உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 29, 2011

கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு கொள்ளிடம் கீழணைக்கு கூடுதல் காவிரி நீர்

எப்போதும் கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரிக்கு, போதிய தண்ணீர் வராததால் தோட்டி வாய்க்காலில் மட்டும் நீர் நிரம்பி இருக்கும் காட்சி.  கடலூர்:            கடலூர் மாவட்ட டெல்டா பாசன விவசாயத்துக்கு போதுமான...

Read more »

கடலூர் மாவட்டத்தில் செல்போன் ரீசார்ஜ் நிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அவதி

பண்ருட்டி:          செல்போன் இ-சார்ஜ், ரீ சார்ஜ் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதென பண்ருட்டி செல்போன் வியாபாரிகள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.                 விற்பனையாளருக்கு வழங்கும் கமிஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து செல்போனுக்கும் ஈ.சி., ரீ சார்ஜ், கூப்பன் மற்றும் ஆக்டிவேஷன்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெல்லிக்குப்பத்தில் :           கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கலெக்டர் துவக்கினார். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியான எண் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதலாவதாக நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரத்தில் தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம்:            புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத் துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.             ...

Read more »

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை

          அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,           "சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார்....

Read more »

Post-graduate Diploma launched for OTA cadets

Lt. Gen. Gautam Banerjee (centre), Commandant, OTA, at the inauguration of the University of Madras's centre at the OTA on Tuesday. Gopalji Malviya (left), Head, Department of Defence and Strategic Studies, University of Madras, and...

Read more »

Panel resolves dispute over fee structure in Chidambaram Kamaraj Matriculation Higher Secondary School

CUDDALORE:            A peace committee meeting, headed by Revenue Divisional Officer M.Indumathi, resolved the dispute arising out the size of the fee collected by Kamaraj Matriculation Higher Secondary School at Chidambaram on Monday.          The management had been directed to put up on the notice board the school-specific recommendations...

Read more »

Six held in child kidnap case at Panruti

CUDDALORE:            Six people, including a woman, are in the police dragnet in an aborted child kidnapping case at Panruti. During investigation, it has come to light that four of them may also be involved in a murder case that occurred prior to the kidnap attempt and about which there are few clues.          Addressing a press conference...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior