கடலூர் :
அடிப்படை வசதியின்றி தவிக்கும் நெய் வேலி நகர மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நெய்வேலி நகரியத்தில் 21, 30 வது பிளாக்குகளில் 6 ஆயிரம் குடும்பத்தினர் 30 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகின்றனர். என்.எல்.சி., நிறுவனத்தில் கான்ட்ராக்ட் வேலை செய்து வரும் இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு...