உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

இணையதள கோரிக்கைக்கு ஸ்டாலின் பரிந்துரை : மாணவியின் படிப்பு செலவை ஏற்றார் அமைச்சர்

                 தந்தையை இழந்த மாணவிக்கு, இன்ஜினியரிங் கல்லூரி படிக்க ஆகும் செலவை, தமிழக அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.                 பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தை சேர்ந்த சிவகாமிநாதன் மகள் முத்துலட்சுமி....

Read more »

சிக்குன் குனியா மீண்டும் தலை தூக்கும் அபாயம்

                                                  தமிழகம் மற்றும் புதுவையில் பருவ மழை தொடங்கி இருப்பதால், மீண்டும் சிக்குன் குனியா தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் வெயில். தண்ணீர் இல்லையென்றால் கொசுக்களும் அதிகம் உருவாகாது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் விளம்பரத்துக்காகவா போக்குவரத்து சிக்னல்?

கடலூரில் சிதம்பரம் சாலையும், ரயில்வே மேம்பாலமும் சந்திக்கும் இடத்தில், போக்குவரத்துக்கான சிக்னல் விளக்குகள் எதுவும் இயங்காமல், விளம்பரத்துக்காக மட்டும கடலூர்:                            ...

Read more »

400 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் ரூ. 14.50 லட்சத்துக்கு ஏலம்

சிதைந்து கிடக்கும் பழமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம். கடலூர்:                400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுக் கட்டடத்தை உடைத்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள, ரூ.14.50 லட்சத்துக்கு...

Read more »

சிதைந்து வரும் இசைச் சிற்பம்

கேட்பாரற்று கிடக்கும் இசை குதிரை சிற்பத்தின் அருகே கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன். பண்ருட்டி:                     விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில்...

Read more »

வேதாத்திரி மகரிஷி பாடசாலை திறப்பு

சிதம்பரம்:                    சிதம்பரம் சிவசக்தி நகரில் வேதாத்திரி மகரிஷியின் பாடசாலையான அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.                      உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் பாடசாலையை திறந்து வைத்து...

Read more »

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விருத்தாசலம்:                     விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் சனிக்கிழமை அகற்றினர்.                         விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளால்...

Read more »

ராஜபட்ச வருகையை கண்டித்து தடையை மீறி கருப்புக் கொடி:108 பேர் கைது

சிதம்பரம்:                  இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்தியா வருகையைக் கண்டித்து சிதம்பரத்தில் தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 108 பேரை நகர  போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.                      இலங்கை அதிபர் ராஜபட்சவின்...

Read more »

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 44 பேர் கைது

கடலூர்:                       கடலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 44 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடலூரில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் டவுன்ஹால் அருகில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு...

Read more »

முற்றுகை போராட்டம்: மனித உரிமை தொழிற்சங்கத்தினர் 40 பேர் கைது

கடலூர்:                      கடலூரில் தொழிற்சாலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்திய மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தினர் 40 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.                      கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சாஷன் தொழிற்சாலையில்...

Read more »

ராஜபட்சவைக் கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                     ராஜபட்சவைக் கண்டித்து விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் பாலக்கரையில் நாம் தமிழர் கட்சி சார்பில், இந்தியாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 10 பேரை விருத்தாசலம்...

Read more »

குடிநீர் பற்றாக்குறையை நீக்க பல கோடி ஒதுக்கீடு: ஆட்சியர்

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நீக்க, பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.                      பள்ளிகளில் மரங்களை வளர்த்து பசுமைப் போர்வை...

Read more »

கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார் நடத்திய திடீர் சோதனையில்2 ஆயிரம் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்

கடலூர்:                   கடலூரில் செவ்வாய்க்கிழமை போலீசார்  நடத்திய திடீர் சோதனையில் 2 ஆயிரம் புதிய திரைப்பட திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், கடலூர் டெல்டா...

Read more »

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுகோள்

சிதம்பரம்:                       செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வியில் ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் தரமான கல்வி பெற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பயன்பெற வேண்டும் என்று புவனகிரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து...

Read more »

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர் உண்ணாவிரதம்

நெய்வேலி:                  என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமையும் தொடர்ந்தது.                        என்எல்சி...

Read more »

Green Cover Project launched in school

CUDDALORE:                 The Education Department along with the Tamil Nadu Pollution Control Board (TNPCB) has embarked upon a “Green Cover Project” to promote tree planning in schools to combat global warming.                The schools are given financial aid for procuring saplings,...

Read more »

50 persons arrested

CUDDALORE:                Fifty activists, including 14 women, of the Human Rights Trade Union were arrested and remanded to judicial custody when they staged protest before Shasun Chemicals Ltd. here on Tuesday. Police said that they were demanding reinstatement of four employees who were dismissed by the company about two-and-half years ago. The arrests were...

Read more »

ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பால பணி... துவங்குமா? டூ ரூ.17.5 கோடி ஒதுக்கியும் பயனில்லை

சிதம்பரம் :                             விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதையில் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் 17.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. ரயில் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள்...

Read more »

ஒழுங்குமுறை விற்பனை கூட வருவாய் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தகவல்

விருத்தாசலம் :               ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு அதிக வருவாய் வந்ததாக கோட்ட வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட வேளாண் அலுவலர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                   விருத்தாசலம் கோட் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்...

Read more »

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி

கடலூர் :                 கடலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை அடங்கிய 217 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பரிசீலனை செய்த கலெக்டர் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு...

Read more »

திருவந்திபுரம் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடலூர் :                        உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்த மரக்கன்றுகள் நடும் விழா கடலூரில் நடந்தது.அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தையொட்டியும், உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும் பள்ளிகளில் பசுமை போர்வை ஏற்படுத்துதல்...

Read more »

அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண்டும்: எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் :                  அரசு செய்த உதவியை மறக்காமல் இருக்க வேண் டும் என திருமண உதவி தொகை வழங்கும் விழாவில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் பயனாளிகளுக்கு காசோலை வழங் கும் விழா நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். சேர்மன் தங்கராசு முன்னிலை...

Read more »

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு: டி.ஆர்.ஓ., தகவல்

சிதம்பரம் :                           சிதம்பரம் ஜமாபந்தி நிறைவு நாளில் 396 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 31 ஆயிரத்து 726 ரூபாய் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஓ., நடராஜன் வழங்கினார். சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, திருவக்குளம், சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர் ஆகிய 6 குறுவட்டங்களுக் கான ஜமாபந்தி...

Read more »

'மது' அருந்தும் இடமாக மாறும் அண்ணா விளையாட்டரங்கம்

கடலூர் :                              கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மதில் சுவர்கள் இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் சமுக விரோதிகள் அமர்ந்து மது அருந்தும் இடமாக மாறி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் இருப்பது விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களுக்கு குறையாகவே இருந்து வருகிறது. ஆனால்...

Read more »

கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர் :                    கடலூரில் அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடலூர் தாழங்குடா அருகே உள்ள பெண்ணையாற்றை ஒட்டியுள்ள உப்பனாறு அருகே நேற்று மதியம் லாரி ஒன்று மணலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க அப்பகுதியினர் உதவச் சென்றபோது, உப்பனாற்றில் இருந்து அனுமதியின்றி கிளிஞ்சல் கடத்தப்படுவது...

Read more »

நூலகத்திற்கு இடம் தேர்வு செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு

விருத்தாசலம் :                விருத்தாசலத்தில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்து தரக்கோரி வாசகர் வட்டம் சார்பில் விரைவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து அரசு நூலக வாசகர் வட்ட தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை:                     விருத்தாசலம்...

Read more »

பண்ருட்டியில் பாக்கெட் சாராய விற்பனை "படுஜோர்'

பண்ருட்டி :                  பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி பகுதியில் பாக்கெட் சாராயம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சி சித்திரைச்சாவடி கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் அருகில் பாக்கெட் சாராய விற் பனை படுஜோராக நடந்து வருகிறது. கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் அதிரடி நடவடிக்கையால் பல இடங்களில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior