உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி தெரிவித்தார்.
பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி ...