உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 24, 2011

விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம்

விருத்தாசலம்:                      விருத்தாசலத்தில் சீன பெண்ணுக்கு இந்து முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.             கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கண்மணி நகரைச்...

Read more »

விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு

விருத்தாசலம் :               புண்ணிய நதி என அழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் சாக்கடை கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் "மினி கூவமாக' மாறி வருவதால் நதியின் பெருமையை குலைப்பதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதான நகரமாக விருத்தாசலம் விளங்கி வருகிறது.            ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.              சுகாதாரத்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் முழுவதும்...

Read more »

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு

கடலூர் :              மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளை கல்லூரி முதல்வர் பாராட்டி, பரிசு வழங்கினார். மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.               அதில் பங்கேற்ற கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவி ரேவதி 400 மீ., ஓட்டம், நீளம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பட்டியல் வெளியீடு

கடலூர் :             பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முடித்து பதிவு செய்துள்ள மனுதாரர்களின் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெயர் விடுபட்டவர்கள் வரும் 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும். அதற்குப் பிறகு வரும் கோரிக்கைகள்...

Read more »

Neonatal ICUs at 40 GHs planned: Health Minister M.R.K.Panneerselvam

Interesting exhibits: Health Minister M.R.K.Panneerselvam at the Police Department pavilion in the government exhibition in Cuddalore on Saturday.   CUDDALORE:           ...

Read more »

3,000 persons open savings account in a single day near Cuddalore

CUDDALORE:           The Naduveerapattu village, primarily an agriculture-oriented area located about 15 km from here, is now buzzing with banking activity, thanks to the financial inclusion concept promoted by Indian Overseas Bank.          The Naduveerapattu branch of the bank brought under its purview as many as 3,000 daily wage workers,...

Read more »

Modern facilities sought

CUDDALORE:           The Consumer Guild of Tamil Nadu has called upon the Travancore Devaswom Board to provide modern facilities at Sabarimala for better crowd management so as to avert tragedies such as the one that occurred at Pulmedu recently.         Guild secretary C.D. Appavu, in a representation, said the board could install a rope car...

Read more »

வடலூர் வள்ளலாரின் சொத்துக்களை ஒருங்கிணைக்க கோரிக்கை

வடலூர்:                வடலூர் சுத்த சன்மார்க்க நிலையத்தின் சார்பில் 140-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவை யொட்டி டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் சுத்தசன்மார்க்க நிலைய வைரவிழா புதிய கட்டிடம் மற்றும் சிமெண்டு சாலை திறப்பு விழா நடந்தது. தொழில் அதிபர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.            ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர்...

Read more »

நெல்லிக்குப்பம் 300 ஆண்டுக்கு பின் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச விழா

<a href='http://202.65.145.164:85/openx/www/delivery/ck.php?n=afc78e06&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://202.65.145.164:85/openx/www/delivery/avw.php?zoneid=5&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=afc78e06' border='0' alt='' /></a> நெல்லிக்குப்பம்: ...

Read more »

Pilot project for Adi Dravidars launched

CUDDALORE:           Union Minister for Social Justice and Empowerment Mukul Wasnik launched the Prime Minister Adarsh Gram Yojana (PMAGY), a pilot project, at Parathur about 15 km from Chidambaram, on Friday.           Mr. Wasnik said that the project was being launched on an experimental basis in 1,000 villages, where the Scheduled...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior