உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

உயிரித் தொழில்நுட்பத்தில்தான் எதிர்கால விவசாயம்

             உயிரித் தொழில்நுட்பத்தில்தான் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  தெரிவித்தார். பருத்தி சாகுபடிக்கு உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தின் (போல்கார்டு - 2 ரவுண்ட்அப் ரெடி ஃபிளக்ஸ்) அறிமுக நிகழ்ச்சியில் வியாழக்கிழமை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேசபூபதி  ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரம்

கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் நட்டு 15 நாள்கள் ஆன சம்பா நெல் வயலில் களையெடுக்கும் பெண்கள்.  கடலூர்:              கடந்த 10 நாள்களாக அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழை காரணமாக, கடலூர்...

Read more »

காண்பதற்கே அரிதாகிவிட்ட பூவரசம் மரங்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் பகுதியில் உள்ள பூவரசம் மரம்.           சில ஆண்டுகளுக்கு முன், கிராமங்கள்தோறும் தெருவுக்கு தெரு வளர்ந்து அழகாக பூத்துக் குலுங்கிய பூவரசம் மரங்கள் தற்போது காண்பதற்கே அரிதாகிவிட்டன.                   ...

Read more »

தமிழகத்தில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ. 100 கோடிக்கு மாற்றம்: ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர்

               தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பழையதும், கிழிந்ததுமாக இருந்த ரூபாய் நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரூ. 100 கோடிக்கு மாற்றிக் கொடுத்துள்ளோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையின் துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.               ...

Read more »

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்:                    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி ச.சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து டிஎஸ்பி ச.சிவனேசன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்: 246 பேர் வேலைக்கு வரவில்லை

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த 350 பேரில் (பதிவுரு எழுத்தர் முதல் வட்டாட்சியர் வரை) 246 பேர் வேலைக்கு வரவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நிலஎடுப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன. பல அலுவலகங்கள் வெறிச்சோடிக்...

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சத்தில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு

சிதம்பரம்:                    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ரூ. 25 லட்சம் செலவில் கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, உடற்கல்வித் துறை தலைவர் பேராசிரியர் ஜி.ரவீந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளையாட்டு அரங்கை தொடங்கி வைத்தார். விழாவில், மருத்துவப்...

Read more »

விருத்தாசலம் ஜங்ஷனில் கூட்ஸ் ரயில் தடம் புரண்டது : ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

விருத்தாசலம் :                       விருத்தாசலம் ஜங்ஷனில் நேற்றிரவு கூட்ஸ் ரயில் தடம் புரண்டதால் ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.                        ...

Read more »

காட்டுமன்னார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.11 லட்சம் முறைகேடு

கடலூர் :                     கூட்டுறவு வங்கியில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.                       ...

Read more »

சட்டசபை தேர்தலுக்காக விரைவில் பொதுத் தேர்வு:மாணவர், பெற்றோர் கலக்கம்

கடலூர்:                      சட்டசபை தேர்தல் காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசு ஆலோசித்து வருவதால், தேர்விற்கு போதிய கால அவகாசம் இருக்குமோ என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.                     ...

Read more »

பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதி நாள் முகாம் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பண்ருடடி:                    பண்ருட்டி அடுத்த அவியனூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில்  19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன்  வழங்கினார். பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி தலைமை தாங் கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior