கடலூர்:
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கைவிடுத்தது. இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
...