உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

படாத பாடுபடும் பண்ருட்டி பாதசாரிகள்

பண்ருட்டி கடலூர் சாலையில் கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நடைபாதையும், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும். பண்ருட்டி:                 பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை...

Read more »

சுட்டெரிக்கும் கோடை வெயில்: மர்ம நோய் தாக்கி ஆடுகள் சாவு

கடலூர்:                    சுட்டெரிக்கும் கோடை வெயில் மனிதனை மட்டுமன்றி, ஆடு மாடுகளையும் தாக்குகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு ஆடுகள்...

Read more »

ஓடத் துவங்கியது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில்

விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன்.                        4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை...

Read more »

அரிய வகை நூல்களை பார்த்து வியந்த மாணவர்கள்

              உலக புத்தக தினத்தை முன்னிட்டு, சென்னை கன்னிமாரா நூலகத்தில் அரிய வகை நூல்களின் இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. மாணவர்களும், பொதுமக்களும் அரிய வகை நூல்களை ஆர்வமுடன் பார்த்து வியந்தனர். ஆண்டுதோறும் உலக புத்தக தினம் ஏப். 23ம் தேதி கொண்டாடப்படுகிறது....

Read more »

ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வுநாளை நடக்கிறது

                என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு, 86 நகரங்களில் நாளை நடக்கிறது. என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி.எம்., - ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பி.இ.,-...

Read more »

புத்தக தின கண்காட்சி

பண்ருட்டி:                  உலக புத்தக தினத்தை முன்னிட்டு பண்ருட்டி கிளை நூலகத்தில் வெள்ளிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தினம் ஒரு திருக்குறள் பலகையை திறந்து...

Read more »

சிதம்பரத்தில் இன்று தீண்டாமை ஒழிப்பு மாநாடு

சிதம்பரம்:              அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு- தீண்டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு சிதம்பரத்தில் (ஏப்ரல் 24) சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மேடையில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பங்கேற்று உரையாற்றுகிறார். மதுரை...

Read more »

27-ம் தேதி பந்த் கடலூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

 கடலூர்:                    விலைவாசி உயர்வைக் கண்டித்து, 27-ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்த இருக்கும் பொது வேலைநிறுத்தம் தொடர்பாக, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.  கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:                        ...

Read more »

மசூதிக்கு முஸ்லிம் பெண் வந்ததால் தகராறு கடலூரில் பதட்டம்: போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:                 கடலூர் மஞ்சக்குப்பம் மசூதிக்கு முஸ்லிம் பெண் வந்ததால் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.                  கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் முகமது யூனிஸ். இவர் நேற்று மாலை...

Read more »

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம்

கடலூர்:                 மது விலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 வாகனங்கள் வரும் 26ம் தேதி கடலூர் மது விலக்கு அமல் பிரிவில் ஏலம் விடப்படுகிறது.  இது குறித்து கடலூர் மது விலக்கு அமல் பிரிவு அலுவலக செய்திக்குறிப்பு:                     கடலூர் மாவட்ட மது விலக்கு அமல்...

Read more »

புத்தக தின விழா

திட்டக்குடி:                        திட்டக்குடி கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இளவரசன் தலைமை தாங்கினார். முத்து ஜெயராமன் முன்னிலை வகித்தார். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். டாக்டர் கொளஞ்சி, முத்து கிருஷ்ணன், தங்கவேல், மணிமாறன் வாழ்த்தி பேசினர். இதில் நூலகர்கள் இறையூர் காமராஜர்,...

Read more »

டாடா கார்கள் பரிசோதனை முகாம்

 நெய்வேலி:                             நெய்வேலி டி.எம்.பி., மோட்டார்சில் டாடா கார்களுக்கான 2 நாள் சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது. பெரியாகுறிச்சியில் கடலூர் - விருத்தாசலம் மெயின் ரோட்டில் உள்ள டி.எம்.பி., மோட்டார்ஸ் வளாகத்தில் டாடா கார்களுக்கான பரிசோதனை முகாம் நடக்கிறது. இன் றும், நாளை 25ம்...

Read more »

பாதாள சாக்கடை திட்ட ஆலோசனைக் கூட்டம்

கடலூர்:                         கடலூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கடலூர் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட் டப் பணி தற்போது போக் குவரத்து மிகுந்த நெடுஞ் சாலையான வண் டிப்பாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் இணைப்பு முதல் பிள்ளையார் கோவில்...

Read more »

பண்ருட்டி உழவர் சந்தை செயல்பாடு ஆர்.டி.ஓ., தலைமையில் கூட்டம்

 பண்ருட்டி:             உழவர் சந்தை செயல் பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் நடந்தது.                    ஆர்.டி.ஓ.செல்வராஜ் தலைமை தாங்கினார். சேர்மன் பச்சையப்பன், தாசில்தார் பாபு, இன்ஸ் பெக்டர் செல்வம், கமிஷனர் உமா மகேஸ்வரி, தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம்,வேளாண்...

Read more »

டில்லியில் உள்ளாட்சி விழா ஊராட்சி தலைவர் பங்கேற்பு

புவனகிரி:             டில்லியில் நடக்கும் தேசிய உள்ளாட்சிகள் தின விழாவில் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் பங் கேற்கிறார்.                   கீரப்பாளையம் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் செல்வராஜன். ஒருங்கிணைந்த முழு ஊரக சுகாதார திட்டத்தை நன்கு செயல்படுத்தியதற் காக கடந்த 2007ம் ஆண்டு நிர்மல்...

Read more »

போலி உயில் தயாரித்து மோசடி தந்தை கைது; மகனுக்கு வலை

 கடலூர்:                        சிதம்பரத்தில் போலி உயில் தயாரித்து நில மோசடி செய்ய முயன்ற வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மகன் முருகன் (35). பாண்டியன் சகோதரர்கள் செல்வராஜ், லட்சுமணன், குமார் மற்றும்...

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

கடலூர்:                      பணி நிரந்தரம் கோரி கடலூர் மாவட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பென்ஷன் வழங்க வேண்டும். பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து...

Read more »

உண்டியல் உடைப்பு ஆசாமிகளுக்கு வலை

பரங்கிப்பேட்டை:                   புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள கோவில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.                   சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட...

Read more »

ஐவதுகுடி ரேஷன் கடை சேல்ஸ்மேன் 'சஸ்பெண்ட்'

திட்டக்குடி:                     வேப்பூர் அருகே ரேஷன் கடையில் 'பில்' வழங்கி பொருட்கள் வழங்காத 'சேல்ஸ்மேன்' 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேப்பூர் அடுத்த ஐவதுகுடி ரேஷன் கடை 'சேல்ஸ்மேன்' பன்னீர்செல்வம். இவர் ரேஷன் கார்டுகளுக்கான பொருட்களை வழங்காமல் 'பில்' மட்டும் கொடுத்து மக்களை அலைகழித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வழங்கல்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior