உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 10, 2012

சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் கடலூரில் தானே புயல் நிவாரணப்பணி

கடலூர் :             புயல் பாதித்த கடலூரில்சேலம் பெரியார் பல்கலைக் கழக என்.எஸ். எஸ்., மாணவர்கள் துப்புரவு பணிமேற்கொண்டனர். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் முறிந்து கீழே விழுந்தன. சாலை யோரம் விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரும், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மின்வாரியத்தினரும் அப்புறப்படுத்தி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வை

  கடலூர்:            தானே புயலால் புதுவை மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான இந்த குழுவினர் நேற்று முன் தினம் புதுவையில் புயல்சேத...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணி தீவிரம்

   கடலூர்:              ‘தானே’ புயலால் சேதம் அடைந்த கடலூர் மாவட்டம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. புயலால் முறிந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை நட்டு மின்இணைப்பு கொடுக்கும் பணியில் உள்ளூர் ஊழியர்களுடன், வெளிமாவட்ட மின்ஊழியர்களும் ஈடுபட்டு...

Read more »

தானே புயல் : நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கம் ஒரு நாள் ஊதியத்தை கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணமாக அளிக்க முடிவு

            தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் தேனியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.சண்முகராஜா தலைமை தாங்கினார்.             தமிழகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க, தமிழக அரசு மேற்கொண்டு வரும் ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior