உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 04, 2012

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை!

        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே கோவிலுக்கு நுழைய முயன்ற போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.          ...

Read more »

மிக விரைவில் கடலூரில் மிக பெரிய பேருந்து நிலையம்

கடலூர்:         கடலூரில் விரைவில் விசாலமான பஸ் நிலையம் அமையும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.               3 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் வந்துபோகும் கடலூர் திருப்பாப்புலியூர் பஸ்நிலையம் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மேலும் இந்த பஸ் நிலையத்தை பஸ் நிலையம் என்று சொல்வதை விட வணிக வளாகம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமாக...

Read more »

தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு ரூ.1.94 கோடி உதவித் தொகை அறிவிப்பு

கடலூர்:          தமிழகத்தில் விளையாட்டில் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசு ரூ. 1.94 கோடி ஒதுக்கி இருப்பதாக கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.திருமுகம் தெரிவித்தார்.              கடலூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடந்தது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior