விருத்தாசலம் :
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கணித மன்றம் துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். கணிதத் துறை பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கணித மன்ற செயலர் முத்துலட்சுமி வரவேற்றார். சேலம் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் கணித மன்றத்தை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்....