உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 10, 2010

சென்னை பல்கலை. இளங்கலை உடனடி தேர்வு முடிவு வெளியீடு

            சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை பட்ட உடனடித் தேர்வு முடிவுகளும், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.unom.ac.in என்ற இணைய தளத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பார்க்க முடியும். குறிப்பிட்ட சில தனியார் இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் காலை முதலே முடிவுகளைத் தெரிந்து கொள்ளலா...

Read more »

கடலூரில் சூறாவளி: 250 ஏக்கரில் வாழை சேதம்

 கடலூர்:           கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடித்த சூறாவளிக் காற்றினால் 250 ஏக்கரில் இருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்தன.          தென்மேற்கு பருவக்...

Read more »

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் விரைவில் கணினி மயம்: அமைச்சர் கோ.சி. மணி

தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்க உருவாக்கப்பட்ட மென்பொருளை இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையில் நபார்டு தலைவர் யு.சி.  சென்னை:          அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் வரும் மார்ச்...

Read more »

மின் ஆளுமை மயமாகிறது அரசு வேலைவாய்ப்புத் துறை

சென்னை:           தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை விரைவில் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) மயமாக்கப்பட உள்ளது.              செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் ஆன்லைனில், பதிவு செய்து கொள்ள முடியும். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு,...

Read more »

சிதம்பரம் நகரில் வீதிகளில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு

சிதம்பரம் தெற்குரத வீதியில் சாலையோரம் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள்.  சிதம்பரம்:             சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் சாலையோரம் வணிக நிறுவனங்களினால் கொட்டப்படும்...

Read more »

கடலூர் அஞ்சல் நிலையத்தில் இயல்புப் பணிகள் பாதிப்பு

கடலூர்:           கடலூர் தலைமை அஞ்சல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டதால், இயல்பான பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.             கடலூரில் பல கிளை அஞ்சல் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டு விட்டன.   இதனால் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையத்தில், பதிவுத்...

Read more »

கடலூரில் 750 பேருக்கு ரேஷன் அட்டை

கடலூர்:             கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் 750 பேருக்கு, ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.              மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர்...

Read more »

2.47 கோடியில் கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டம் '

கடலூர்:                கடலூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டத்தில், ரயில்வே இலாகா தரப்பில் கட்ட வேண்டிய பகுதிக்கு டெண்டர் விடப்பட்டு இருப்பதாக, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.            கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடித் திறப்பதால் ஏற்படும் போக்குவரத்து...

Read more »

கடலூர் நகராட்சியில் 1,900 நாய்களுக்கு கருத்தடை

கடலூர்:            கடலூர் நகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் 1,900 தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் அண்மையில் தொடங்கியது.            கடலூர் நகராட்சிப் பகுதிகளில் தெருவுக்கு 10க்கும் குறையாமல் நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். நாய்க்கடிக்கு...

Read more »

எளிதில் சென்று வரக்கூடிய இடத்தில் உழவர் சந்தை அமைக்க கோரிக்கை

பண்ருட்டி:            பண்ருட்டியில் செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.            பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. நகருக்கு ஒதுக்கு புறமாக உள்ளதால் தொடங்கிய நாள் முதல் இச்சந்தை செயல்படவில்லை.இந்நிலையில் ஜூன் மாதம் பண்ருட்டி...

Read more »

சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:             சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் டி கம்பெனி ஊர்க்காவல் படை அலுவலக திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.                 விழாவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் அஷ்வின் எம்.கோட்னிஸ் பங்கேற்று திறந்து வைத்தார். சரக உதவி தளபதி பா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்டாரத் தளபதி...

Read more »

“Varsities should make students employable”

Annamalai University Vice-Chancellor M.Ramanathan addressing a training programme at Chidambaram on Monday.   CUDDALORE:            The universities should not remain complacent with teaching and awarding degrees. They should...

Read more »

Cash prizes for computer drawing competition winners

— Photo:C Venkatachalapathy Cuddlore Collector P.Seetharaman giving away cash awards to a student who won the competition held in connection with the World Classical Tamil Conference in Cuddalore on Monday. ...

Read more »

First batch of candidates completes masonry training

CUDDALORE:           District Collector P.Seetharaman gave away certificates and certain implements to be used in construction to a first batch of 30 candidates who successfully completed the masonry training here on Monday.           The Collector said that for the Kalaignar Housing Scheme, under which 21 lakh huts in the State would be converted...

Read more »

நரியன் ஓடை மண் கரையிலேயே கொட்டப்பட்ட அவலம்

நடுவீரப்பட்டு:            நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கரையில் மண் கொட்டியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.             நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஓடை...

Read more »

டி.எஸ்.பேட்டை மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண நிதி

கிள்ளை:               சிதம்பரம் அருகே டி.எஸ்.பேட்டையில் மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக 225 குடும்பத்தினருக்கு தலா 800 ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.              மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தமிழக அரசால் தடை...

Read more »

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம்

கடலூர்:               விவசாயிகள் குறை கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் இளங் கோவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 10.30 மணி முதல் பகல் ஒரு மணிவரை...

Read more »

கடலூரில் மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

கடலூர்:         ஆயுதப்படை போலீசாருக்கான இலவச கண் சிகிச்சை முகாமை எஸ்.பி., துவக்கி வைத்தார்.             கடலூரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் போலீசாருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.             புதுச்சேரி...

Read more »

கடலூர் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு மானியவிலையில் விதை நெல்

கடலூர்:            கடலூர் வட்டாரத்தில் மானிய விலையில் சம்பா பருவ விதை நெல் வினியோகம் செய்யப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் இளவரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:            ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா பருவத்திற்கான சான்று பெற்ற நெல் ரக விதைகள்...

Read more »

விருத்தாசலத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு பல்திறன் பயிற்சி முகாம்

விருத்தாசலம்:             விருத்தாசலத்தில் ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பல்திறன் பயிற்சி முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் ராஜாமணி ராமு தலைமை தாங்கினார்.              பி.டி.ஓ., க்கள் ஆதிலட்சுமி, கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். எக்ஸ்னோரா நிறுவன இயக்குனர் நிர்மல் பல்வேறு நாடுகளில் மக்கள் சந்திக்கும்...

Read more »

திட்டக்குடி அருகே இரு தரப்பினர் மோதல் 58 பேர் மீது வழக்குப் பதிவு

திட்டக்குடி:             திட்டக்குடி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 58 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.               திட்டக்குடி அடுத்த தொளார் காலனியைச் சேர்ந்த மாணவர் வீரமணி (17) மற்றும் அவரது நண்பர்களை கடந்த 4ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாக்கினர். இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்...

Read more »

விருத்தாசலம் அருகே கோஷ்டி மோதல்: 12 பேர் மீது வழக்கு

விருத்தாசலம்:            கோவில் திருவிழாவில் ரசிகர் மன்ற போர்டு வைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.               விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதில் இரு நடிகர்களின் ரசிகர் மன்றம் சார்பில் போர்டு வைப்பதில் மூர்த்தி மகன்...

Read more »

பண்ருட்டியில் குண்டும் குழியுமான சாலைவாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி,:               பண்ருட்டியில் குண்டும் குழியுமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.             பண்ருட்டி இந்திராகாந்தி சாலை வழியாக பஸ் நிலையத்தில் இருந்து நெய்வேலி, கும்பகோணம் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த சாலையின் இருபுறமும்...

Read more »

பண்ருட்டி பகுதியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி:             பண்ருட்டி பகுதியில் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 75க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.            கடலூர் மாவட்டம், பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் பாலு (53), ஸ்ரீதர் (22), பரந்தாமன் (42) உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் வயிற்றுப் போக்கு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior