சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் 166 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாக பணிகள் மேற்கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி....