
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கைலாய இசைக்கருவிகள் வாசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசித்து கொண்டே கோவிலுக்கு நுழைய முயன்ற போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
...