உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 20, 2011

கடலூரில் 166 வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலி: ஆட்சியர்

சிதம்பரம்:                கடலூர் மாவட்டத்தில் 166 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி....

Read more »

சிதம்பரம் அருகே 1100 ஏக்கரில் 3600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின் நிலையம்

சிதம்பரம்:              சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது.  தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.   இதுகுறித்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் மது விற்பனை ரூ. 8.50 கோடி

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் 3 நாள்களில் ரூ. 8.5 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகி இருக்கிறது.               தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, பொங்கல் கொண்டாட்டங்களில் மக்களின் ஈர்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.  மேலும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு விருது போட்டி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :              கைவிணை கலைஞர்களுக்கு தேசிய விருதுக்கான போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு:             டில்லி மத்திய அரசின் கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் தலை சிறந்த கைவினை கலைஞர்களுக்கு போட்டி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதியில் 16.5 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர்

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. கடலூர்:  கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-                    2011-ம் ஆண்டிற்கான சுருக்குமுறை திருத்த புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும்...

Read more »

River festival draws large turnout

CUDDALORE:           The annual ‘river festival' drew a large number of people to the banks of the Pennaiyar here on Wednesday.           There was also a huge congregation of deities, carried on flower bedecked bullock-carts and tractor-trailers, taken from various temples across the district to the river front for “theerthavari” or...

Read more »

Compensation distributed to accident victims

Collector P.Seetharaman giving away compensation in Cuddalore on Tuesday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior