உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 08, 2011

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பராமரிப்பின்றி மோசமான நிலை

சிதம்பரம் :              பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.    இது குறித்து சட்டப்பேரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொறடாவும், சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை அனுப்பிய மனு:          ...

Read more »

திட்டக்குடி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு

Last Updated :   கடல் போல் கட்சியளிக்கும் திட்டக்குடி வெலிங்டன் நீர்த்தேக்கம்.  விருத்தாசலம்:           கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம்...

Read more »

கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்

கடலூர்:             மழை வெள்ளத்தினால் இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு, ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை சட்டப் பேரவை உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் புதன்கிழமை வழங்கினார்.               கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி (14) மழை வெள்ளத்தில் சிக்கி அண்மையில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு...

Read more »

கடலூர் மாவட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்பு பாடத்திட்ட கையேடு

கடலூர்:             தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு பாடத்திட்ட கையேடுகள் தயாரித்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.              கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாக ஜோசப் அந்தோனிராஜ் அண்மையில் பதவி ஏற்றார். தொடர்ந்து கடலூர் மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம்,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior