கடலூர் :
புயல் பாதித்த கடலூரில்சேலம் பெரியார் பல்கலைக் கழக என்.எஸ். எஸ்., மாணவர்கள் துப்புரவு பணிமேற்கொண்டனர். கடந்த 30ம் தேதி வீசிய புயலில் சாலையோரம் இருந்த ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் முறிந்து கீழே விழுந்தன. சாலை யோரம் விழுந்து கிடக்கும் மரங்களை நெடுஞ்சாலைத் துறையினரும், மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மின்வாரியத்தினரும் அப்புறப்படுத்தி...