உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

தமிழ் மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம்

அமெரிக்க பேராசிரயர் ஜார்ஜ் ஹார்ட்   கோவை :                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த மக்களிடையே பெரும் சோர்வு ஏற்பட்டது.              ...

Read more »

இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு

                     இந்திய ரூபாய்க்கு விரைவில் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. சர்வதேச கரென்சிகளான அமெரிக்க டாலருக்கு $ , யூரோவுக்கு €, பவுண்டுக்கு £ ஆகிய அடையாள குறியீடு இருப்பது போல இந்திய ரூபாய்க்கும் அடையாள குறியீடு வழங்கப்பட இருக்கிறது. அடையாள குறியீடு மாதிரியை இன்று அமைச்சரவை இறுதி செய்கிறது. இது வரை 5 மாதிரிகள்...

Read more »

வெலிங்டன் ஏரிக்கு நீர் வரத்து குறைவால் 400 அடிக்குக் கீழ் சென்ற ஆழ்குழாய்க் கிணறுகள்

கருவேல மரங்கள் வளர்ந்து தூர்ந்து கிடக்கும், வெலிங்டன் ஏரியின் துணை ஏரியான 300 ஏக்கர் ஆயக்கட்டு உள்ள கார்மாங்குடி ஏரி. (வலது படம்) வெலிங்டன் ஏரியின் தரை கடலூர்:              தமிழகத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று,...

Read more »

லாபம் தரும் இயற்கை ஸ்ட்ரூவைட் உரம்

சிதம்பரம்:               தமிழக வாழை சாகுபடி விவசாயிகள்  சில ஆண்டுகளாக பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றனர்.வேளாண் இடுபொருள்களின் அதிகப்படியான விலை உயர்வு, பெருமழை, வெள்ளம் போன்ற இயற்கை...

Read more »

வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து வடலூரில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

கடலூர்:                   கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து அதிமுக சார்பில் வடலூரில் வியாழக்கிழமை (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக் கட்சியின் பொதுச்...

Read more »

தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 2.88 லட்சம்

சிதம்பரம்:                      சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் தொகை எண்ணப்பட்டதில் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 66  காணிக்கையாக வந்துள்ளது தெரியவந்தது. இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆர்.ஜகந்நாதன், செயல் அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை 5 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. 5 உண்டியல்களில்...

Read more »

கடலூர் அருகே மேம்பாலப் பணியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு புதிய பஸ் வசதி: ஆட்சியர்

கடலூர்:              கடலூர் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக, பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட 3 கிராம மக்களுக்கு, புதிய பஸ் வசதி செய்யப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.  கடலூர் மாவட்ட  ஆட்சியரின் செய்திக் குறிப்பு:                ...

Read more »

என்எல்சி ஊதியமாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தை: எம்.பி. முன்னிலையில் நடத்தக் கோரிக்கை

நெய்வேலி:                   என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை கடலூர் எம்பி கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடத்தவேண்டும் என என்எல்சி பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.                 இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில்...

Read more »

விருத்தாசலம் பஸ் நிலைய வசூல்: நகர்மன்ற தலைவர், ஆணையர் முரண்பட்ட தகவல்

விருத்தாசலம்:                விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பஸ்களுக்கு தனிநபர் கட்டணம் வசூலிக்கிறார் என்று நகர்மன்ற தலைவரும், நகராட்சி ஊழியர் தான் வசூலிக்கிறார் என்று ஆணையரும் தெரிவித்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் வ.க.முருகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் நகர்மன்றத்...

Read more »

BSNL 3G services in Cuddalore, Villupuram towns

CUDDALORE:         Bharat Sanchar Nigam Ltd. General Manager (Cuddalore division) T. Rajendran inaugurated 3G mobile services here on Wednesday.           The services would enable subscribers to watch television channels on their mobile phones with utmost clarity and also offer high-speed access to Internet browsing, he told a press conference....

Read more »

Shortage of stamp papers, revenue stamps

CUDDALORE:             Secretary of the Consumer Guild of Tamil Nadu C.D. Appavu has said that there is shortage of stamp papers and revenue stamps in Chidambaram. In a representation to the District Collector, he said that stamp papers in the denominations of Rs. 10, Rs. 100, Rs. 500 and Rs. 1,000 had gone scarce as also revenue stamps. Officials' inability           ...

Read more »

வடலூரில் பெண் மானபங்கம் எஸ்.ஐ., உட்பட 7 பேர் மீது வழக்கு

கடலூர்:                    வடலூர் அருகே நில பிரச்னையில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த ஆயிப்பேட்டையைச் சேர்ந்தவர் முருகபெருமாள். இவரது மனைவி சூடாமணி (38). முருகபெருமாளுக்கு சொந்தமான 10 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன் என்பவரிடம்...

Read more »

ரூ.5 கோடி செலவு செய்யப்பட்ட புறவழிச்சாலை பாழாகும் அவலம்

கடலூர் :                  கடலூர் ஜவான்ஸ் பவன் புறவழிச்சாலையாக மாற்றும் நிதி பற்றாக் குறையால் தார் சாலை பணி கிடப்பில் போடப் பட்டுள்ளது.                 கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான...

Read more »

கடலூர், விழுப்புரம் நகரில் 3 ஜி மொபைல் சேவை துவக்கம்: பொதுமேலாளர் தகவல்

கடலூர் :             கடலூர், விழுப்புரம் நகரில் 3 ஜி மொபைல் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது என தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார். கடலூரில் தொலை தொடர்புத்துறை மாவட்ட பொது மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:                  தமிழகத்தில் ஏற்கனவே 29 நகரங்களில் 3 ஜி வசதி தொடங்கப்பட்டுள்ளது....

Read more »

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களின் தரம் உயர்த்த பரிந்துரை : சட்டம் ஒழுங்கை காத்திட கூடுதல் போலீஸ்

கடலூர் :                 சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிடும் பொருட்டு போலீஸ் ஆணையத்தின் அறிவுரையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் தரத்தை உயர்த்தி கூடுதல் போலீசார் நியமித்திட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.               சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும்,...

Read more »

உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு பொதிகை "டிவி'யில் இன்று ஒளிபரப்பு

கடலூர் :              உயர் கல்வியில் நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நிகழ்ச்சி பொதிகை "டிவி' யில் இன்று ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 மாநில அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் பொதிகை "டிவி'யில் நுகர்வோர்...

Read more »

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு

விருத்தாசலம் :                   விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் ஆண்டு ஆய்வு செய்து நலதிட்ட உதவிகள் வழங்கினார்.                   ஆய்வின் போது அலுவலகத்தில் ஆவணங்கள் பராமரிப்பு, பதிவேடுகள், அலுவலக செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் 18 பேருக்கு முதியோர்...

Read more »

பா.ம.க., மகளிர் செயற்குழு பொறுப்பாளர்கள் கூட்டம்

கடலூர் :                  பா.ம.க., மகளிர் செயற் குழு மற்றும் பொறுப் பாளர்கள் கூட்டம் கடலூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது.                   பாட்டாளி மகளிர் சங்க மாநில செயலாளர் சிலம் புச்செல்வி தலைமை தாங்கினார். எழிலரசி ரவிச் சந்திரன், அமுதா, தானாயி, தர்மலிங்கம், பஞ்சமூர்த்தி...

Read more »

கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :                  கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:                          தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி...

Read more »

விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வினாடி- வினா

விருத்தாசலம் :                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எல்.சி., சார்பில் மாணவர்களுக்கு வினாடி - வினா நிகழ்ச்சி நடந்தது.                 என்.எல்.சி., சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக் கண் காட்சி நடைபெறும். இதில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு அறிவு சார்ந்த...

Read more »

பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட் பாங்க் நகரில் சாலையில் கழிவு நீர் தேக்கம் நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி :                 பண்ருட்டி எல்.என். புரம் ஸ்டேட் பாங்க் நகரில் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.               பண்ருட்டி எல்.என்.புரம் ஸ்டேட் பாங்க் நகர் முதல் தெருவில் உள்ள வீடுகளில் முறையான கழிவுநீர் தேக்கத் தொட்டி கட்டாததால் அந்த குடியிருப்புகளில்...

Read more »

டி.புதுப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பத்து நாட்களாக இருளில் மூழ்கியது கிராமம்

கடலூர் :               பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை சரி செய்யாததால் 10 நாட்களாக டி.புதுப்பாளையம் இருளில் மூழ்கியது.                    கடலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்தது....

Read more »

தமிழில் பெயர் பலகை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் :                வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரி சிதம்பரத்தில் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.                      சிதம்பரம் ஆர்.டி.ஒ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior