கடலூர்:
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர்,...