உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 21, 2009

கிராம மக்​கள் சாலை மறி​யல்

பண் ​ருட்டி,​ நவ. 20:​ தள​வா​டப் பொருள்​கள் வந்​தி​றங்கி ஒராண்​டா​கி​யும் மின்​மாற்றி அமைக்​கா​த​தால் ஆத்​தி​ரம் அடைந்த கட்​ட​முத்​துப்​பா​ளை​யம் கிராம மக்​கள் வெள்​ளிக்​கி​ழமை சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ ​ பண்​ருட்டி வட்​டம் அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யம் பூண்டி ஊராட்​சி​யைச் சேர்ந்​தது கட்​ட​முத்​துப்​பா​ளை​யம்,​ இக்​கி​ரா​மத்​தில்...

Read more »

ஊரை​விட்டு ஒதுக்​கப்​பட்ட தலித் குடும்​பம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​ சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பத்​தி​னர் ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​னர். இது​கு​றித்து அவ்​வி​ரி​வு​ரை​யா​ளர் கிள்ளை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர்...

Read more »

கொள்​ளைக் கூட்டு சதி​யில் ஈடு​பட்ட 4 பேர் கைது

​ சிதம்​ப​ரம்,​ நவ. 20:​ கொள்​ளை​ய​டிப்​ப​தற்​காக கூட்டு சதி​யில் ஈடு​பட்​டி​ருந்த தமி​ழர் விடு​த​லைப்​படை இயக்​கத்​தைச் சேர்ந்​த​வர் உள்​ளிட்ட 4 பேரை சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர் தலை​மை​யி​லான தனிப்​படை போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். அவர்​க​ளி​ட​மி​ருந்து கைத்​துப்​பாக்​கியை போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ ​ திருட்டு மற்​றும் கொள்​ளைச்...

Read more »

பெண் தற்​கொலை​: 5 போலீஸôர் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக உத்​த​ரவு

கட​லூர்,​ நவ. 20:​ கண​வரை மது​வி​லக்​குப் போலீ​ஸôர் கைது செய்​த​தால் மனம் உடைந்து மனைவி தற்​கொலை செய்து கொண்ட சம்​ப​வம் தொடர்​பாக,​ 5 போலீஸ் காவ​லர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜ​ராக வேண்​டும் என்று நீதி​பதி வெள்​ளிக்​கி​ழமை உத்​த​ர​விட்​டார். ​​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த நஞ்​சை​ம​கத்து வாழ்க்கை என்ற கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் கூலித் தொழி​லாளி சண்​மு​கம். அவ​ரது மனைவி சாந்தி. கடந்த 30-4-2004 அன்று சண்​மு​கத்தை சிதம்​ப​ரம் மது​வி​லக்​குப்...

Read more »

ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் மருத்​துவ முகாம்

பண்ருட்டி,​ நவ.20:​ நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை சார்​பில்,​ கீழக்​கொல்​லை​யில் இயங்​கும் நெய்வேலி ஆசி​ரி​யர் பயிற்சி நிறு​வ​னத்​தில் அண்​மை​யில் மருத்​துவ முகாம் நடை​பெற்​றது.​ ​ நெய்வேலி கல்வி அறக்​கட்​டளை தலை​வர் ஆர்.சந்​தி​ர​சே​கர் தலை​மை​யில் நடை​பெற்ற முகா​மில்,​ மருத்​து​வர்​கள் செந்​தில்,​ அகி​லா​செந்​தில்,​ ஆதி​கே​ச​வப்​பெ​ரு​மாள்,​ பக​வத்​லீனா ஆகி​யோர் கொண்ட மருத்​து​வக் குழு​வி​னர் மாணவ,​ மாண​வி​க​ளுக்கு மருத்​துவ...

Read more »

104 பேருக்கு ​ கனரா வங்கி கட​னு​தவி

​ நெய்வேலி,​ நவ. 20:​ கனரா வங்​கி​யின் 104-ம் ஆண்டு தினத்தை முன்​னிட்டு,​ 104 பேருக்கு ரூ. 15.5 லட்​சம் கடன் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம்-​6 வங்​கிக் கிளை​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்​றது.​ கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள கனரா வங்​கி​யின் 16 கிளை​க​ளி​லும்,​ நலி​வ​டைந்த நிலை​யில் உள்​ள​வர்​க​ளுக்கு குறைந்த வட்​டி​யில் கட​னு​தவி வழங்​கப்​பட்​டது....

Read more »

கட​லூ​ரில் இன்று ​ உழைக்​கும் மக​ளிர் மாநாடு

​கட​லூர்,​ நவ.20:​ எல்.ஐ.சி. உழைக்​கும் மக​ளிர் மாநாடு கட​லூ​ரில் சனிக்க்​கி​ழமை ​(நவம்​பர் 21) நடக்​கி​றது.​ ​ கட​லூர்,​ விழுப்​பு​ரம்,​ மற்​றும் புதுவை மாநில எல்.ஐ.சி. அலு​வ​ல​கங்​க​ளில் பணி​யாற்​றும் பெண்​கள் இதில் கலந்து கொள்​கி​றார்​கள். பிற்​ப​கல் 2 மணிக்கு கட​லூர் எல்.ஐ.சி. அலு​வ​ல​கத்​தில் நடை​பெ​றும் இந்த மாநாட்​டுக்கு,​ வேலூர் கோட்ட மக​ளிர்...

Read more »

கிராம யாத்​திரை ​ இன்று சிதம்​ப​ரம் வருகை

​ ​சிதம்​ப​ரம்,​ நவ. 20 :​ விஸ்​வ​மங்​கள கோமாதா கிராம யாத்​திரை சனிக்​கி​ழமை சிதம்​ப​ரம் வரு​கி​றது. இத​னை​யொட்டி சிதம்​ப​ரம் மேல​வீ​தி​யில் கிராம யாத்​திரை குழு​வி​ன​ருக்கு மாலை 6 மணிக்கு வர​வேற்பு அளிக்​கப்​ப​டு​கி​றது. ​ ஆடிட்​டர் கே.வைத்​தி​ய​நா​தன் தலைமை வகிக்​கி​றார். மௌ​ன​சாமி மடா​தி​பதி சுந்​த​ர​மூர்த்தி சுவா​மி​கள் ஆசி​யு​ரை​யாற்​று​கி​றார்....

Read more »

தன்​னம்​பிக்​கை​யோ​டு நேர்​மு​கத்​தேர்வை அணு​குங்​கள்

நெய்வேலி, நவ. 20:​ நேர்​மு​கத் தேர்வை தைரி​யத்​து​ட​னும்,​ தன்​னம்​பிக்​கை​யு​ட​னும் அணுக வேண்​டும் என வட​லூ​ரில் வெள்​ளிக்​கி​ழமை துவங்​கிய வேலை​வாய்ப்பு முகா​மில் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் கனி​மொழி கேட்​டுக்​கொண்​டார்.​ ​ கட​லூர் மாவட்​டத் திமுக சார்​பில் படித்த இளை​ஞர்​க​ளுக்​கான வேலை​வாய்ப்பு முகாம் வட​லூர் வள்​ள​லார் குரு​கு​லம் மேல்​நி​லைப்...

Read more »

ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிப்பு

கட ​லூர், ​நவ. 20:​ சர்க்​கரை ஆலைக் கழி​வு​க​ளால் விளை நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டது குறித்து தகுந்த நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தார். ​​ ​ கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தலை​மை​யில் நடந்​தது. நெல்​லிக்​குப்​பம் சர்க்​கரை...

Read more »

என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம் ஸ்டி​ரைக் நோட்​டீஸ்

நெய்வேலி, நவ. 20:​ என்​எல்சி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் நிர்​வா​கத்​தி​டம்வெள்​ளிக்​கி​ழமை ஸ்டி​ரைக் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டது.​ ​ என்​எல்சி தொழி​லா​ளர்​க​ளுக்​கான புதிய போனஸ் மற்​றும் ஊக்க ஊதி​யம்,​ தொழி​லா​ளர்​க​ளுக்கு எதி​ரான நட​வ​டிக்​கையை கைவிட வேண்​டும் என்று வலி​யு​றுத்தி தொழிற்​சங்​கக் கூட்​ட​மைப்பு சார்​பில் தொடர் போராட்ட நட​வ​டிக்கை ​ அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​ ​ அதன்​படி வெள்​ளிக்​கி​ழமை தொழி​லா​ளர்​கள்...

Read more »

ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல்: 6 பேர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 20:​ தமிழ்நாட்டில் வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ன. ​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த பரங்​கிப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் திரு​டு​போன பொருள்​களை உரி​ய​வர்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கும் நிகழ்ச்சி வெள்​ளிக்​கி​ழமை நடை​பெற்​றது. இதில் விழுப்​பு​ரம்...

Read more »

வேன்​க​ளில் சிக்​கித் தவிக்​கும் சிறார்​கள்

நெய்வேலி, ​ நவ. 19: வெகு தொலை​வில் இருந்து நெய்​வே​லி​யில் உள்ள பள்​ளி​க​ளுக்கு வேன் மூலம் வரும் இளம் சிறார்​கள் சொல்லி மாளாத் துய​ரத்​துக்கு ஆளா​கின்​ற​னர்.​ கட​லூர் மாவட்​டத்​தில் நெய்​வே​லி​யில் உள்ள சில பள்​ளி​கள் சிறந்து விளங்​கு​வ​தால் அப்​பள்​ளி​க​ளில் நெய்​வே​லி​யைச் சுற்​றி​யுள்ள ஊர்​க​ளில் இருந்து ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ,​மாண​வி​யர்...

Read more »

தில்லி ஆர்​ப்பாட்​டத்​தில் ​ தமி​ழக கரும்பு விவ​சா​யி​கள் பங்​கேற்பு

​கட​லூர்,​ நவ. 19: புது​தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை நடை​பெற்ற கரும்பு விவ​சா​யி​கள் சங்க ​ ஆர்ப்​பாட்​டத்​தில் தமி​ழக விவ​சா​யி​கள் பங்​கேற்​ற​னர்.​ இத் தக​வலை இந்​திய விவ​சா​யி​கள் சங்​கங்​க​ளின் கூட்​ட​மைப்​பின் தமிழ்​மா​நில பொதுச் செய​லா​ளர் விருத்​த​கிரி தெரி​வித்​தார்.​ கரும்​புக்கு விலை நிர்​ண​யம் செய்ய,​ புதிய முறையை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. கரும்​புக்​கான நியா​ய​மான சன்​மான விலை என்ற பெய​ரில் அவ​ச​ரச் சட்​டத்தை...

Read more »

மழை​ கட​லூர் மாவட்​டத்​தில் 127 கி.மீ. சாலை​கள் சேதம்

கட ​லூர்,​ நவ. 19:​ வட​கி​ழக்​குப் பருவ மழை​யால் கட​லூர் மாவட்​டத்​தில் 126.86 கி.மீ. சாலை​கள் சேதம் அடைந்து இருப்​ப​தாக மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் தெரி​வித்​தார். ​​ ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​ மழை கார​ண​மாக மாநில நெடுஞ்​சா​லை​கள் 50.20 கி.மீ., மாவட்​டத்​தின் முக்​கிய சாலை​கள் 17.80 கி.மீ., இத​ரச்...

Read more »

சிதம்​ப​ரம் நக​ராட்சி ​துரித நட​வ​டிக்கை

சிதம் ​ப​ரம்,​ நவ. 19: சமீ​பத்​தில் பெய்த கன​மழை கார​ண​மாக சிதம்​ப​ரம் நக​ரின் தாழ்​வான பகு​தி​க​ளில் மழை​நீர் தேங்​கி​யது. தேங்​கிய மழை​நீர் தற்​போது வடி​யத் தொடங்​கி​யுள்ள நிலை​யில் அப் பகு​தி​யில் வாந்​தி​பேதி,​ வயிற்​றுப்​போக்கு முத​லிய நோய்​கள் பர​வா​மல் தடுக்க சிதம்​ப​ரம் நக​ராட்சி துரித நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்டு வரு​கி​றது.​ துப்​பு​ரவு...

Read more »

மழை பாதிப்பு குறித்து ஆய்வு

கட​லூர்,​ நவ. 19:​ கட​லூர் மாவட்​டத்​தில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்​தப்​பட்டு வரு​கி​றது. ​​ ​ வட​கி​ழக்​குப் பருவ மழை தொடங்​கி​ய​தைத் தொடர்ந்து கட​லூர் மாவட்​டத்​தில் அக்​டோ​பர் 28-ம் தேதி முதல் 15 நாள்​கள் கன மழை பெய்​தது. இத​னால் பெரும்​பா​லான ஏரி​கள் குளங்​கள் நிரம்பி விட்​டன. அணை​கள்,​ பெரிய ஏரி​கள் நிரம்பி வழிந்து ஆயி​ரக்​க​ணக்​கான...

Read more »

42வது நூலக வார விழா

கட ​லூர்,​ நவ.18: ​ கட​லூர் மாவட்ட மைய நூல​கத்​தில்,​ 42-வது நூலக வார விழா​வை​யொட்டி நடந்த புத்​த​கக் கண்​காட்​சியை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் திங்​கள்​கி​ழமை தொடங்கி வைத்​தார். ​​ ​ விழா​வில் நூல்​களை அறி​மு​கம் செய்​து​வைத்து பேரா​சி​ரி​யர் விஷ்​ணு​தா​சன்,​ புல​வர் ராம​லிங்​கம் ஆகி​யோர் பேசி​னர். முதல் நிலை நூல​கர் பச்​சை​யப்​பன்,​ ​ நூலக வாச​கர்...

Read more »

காப்​பீடு திட்டத்தில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி

பண் ​ருட்டி,​ நவ. 19: பண்​ருட்​டி​யில்,​ உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணியை ​ நகர்​மன்​றத் தலை​வர் எம்.பச்​சை​யப்​பன் வியா​ழக்​கி​ழமை தொடங்கி வைத்​தார்.​ பண்​ருட்டி நகர மக்​களை காப்​பீடு திட்​டத்​தில் சேர்ப்​ப​தற்​கான இப் பணி அரசு மேல்​நி​லைப் பள்​ளி​யில் தொடங்​கி​யது. தொடக்க விழா​வில் வட்​டாட்​சி​யர்...

Read more »

போக்​கு​வ​ரத்து ​ஊழி​யர்​கள் போராட்டம்

​ கட​லூர்,​ நவ. 19: கட​லூர் மாவட்ட வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துத் துறை பணி​யா​ளர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கறுப்​புச் சின்​னம் அணிந்து அலு​வ​ல​கங்​க​ளுக்கு வந்து இருந்​த​னர். ​​ வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்​துறை அலு​வ​ல​கங்​க​ளில் காலி​யாக இருக்​கும் பணி இடங்​களை நிரப்ப வேண்​டும்,​ தொழில் நுட்​பப் பிரி​வி​னர் மற்​றும் தொழில்​நுட்​பப் பிரிவு அல்​லாத அமைச்​சுப்...

Read more »

முதலை கடித்து பெண் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ. 19:​ சிதம்​ப​ரம் அருகே வியா​ழக்​கி​ழமை ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்த பெண் முதலை கடித்து இறந்​தார்.​ ​ இந்​ நி​லை​யில் சிதம்​ப​ரத்தை அடுத்த வேளக்​குடி மேல்​ஆறு வாய்க்​கால் அருகே சண்​மு​கம் என்​ப​வ​ரது மனைவி சாவித்​திரி வியா​ழக்​கி​ழமை ஆடு​களை மேய்த்து கொண்டு ஆற்​றின் ஓரம் புல் அறுத்​துக் கொண்​டி​ருந்​தார். அப்​போது ஆற்​றில்...

Read more »

இன்று விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம்

கட ​லூர்,​ நவ.19:​ கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​றும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார். ​​ ஆட்​சி​யர் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​ ​​ 20-ம் தேதி வெள்​ளிக்​கி​ழமை காலை 10-30 மணிக்கு மாவட்ட விவ​சா​யி​கள் குறை​கேட்​கும் கூட்​டம் மாவட்ட வளர்ச்சி மன்​றக் கூடத்​திóல் நடை​பெ​றும். முதல் நிகழ்​வாக விருத்​தா​ச​லம் வேளாண்மை அறி​வி​யல் நிலைய விஞ்​ஞா​னி​க​ளால்,​...

Read more »

தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்​த​வர் கைது

சிதம் ​ப​ரம்,​ நவ. 19: ​ சிதம்​ப​ரம் அருகே தடை செய்​யப்​பட்ட தமி​ழர் விடு​த​லைப் படை​யைச் சேர்ந்​த​வர் துப்​பாக்​கி​யு​டன் கைது செய்​யப்​பட்​டார்.​ கட​லூர் மாவட்​டத்​தில் முக்​கி​யக் குற்​றங்​களை கண்​டு​பி​டிக்​க​வும்,​ தீவி​ர​வா​தி​கள் நட​மாட்​டத்தை கண்​கா​ணிக்​க​வும் மாவட்ட காவல் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்​னீஷ்,​ ​ சப்-​இன்ஸ்​பெக்​டர் கே.அம்​பேத்​கர்...

Read more »

பிஎஸ்என்எல் ஊழி​யர்​கள் ​உண்​ணா​வி​ர​தம்

கட​லூர்,​ நவ.19: ​ ​ பி.எஸ்.என்.எல். ஊழி​யர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் வியா​ழக்​கி​ழமை உண​ணா​வி​ர​தம் . சென்னை சி.டி.எஸ். பகு​தி​யில் பணி​நீக்​கம் செய்​யப்​பட்ட 6 ஒப்​பந்த் தொழி​லா​ளர்​களை மீண்​டும் வேலைக்கு எடுத்​துக் கொள்ள வேண்​டும். கார்ப்​ரேட் அலு​வ​லக வழி​காட்​டுத​லின்​படி ஒப்​பந்த ஊழி​யர்​க​ளுக்கு,​ ஊதி​யத்தை உயர்த்தி வழங்க வேண்​டும்,​ ஒப்​பந்த...

Read more »

நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்​பால் வீணா​கும் மழை நீர்

பண் ​ருட்டி,​ நவ.19: நீர் நிலை​கள் ஆக்​கி​ர​மிப்பு கார​ணத்​தால் மழை காலத்​தில் கிடைக்​கும் மழை நீர் வீணா​வ​து​டன்,​ வயல் வெளி​யில் பாய்ந்து விவ​சா​யப் பயிர்​கள் சேதம் அடை​கின்​றன.​ ​ பண்​ருட்டி வட்​டத்​தில் அண்​மை​யில் பெய்த கன மழை​யால் பல ஆயி​ரக் கணக்​கான விவ​சாய விளை நிலங்​கள் தண்​ணீ​ரில் மூழ்கி சேதம் அடைந்​தன. நீர் நிலை ஆக்​கி​ர​மிப்பு மற்​றும் நீர்...

Read more »

லண்​ட​னில் தமி​ழக சுற்​று​லாத்​துறை

சிதம் ​ப​ரம்,​ நவ.19:​ லண்​டன் மாந​க​ரத்​தில் ஆண்​டு​தோ​றும் நவம்​பர் மாதம் 2-வது வாரத்​தில் ரர்ழ்ப்க் பழ்​ஹஸ்ங்ப் ஙஹழ்ற்​ என்ற பெய​ரில் மாபெ​ரும் உலக சுற்​றுலா சந்தை நடை​பெற்று வரு​கி​றது. இந்த அண்டு நவம்​பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இது நடை​பெற்​றது.​ ​ இதில் 100க்கும் மேற்​பட்ட நாடு​கள் பங்​கேற்று தங்​க​ளு​டைய நாட்​டில் உள்ள சுற்​றுலா ஸ்த​லங்​க​ளை​யும்,​...

Read more »

காசோலை மோசடி:​ சேலம் அரிசி வியா​பாரி கைது

கட ​லூர்,​ நவ. 19: ​ ரூ. 8.21 லட்​சம் காசோலை கொடுத்து மோசடி செய்​த​தாக சேலத்​தைச் சேர்ந்த அரிசி வியா​பா​ரி​யைப் போலீ​ஸôர் வியா​ழக்​கி​ழமை கைது செய்​த​னர். ​​ சேலத்​தைச் சேர்ந்​த​வர் கிருஷ்​ண​மூர்த்தி ​(55). அவ​ரது மனைவி தில​கம் ​(48). இரு​வ​ரும் பல்​வேறு இடங்​க​ளில் இருந்து அரிசி வாங்கி மொத்த வியா​பா​ரம் செய்து வரு​கின்​ற​னர். இவர்​கள் கட​லூரை அடுத்த பெரிய...

Read more »

காப்​பீடு திட்ட புகைப்​பட பணி:​ தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்பு

பண்​ருட்டி,​ நவ. 19: பண்​ருட்​டி​யில் உயிர் காக்​கும் உயர் சிகிச்சை காப்​பீட்​டுத் திட்​டத்​திற்​கான புகைப்​ப​டம் எடுக்​கும் பணி​யால் பள்​ளி​க​ளில் இடைப் பரு​வத் தேர்வு எழு​தும் மாண​வர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ள​னர்.​ காப்​பீடு திட்​டத்​தில் சேர்​வ​தற்​கான புகைப்​ப​டம் மற்​றும் கைரேகை பதிவு செய்​யும் பணி பண்​ருட்டி நக​ரில் வியா​ழன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​று​கி​றது. இத் திட்​டத்​தில் சேர தகு​தி​யு​டைய பய​னா​ளி​கள்...

Read more »

ரூ.1449 கோடி ​கடன் வழங்க வங்​கி​கள் திட்​டம்

கட​லூர்,​ நவ. 18:​கட​லூர் மாவட்​டத்​தில் அனைத்து வங்​கி​க​ளும் 2010-2011-ம் ஆண்​டில் ரூ.1449 கோடி கடன் வழங்​கத் திட்​ட​மிட்டு உள்​ளன. ​ ​ ​ நபார்டு வங்கி தயா​ரித்த கட​லூர் மாவட்​டத்​துக்​கான 2010-2011-ம் ஆண்​டுக்​கான வளம் சார்ந்த வங்​கிக் கடன் திட்​டத்தை செவ்​வாய்க்​கி​ழமை கட​லூ​ரில் நடந்த வங்​கி​யா​ளர்​கள் கூட்​டத்​தில் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வெளி​யிட்​டார். 2010-2011-ம் ஆண்​டில் கட​லூர் மாவட்​டத்​தில் வங்​கி​கள்...

Read more »

அரசுக் கட்​ட​டம் இடிக்​கும் பணி ஒத்திவைப்பு

​சிதம்​ப​ரம்,​ நவ. 18:​ சிதம்​ப​ரத்தை அடுத்த முகை​யூர் கிரா​மத்​தில் தனி​யார் நிலத்​தில் கட்​டப்​பட்​டுள்ள கிராம நிர்​வாக அலு​வ​லர் அலு​வ​ல​கம்,​ ஊராட்சி அலு​வ​ல​கம் ஆகி​ய​வற்றை இடித்து உரி​மை​யா​ள​ரி​டம் ஒப்​ப​டைக்​கு​மாறு சிதம்​ப​ரம் மாவட்ட முதன்மை உரி​மை​யி​யல் நீதி​மன்​றம் ஆணை பிறப்​பித்​துள்​ளது. ​ ​ நீதி​மன்ற உத்​த​ர​வின்​படி புதன்​கி​ழமை பொக்​லை​னு​டன் கட்​ட​டத்தை ஊழி​யர்​கள் இடிக்​கச் சென்​ற​னர். ஆனால் கிராம...

Read more »

காப்​பீட்​டு திட்​டம்:​ இன்​று​ மு​தல் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி

​பண்​ருட்டி,​ நவ.18:​உயிர் காக்​கும் உயர் சிகிச்சை திட்​டத்​துக்​கான புகைப்​ப​டம் மற்​றும் கைரே​கைப் பதிவு செய்​யும் பணி பண்​ருட்டி நக​ரில் வியா​ழன் மற்​றும் வெள்​ளிக்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது. ​ ​ தகு​தி​யா​ன​வர்​கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்​குள் அவ​ர​வர் வாக்கு செலுத்​தும் இடத்​துக்கு நல​வா​ரிய உறுப்​பி​னர் அட்டை அல்​லது குடும்ப அட்​டை​களை எடுத்து சென்று பதிவு செய்​துக்​கொள்​ள​ளா...

Read more »

மாணவர்களுக்கு அன்​ன​தா​னம்

நெய்வேலி ,​ நவ.18: ​ நெய்வேலி டாக்​டர் முரு​கன் சமூக நல அறக்​கட்​டளை சார்​பில் பள்ளி மாணவ,​மாண​வி​ய​ருக்கு அன்​ன​தா​னம் வழங்​கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்​டம் 19-ல் உள்ள டேனிஷ் மிஷன் நடு​நி​லைப் பள்​ளி​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது. ​ டாக்​டர் முரு​க​னின் 2-ம் ஆண்டு நினை​வு​நாளை முன்​னிட்டு நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் என்​எல்சி நில எடுப்​புத் துறை பொது மேலா​ளர் என்.எஸ்.ராம​லிங்​கம் 120 மாணவ,​மாண​வி​ய​ருக்கு உண​வு​களை வழங்​கி​னார்....

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior