உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜனவரி 14, 2011

பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த பொங்கல்   திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!...

Read more »

கடலூர் வட்டாரத்தில் பளபள பாத்திரங்களால் குறையும் பானை பயன்பாடு

 கடலூர்:               பொங்கல் பண்டிகைக்கு மக்கள் மண்பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் குறைந்து வருவதாக, மண்பாண்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.            ...

Read more »

பண்ருட்டி பகுதில் பன்னீர் கரும்பு விலை வீழ்ச்சி!

விற்பனைக்காக அறுவடை செய்யப்பட்டுள்ள பன்னீர்கரும்புகள். பண்ருட்டி:             பன்னீர்கரும்பின் விலை வீழ்ச்சி அடைந்ததால் கரும்பு ஒன்று (கழி) ரூ.7 முதல் ரூ.9 வரை நிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் ரூ.32 கோடி வழங்கப்பட்டுள்ளது: சீத்தாராமன்

கடலூர் :             கடலூர் மாவட்டத்தில் இதுவரை 32 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.  இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியது:                  மழை வெள்ளத்தால் சூழப்பட்ட 65 கிராமங்களுக்கும், தண்ணீர் புகுந்த 126 கிராமங்களுக்கும் மொத்தம் 11,944 குடும்பங்களுக்கு...

Read more »

கடலூர் அரசு சேவை இல்லத்தில் பெண்கள் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :              கடலூர் அரசு சேவை இல்லத்தில் தங்கி மேல்நிலைப் பள்ளியில் படிக்க பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:               தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இறுதிபட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு, 25-ந் தேதி அடையாள அட்டை வினியோகம்

கடலூர்:             இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற புதிய வாக்காளர்களுக்கு வருகிற 25-ந் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.            தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புகைப்படத் துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது....

Read more »

Honour for boy scouts from Cuddalore

Students of St. Joseph's Higher Secondary School, Manjakuppam, Cuddalore, who bagged the President's award. ...

Read more »

New kit to speed up crime detection

CUDDALORE:          As part of modernisation of the police force, “investigation kits,” containing over 100 articles for crime detection and marking off the crime spot, are being issued to all police stations.           Each kit contains forensic materials and chemicals for tracing footprints and fingerprints of criminals. There are at least...

Read more »

Loadmen offer to surrender ration cards

CUDDALORE:           Loadmen working with the Tamil Nadu Civil Supplies Corporation, along with their family members, staged a demonstration in front of the Collectorate here on Wednesday, offering to surrender their ration cards.             According to K. Arjunan, district president of the Tamil Nadu Civil Supplies Corporation...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior