உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம்

                  நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் படித்த அறிக்கை:               தமிழகம் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது....

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 68 லட்சம் பேர்

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆகும்.             இந்தத் தகவல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரம்             ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்

கடலூர்:           பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:              ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில்அன்னதான திட்டம் துவக்கம்

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் 6 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கியது. இந்து அறநிலையத் துறையின் மானிய கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா மேலும் 106 கோவில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார்.                 அதன்படி  முதல் தமிழக கோவில்களில் விரிவாக்கப்பட்ட...

Read more »

நெல்லிக்குப்பம் தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் நிவாரண உதவி: எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து வழங்கினார்

 நெல்லிக்குப்பம்:           நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியை சேர்ந்த முகமதுகான் என்பவரது வீடு தீப்பிடித்து எரிந்தது. மேலும் சரபுதீன், முகமதுகனி, முகமது அனீபா ஆகியோரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்த சாம்பலானது.                 ...

Read more »

சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் அன்னதான திட்டம்: அமைச்சர் செல்விராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:               சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் செல்விராம ஜெயம் தொடங்கி வைத்தார்.   கடந்த 1992-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்கினார்.                   ...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே திருவாடுதுறை ஆதினமடத்தில் தூக்கில் காவலாளி பிணம்

  சிதம்பரம்:               சிதம்பரம் நடராஜர் கோவில் அருகே உள்ள மாலை கட்டி தெருவில் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் மேலாளர் கார்த்திகேயன். சிதம்பரம் எம்.கே.தோட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) காவலாளியாக இருந்து வந்தார். 2 பேரும் அந்த மடத்திலேயே தங்கி...

Read more »

நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக்கோரிய மனு தள்ளுபடி

             சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அவருடன் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு மருத்துவக் கல்வி படித்தார்.                    இந்த நிலையில் நாவரசு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு...

Read more »

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1025 கல்லூரி உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம்

        அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 1025 உதவி பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில்,              ’’உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் உயர்கல்வி மானிய கோரிக்கையின்போது 2011-2012-ம் ஆண்டில் அரசு கலை அறிவியல்...

Read more »

Petition seeking release of lifer dismissed release of John David

             The Madras High Court today dismissed as withdrawn, a petition seeking the production and release of John David, serving life imprisonment for the 1996 murder of a first year medical student. The petition's mother J Esther said that at the time of murder her son was 19-years-old and 20 years when convicted in 1998. She submitted that as per the Tamil Nadu Borstal Schools Act and...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior