கடலூர்:
கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னைக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்தமாதம் 13-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல்...