உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 25, 2010

அரசு பஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப் பலன்களை வழங்கக் கோரிக்கை

கடலூர்:                  அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கைவிடுத்தது. இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                     ...

Read more »

நெய்வேலியில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம்

நெய்வேலி:                                     நெய்வேலி இன்னர் வீல் சங்கம் சார்பில் மகளிருக்கான புற்றுநோய் கண்டறியும் முகாம் மந்தாரக்குப்பத்தில் உள்ள பொன்னி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.                      ...

Read more »

என்எல்சியில் 60 சதவீத வேலைவாய்ப்பை நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க வலியுறுத்தல்

நெய்வேலி:                        என்எல்சி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக 60 சதவீத தாற்காலிக வேலைவாய்ப்பு வழங்கி, எஞ்சிய காலிப் பணியிடங்களை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என என்எல்சிக்கு நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கத்தினர் வேண்டுகோள்...

Read more »

சிதம்பரத்தில் அரசு பொறியாளர் பணிக்கு 1700 பேர் தேர்வு எழுதினர்

சிதம்பரம்:                       தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் பொறியாளர் பதவிக்காக தமிழக அரசு தேர்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வில் சிதம்பரத்தில் 7 மையங்களில் 1700 பேர் தேர்வு எழுதினர். சிதம்பரம் நகரில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுகநாவலர் மேல்நிலைப் பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்...

Read more »

பண்ருட்டியில் கவிதை நூல் வெளியீட்டு விழா

பண்ருட்டி:                                     "மரபில் மலர்ந்த மகரந்தப் பூக்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழா பண்ருட்டியில் சனிக்கிழமை நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை நூலை வெளியிட, விழாவுக்கு தலைமை தாங்கிய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ. சபா.இராஜேந்திரன்...

Read more »

பண்ருட்டி வட்டாரத்தில் செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம்

பண்ருட்டி:                  பண்ருட்டி வட்டாரத்தில் நீர்வள நிலவளத் திட்டத்தில் கெடிலம் நீர் வடிமுக பகுதியில் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல்கள் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior