உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 03, 2010

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ( நவம்பர் 05, 20...

Read more »

அணைக்கரை பாலத்தில் டிசம்பர் முதல் போக்குவரத்து நிறுத்தம் : செயற்பொறியாளர் தகவல்

காட்டுமன்னார்கோவில் :             பழுதடைந்த அணைக்கரை பாலம் சீரமைப்பு பணிக்காக, வரும் டிசம்பர் முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.                  சென்னை - கும்பகோணம் சாலையில் 174 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம்...

Read more »

கடலூர் வில்வநகர் பகுதியில்தொட்டிலில் தூங்கிய குழந்தையை வெறிநாய் கடித்து குதறியது

கடலூர் :                    கடலூர் வில்வநகர் பகுதியில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துக் குதறியது. வெறிநாயின் அட்டகாசத்தால் கன்றுக்குட்டி, பூனை இறந்தன.                   ...

Read more »

ரயில்பாதை அரிப்பை தடுக்க ரூ. 92 லட்சத்தில் வெள்ளாற்றில் தாற்காலிக பனமரத் தடுப்பு

 சிதம்பரம்:                  விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான ரயில்பாதையில் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை-பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாறு அரிப்பெடுத்து ரயில்பாதையை நெருங்கியுள்ளது.                 ...

Read more »

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் அனுப்புவது நிறுத்தம்

சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றின் வழியாக கடலுக்கு வெளியேற்றப்படும் 6640 கனஅடி உபரிநீர்.  சிதம்பரம்:                 கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 44 அடிக்கு மேல் நீரை தேக்கி வைக்கக் கூடாது என்ற முடிவால்...

Read more »

கடலூரில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்க தமிழக அரசு கவனம் செலுத்துமா?

கடலூர் :                      ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட கடலூர் துறைமுகம் சரக்கு கப்பல் போக்குவரத்தின்றி முடங்கிப்போய் உள்ளது. கடலூர் துறைமுகம் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வாணிபத்திற்காக இந்தியா வந்தபோது கடலூரை தலை நகரமாகக் கொண்டு வியாபாரம் செய்தனர்.                      ...

Read more »

தழைச்சத்து உரத்திற்கு அசோலா பயன்படுத்த வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரை

கடலூர் :                  தழைச்சத்து உரத்திற்கு அசோலாவை பயன்படுத்த வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                        இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி...

Read more »

3 injured in minor blast near Sethiathope

CUDDALORE:                  Three persons were injured in a minor blast that occurred in a fruit shop located on Bazaar Street at Sethiathope near here on Monday. The injured have been identified as shopkeeper Ramalingam and his assistants Velmurugan and Kumar. The police said that the blast was caused by chemical ripening agent calcium carbide.                ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior