு 31.5.2010 அன்று பணி நிறைவு பெற்றார்...

Read more »

ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளோம்: பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்

நெய்வேலி:                   அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திபோது, அங்குவந்த பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசியின் கணவர் ரவிச்சந்திரன் பள்ளிக்கு ஆதரவாக...

Read more »

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது புகார்

கடலூர்:               விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் கொடுக்கப்பட்டது.                   கடலூர் முதுநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு, பண்ருட்டி எம்.எல்.ஏ.வும்,...

Read more »

மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் விநியோகம்

கடலூர்:              கடலூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தானிய சேமிப்புக் கலன்கள் வழங்கப்படும் என்று, வேளாண் துறை வியாழக்கிழமை அறிவித்து உள்ளது. வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில், தானிய சேமிப்புக்...

Read more »

பள்ளிகளுக்கான கட்டணப் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தல்

சிதம்பரம்:                   தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வுகாண வேண்டும் என காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்திருப்பது:                                                ...

Read more »

திருட்டை மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க ஆலோசனை

சிதம்பரம்:                    திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிதம்பரத்தில் போலீஸர் மற்றும் அடகுகடை, வட்டிக்கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பி.சுப்பிரமணியன், அறிவானந்தம், ஜி.சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், கண்ணுசாமி உள்ளிட்டோர்...

Read more »

Desilting of water channels under way in Cuddalore

CUDDALORE:           In preparation for receiving the Mettur water for irrigation, as many as 56 channels in Cuddalore district are being desilted at a cost of Rs 2.5 crore allotted by Chief Minister M.Karunanidhi, according to P.Seetharaman, District Collector.             The Collector inspected the desilting works under way in the...

Read more »

Kalaignar Housing Scheme beneficiaries can register before June 30

CUDDALORE:                Under the Kalaignar Housing Scheme, 2,10,914 huts have been identified in Cuddalore district, according to P.Seetharaman, Collector.              In a statement here, the Collector said that of these 1,90,264 huts in 668 villages had been supervised. After due verification...

Read more »

VCK leader lodges police complaint against PMK cadre

CUDDALORE:                Chockalingam alias Pugalendi, district deputy secretary of the youth wing of the Viduthalai Chiruthaigal Katchi, has lodged a complaint with the Old Town Police against certain Pattali Makkal Katchi cadre.             In the complaint filed on Friday, Mr. Pugalendi stated that...

Read more »

விருத்தாசலம் கோவில் சைரன் அடித்ததால் திடீர் பரபரப்பு

விருத்தாசலம் :                          விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் "எச்சரிக்கை சைரன்' அடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வர் கோவிலில் உண்டியல், கோபுரம், சுவாமி நகை பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க...

Read more »

தலைமை ஆசிரியர் யார்? போட்டா போட்டி டி.இ.ஓ., விசாரணைக்குப் பின் தற்காலிக தீர்வு

விருத்தாசலம் :                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என இரண்டு நாட்களாக நீடித்த குழப் பத்திற்கு டி.இ.ஓ., விசாரணைக்கு பின் நேற்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது.                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த...

Read more »

நெய்வேலி பள்ளியில் கூடுதல் கட்டணம் பெற்றோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

நெய்வேலி :                      நெய்வேலி குளூனி பள்ளியில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட் டதால் பெற்றோர் பள் ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.                  தமிழக அரசு சமீபத்தில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றியது....

Read more »

கடலூரில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தம்

கடலூர் :                    கடலூரில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.                கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரபேட்டைத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது....

Read more »

ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வீட்டில் ரூ.2.5 லட்சம் நகை திருட்டு

கடலூர் :                      கடலூரில் ஓய்வு பெற்ற சப் கலெக்டரின் வீட்டின் பூட்டை உடைத்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.                    கடலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் வீரராகவன். ஓய்வு...

Read more »

வெள்ளாற்றில் மணல் திருட்டு ஒருவர் கைது

கடலூர் :                   சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி மணல் எடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்து டிராக் டரை பறிமுதல் செய்தனர்.                    ஒரத்தூர் சப் இன்ஸ் பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior