உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் உட்பட 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு

            21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு (ஆட்சியர்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)         பி.உமாநாத்-நிதித் துறை இணைச் செயலாளர் (கோவை மாவட்ட ஆட்சியர்). பி.சீதாராமன்-சுனாமி திட்ட இயக்குநர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்). எம்.வள்ளலார்-தொழில்...

Read more »

மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்றனர் கடலூர் மீனவர்கள்

மீன்களை கடலூர் துறைமுகத்தின் மீன் இறங்கு தளத்தில் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.    கடலூர்:            45 நாள் தடைகாலம் முடிந்து திங்கள்கிழமை கடலுக்குச் சென்ற கடலூர் மீனவர்கள், அதிக அளவில் மத்தி மீன்களைப் பிடித்து...

Read more »

சிதம்பரம் மணலூரில் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பந்து பூ

சிதம்பரம்:              ஆண்டுக்கு ஒருமுறை, மே மாதத்தில் மட்டும் பூக்கும் அழகிய பந்து பூ சிதம்பரத்தில் இப்போது பூத்துள்ளது. இதனை அறிந்த இப்பகுதி மக்கள் அந்த அரிய வகை பூவை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். சிதம்பரம் மணலூரில் உள்ள நித்யா நர்சரி கார்டனில் இந்த அதிசயப் பூ பூத்துள்ளது.  இது குறித்து நர்சரி கார்டனின் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் கூறியது:             ...

Read more »

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:            2011 மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிக், மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகள் எழுதி 3 அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் உடனடித் தேர்வு எழுதத் தேவையான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை (மே- 30) முதல் ஜூன் 3-ம் தேதி வரை விநியோகக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்து உள்ளது.   அரசுத் தேர்வுகள்...

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே இலவச ஆட்டோ சேவை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்

சிதம்பரம்:              காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர் பந்தலை சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.             அதனைத் தொடர்ந்து இலவச ஆட்டோ சேவையையும் தொடங்கி வைத்தார். அவசர காலத்தில் பொதுமக்கள் இந்த ஆட்டோ சேவையை இலவசமாக...

Read more »

கடலூரில் அரசு வழங்கும் இலவச பொருட்களை பெற ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

கடலூர்:             அரசு வழங்கும் இலவச பொருட்களை பெறுவதற்காக, ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை, தேர்தலுக்குப் பின் அதிகரித்து வருகிறது.             கடந்த தி.மு.க., அரசில் ஒரு ரூபாய் அரிசி, இலவச கலர் "டிவி', காஸ், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், இலவச நிலம் உள்ளிட்ட பல திட்டங்கள் அனைத்தும், ரேஷன் கார்டு...

Read more »

கடலூரில் அரசு துறை தேர்வு: 817 பேர் பங்கேற்பு

கடலூர் :              கடலூரில் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து நடந்து வரும் அரசு துறை தேர்வுகளின் நேற்று அதிகளவாக 817 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் உள்ள அரசு துறைகளின் பதவி உயர்வுக்காக துறை சார்ந்த கணக்கு தேர்வு உள்ளிட்ட அனைத்து துறைகள் சம்பந்த பட்ட துறை தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்தி வருகிறது.              ...

Read more »

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சார்நிலை பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் :             சார்நிலை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.  இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1...

Read more »

சிதம்பரத்தில் கணினி பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை வாய்ப்பு முகாம்

சிதம்பரம் :            ஏ.சி.டி., இண்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.               சிதம்பரத்தில் உள்ள ஏ.சி.டி., இன்டர்நேஷனல் மற்றும் எல்.சி.சி., இன்போடெக் நிறுவனங்களின் கூட்டு இலவச திட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு உதவித்...

Read more »

இனி எல்லாமே இன்பம் - நூல் வெளியீட்டு விழா

சிதம்பரம் :           சிதம்பரத்தில் இனி எல்லாமே இன்பம் எனும் நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் மாரியப்பா நகர் திருநாவுக்கரசு என்பவர் எழுதிய நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன் வெளியிட்டார். வீனஸ் பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராமமூர்த்தி, பொருளாரத்துறை சிவப்பிரகாசம், வெங்கடாஜலபதி, விஸ்வநாதன், நடராஜ், ரங்கநாதன்,...

Read more »

கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக பகலவன் பொறுப்பேற்பு

கடலூர் :              கடலூர் மாவட்டத்தில் 62வது எஸ்.பி.,யாக பகலவன் நேற்று பொறுப்பேற்றார்.              தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அதில், கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் சென்னை, புளியந்தோப்பு உதவி ஆணையராக மாற்றப்பட்டார். அவர் நேற்று முன்தினம்...

Read more »

PG programme in costume design and fashion at Vivekanandha College for Women Tiruchengode

         A two-year post graduate course –Master of Science in Costume Design and Fashion (CDF) – has been introduced at Vivekanandha College for Women, Tiruchengode, from this academic year. Chairman of Vivekanandha Educational Institutions for Women Dr. M. Karunanidhi said that the course has been introduced based on the increasing demand from the industry for postgraduates from this...

Read more »

Fair price shops get electronic weighing machines in Cuddalore District

Cuddalore Collector P.Seetharaman giving away electronic weighing machines to the fair price shops run by self-help groups in Cuddalore on Monday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior