உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 14, 2010

64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

 இந்திய மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த 64 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.  "இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்" ...

Read more »

நெய்வேலி: காவலர் பற்றாக்குறையால் கண்காணிப்புப் பணியில் சுணக்கம்?

 நெய்வேலி:             நெய்வேலி நகரில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.             ...

Read more »

விதை நெல்லுக்கு மானியம் இல்லை: கடலூர் மாவட்ட விவசாயிகள் அவதி

சிதம்பரம்:                    தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் விதை நெல்லுக்கு மானியம் வழங்கப்படாததால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.               ...

Read more »

சுனாமி பாதித்த கிள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தம்

சிதம்பரம்:               குறைந்த மின் அழுத்தம் காரணமாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட கிள்ளை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.               கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பேரூராட்சி சுனாமி மற்றும் நிஷா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்கு...

Read more »

"108 ஆம்புலன்ஸ் சேவை: 5.70 லட்சம் பேர் பயன்"

கடலூர்:               தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள "108' ஆம்புலனஸ் சேவை மூலம் இதுவரை 5.70 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். கடலூரை அடுத்த திருவந்திபுரம் மற்றும் காரைக்காடு ஆரம்ப சுகாதார நிலைங்களில் 30 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டடங்களை புதன்கிழமை இரவு திறந்து...

Read more »

கடலூர் நகரவாசிகளுக்கு கலர் டி.வி. கிடைக்குமா?

கடலூர்:            தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும், இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.              இந்த நிதி ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் இலவச கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை, கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாலம், சிதம்பரம்...

Read more »

காட்டுமன்னார்கோவில் பள்ளி ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சிதம்பரம்:             காட்டுமன்னார்கோவில் பருவதராஜ குருகுல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.சின்னமணி 2009-10-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.                 இவர் 1979-ம் ஆண்டு முதல் பருவதராஜ குருகுருலம் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை கணிதப் பாட...

Read more »

விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் நியமனம்

விருத்தாசலம்:              விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக பத்ரூ வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரோட்டில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக (டி.இ.இ.ஓ) பணியாற்றி வந்த பத்ரூ பதவி உயர்வு பெற்று, விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளா...

Read more »

கடலூர் டெல்டா பகுதிகளில் குறுவை நெல் அறுவடை தொடக்கம்

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், குறுவை நெல் அறுவடை தொடங்கியது.              கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும், மற்ற பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. பிபிடி, வெள்ளைப் பொன்னி, ஏடிடி...

Read more »

மாணவ, மாணவிகள் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்: எம்.எல்.ஏ. அய்யப்பன்

கடலூர்:              மாணவ, மாணவிகள் திட்டமிட்டு படித்து குடும் பத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண் டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.                கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் பேச் சுக்கலைப் பயிலரங்கம் மற்றும் செம்மொழி தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா நடந்தது. தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்...

Read more »

கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்

பரங்கிப்பேட்டை,:             முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர்.              கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் திறப்பதில்லை

கடலூர்:             மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனைகள் சரிவர திறக்கப்படுவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.                  வேளாண் துறை சார்பில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நேற்று கடலூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் (வணிகம் மற்றும்...

Read more »

சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு கோரிக்கை

விருத்தாசலம்:                சத்துணவு பணியாளர்களை முழு நேர பணி நிரந்தரம் செய்து சுதந்திர தினத்தில் அறிவிக்கக் கோரி முதல்வருக்கு சத்துணவுப் பணியாளர் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு சத்துணவுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் விஜயபாண்டியன் முதல்வர் கருணாநிதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:             ...

Read more »

குறிஞ்சிப்பாடியில் இலங்கை அகதிகள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்

குறிஞ்சிப்பாடி:                குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழாவில் இலங்கை அகதிகள் ஊஞ்சல் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.                கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியில் செடல் விழா நடந்தது. ...

Read more »

கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் யார்?

கடலூர்:             கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கொலை செய்து முகம் எரிக்கப்பட்ட வாலிபர் யார் என்பது குறித்து துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர் .             கடலூர் பெண்ணையாற்றங்கரையில் நேற்று முன்தினம்  25 வயது மதிக் கத்தக்க வாலிபரின் உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது. ...

Read more »

Aid for autorickshaw drivers

Indian Overseas Bank (Puducherry region) Deputy General Manager B.Natarjan handing over the keys of autorickshaws to 17 beneficiaries at Cuddalore on Thursday   CUDDALORE:             ...

Read more »

Computerisation of land records under way

CUDDALORE:             The National Land Record Modernisation Programme is being implemented at a cost of Rs. 56.98 crore to strengthen revenue administration and computerise land records in Tamil Nadu, according to K. Dhanavel, Revenue Secretary.           Addressing a press conference here on Thursday, he said that registrar...

Read more »

கடலூரில் பெண் சிசு கிணற்றில் வீச்சு

கடலூர்:                  பெண் குழந்தையை கிணற்றில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. புதுப்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கண்ணன் நிலத்தில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை யாரோ,  கிணற்றில் வீசியுள்ளனர்.  வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசியவர்களை...

Read more »

டாஸ்மாக் ஊழியர்கள் இடமாற்றம் அ.தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

கடலூர்:               டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.              பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் கடந்த 11ம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior