உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் நகராட்சிக்கு மத்திய அரசின் மதிப்பெண்

கடலூர்:                            சுமார் 2 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிறிய நகரம் கடலூர். 500 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த நகரம் இது.                 ஆங்கிலேயர்கள் வணிகத்துக்காகத் தமிழகத்துக்குள் நுழைந்தபோது அமைத்துக் கொண்ட...

Read more »

ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது "மாற்றம் பெறாத மருவாய்"

நெய்வேலி:                ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது நெய்வேலியை அடுத்த மருவாய் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதும், அதையொட்டி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதும்,  பின்னர் அவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் பார்வையிடுவது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறதே தவிர, சேதமடைந்த பகுதியில் நிரந்தர தீர்வுக்கு யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் அப்பகுதி மக்களின்...

Read more »

நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில் நண்டுவாக்களிகள் பிடிபட்டன

கடலூர் :               கடலூர் நெடுஞ்சாலைத் துறை வளாகத்தில், தினமலர் செய்தி எதிரொலியால் புதர்கள் அகற்றப்பட்ட போது நண்டுவாக்களி மற்றும் பாம்புகள் பிடிபட்டன.               கடலூர் பீச் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை...

Read more »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு: 7 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

               வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை, ஏழு லட்சத்து 30 ஆயிரத்து 628 மாணவர்கள் எழுதுகின்றனர். கடந்த தேர்வை விட, 40 ஆயிரத்து 941 பேர் கூடுதலாக தேர்வில் பங்கேற்கின்றனர்.            தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வை நடத்துவதற்கான...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 11ம் தேதி நேர்காணல்

கடலூர் :               108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர் காணல் வரும் 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.                தமிழ்நாடு அரசின் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் நேர்காணல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்லூரிகளில் கல்வி உதவி தொகை

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                ...

Read more »

கடலூர் மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு

கடலூர் :                 கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அதிõரி கூறியுள்ளார்.                வங்கக் கடலில் உருவான அடுத்தடுத்த மூன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  கடந்த 12 நாட்களுக்கு மேல் தொடர்ந்து...

Read more »

பெண்ணாடத்தில் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

  திரைப்படம் திட்டக்குடி:                 பெண்ணாடம் பேரூராட்சி மேற்கு ரத வீதி, நகர பகுதி முழுவதையும்...

Read more »

Imperative to find alternative to cement, says French expert

Annamalai University Vice Chancellor M.Ramanathan handing over the proceedings of the international workshop on "Geopolymer cement and concrete" to Joseph Davidovits of Geopolymer Institute, France, at Chidambaram on Tuesday.   CUDDALORE:             ...

Read more »

Indian Overseas Bank distributes aid to flood victims

CUDDALORE:            The Manjakuppam branch of Indian Overseas Bank distributed rice to the flood-affected people here recently.          Senior Branch Manager S. Kesavan told the reporters that having realized its social responsibility, the bank had extended the help to the people in need. The bank was also propagating the idea of savings...

Read more »

Concrete houses sought for flood-hit families

CUDDALORE:             Kattumannarkoil constituency MLA D. Ravikumar has called upon the State government to provide concrete houses under the Kalaignar Housing Scheme to the deserving families which have lost their huts in the floods.           In a representation handed over to Deputy Chief Minister M.K. Stalin during his visit...

Read more »

Temporary repair of roads soon

CUDDALORE:               Steps have been taken to temporarily repair the roads damaged in the floods in Cuddalore district, according to Collector P. Seetharaman. After attending a review meeting at Thittakudi on Tuesday, he told reporters that concerted efforts were being made to bale out stagnant wat...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior