
எப்போதும் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரிக்கு, போதிய தண்ணீர் வராததால் தோட்டி வாய்க்காலில் மட்டும் நீர் நிரம்பி இருக்கும் காட்சி. கடலூர்: கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு போதுமான...
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)