சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் இயங்கி வரும் மூவொரு கடவுள் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்துறை இலக்கிய அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2010-ம் ஆண்டுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கிய விருதுக்கு கட்டுரைப் பிரிவின்...