உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 02, 2010

இந்த ஆண்டாவது நிரம்புமா வெலிங்டன் ஏரி? நம்பிக்கையுடன் காத்திருக்கம் விவசாயிகள்

 கடலூர்:                    இந்த ஆண்டு ஏரி நிரம்பும் என்ற நம்பிக்கையில் வெலிங்டன் நீர்த்தேக்க விவசாயிகள் காத்து இருக்கிறார்கள்.                       ...

Read more »

கடலூர் டெல்டா பகுதிகளில் கனமழை: வீராணம் ஏரி அடைப்பு

கடலூர்:                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கனமழை காரணமாக, வீராணம் ஏரியின் பாசன மதகுகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.                   ...

Read more »

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்

கடலூர்:                விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் திங்கள்கிழமை, கோரிக்கை ஊர்வலம்  நடத்தினர்.                     குள்ளஞ்சாவடி அருகே புலியூர் காலனியில் இரவு நேரங்களில் குடிசைகளைக் கொளுத்துவோரைத் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புலியூர், வசனாங்குப்பம்,...

Read more »

கடலூரில் 22 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:                  கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், 22.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.                     மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்கள்...

Read more »

பண்ருட்டி பஸ் நிலையத்தில் வழிந்தோடிய கழிவுநீர்

பண்ருட்டி:                 பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள பிரதான கால்வாய் அடைபட்டு கழிவுநீர் வெளியே வழிந்தோடியதால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன் பொதுமக்களும் அவதி அடைந்தனர்.                  பண்ருட்டி நகர நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாகவே கழிவுநீர் கால்வாய்களை பராமரிக்கத்...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

சிதம்பரம்:                காட்டுமன்னார்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் வாழ்ந்துக் காட்டுவோம் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற கிராமப் புற பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.                   மாவட்ட திட்ட மேலாளர் நித்தியானந்தம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம்கள்

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் 9-ம் தேதி முதல் 28 கிராமங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                    2000ம் ஆண்டு தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட கால்நடை பாதுகாப்புத்...

Read more »

சேத்தியாத்தோப்பு அருகே ரசாயன கல் வெடித்து மூவர் படுகாயம் : பழக்கடை, சலூன் சேதம்

சேத்தியாத்தோப்பு :                     சேத்தியாத்தோப்பு பழக்கடையில் பயங்கர சத்தத்துடன் ரசாயன கல் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.                       ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி கடைகளில் வியாபாரம் களைகட்டுகிறது : கடைவீதிகளில் குவியும் மக்கள் கூட்டம்

கடலூர் :                     தீபாவளிப் பண்டிகையையொட்டி கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் மாவட்டம் "களை' கட்டியுள்ளது. சூரனை வதம் செய்த நாளைத் தான் நாம் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளிலேயே தீபாவளியைத்தான் மக்கள் அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவது வழக்கம். பொதுவாக தீபாவளிப் பண்டிகை அக்டோபர் கடைசி...

Read more »

சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அகற்ற இந்திய கம்யூ., கோரிக்கை

சிதம்பரம் :                 சிதம்பரம் லால்புரத்தில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.                       இந்திய கம்யூ., லால்புரம் கிளை மாநாடு கிளை செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. மணிகண்டன்,...

Read more »

திட்டக்குடி அருகே இரண்டு "கான்கிரீட்' வீடுகள் இடி தாக்கி சேதம்

திட்டக்குடி :                     கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகள், இடி தாக்கி பலத்த சேதமடைந்தன.                    ...

Read more »

கடலூர் கூத்தப்பாக்கத்தில் ரேஷன் கடை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்

கடலூர் :                    கூத்தப்பாக்கம் சக்தி நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. கடலூர் திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் கட்டுப்பாட்டில்  அதிக ரேஷன் கார்டு உள்ளதால் கூத்தப்பாக்கம் சக்தி நகரில் 883 ரேஷன் கார்டுகளுக்காக தனி ரேஷன் கடை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு ஊராட்சி தலைவர் கோமதி சிவலிங்கம்...

Read more »

சிதம்பரம் அடுத்த முடசல்ஓடை முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

கிள்ளை :                சிதம்பரம் அடுத்த முடசல்ஓடை, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு முகத்துவாரங்களை 30 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக ஆழப்படுத்தும் பணி துவங்கியது.                    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல்ஓடை, சூரியா நகர், கூழையார், எம்.ஜி.ஆர்., திட்டு,...

Read more »

Construction of concrete houses under way

CUDDALORE:                   The construction of concrete houses under the Kalaignar Housing Scheme has gathered momentum in Cuddalore district. Of the 26,119 houses proposed to be built this year, 21 have already been completed and 2,441 are under various stages of construction.                ...

Read more »

The regulated market committee Moves to new premises

CUDDALORE:                The regulated market committee located on the Thozhudur-Thittakudi road has been shifted to a spacious premises on the Vriddhachalam—Thittakudi highway, opposite the Tamil Nadu Electricity Board (TNEB) office, according to a press relea...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior