கடலூர் :
எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் மொபைல் போன் கலாசாரத்தா சீரழிந்து வருவதை தடுத்திட பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றம் என்பது இளைஞர்களை சார்ந்தே உள்ளது. இதனை கருத்தி கொண்டு இளைஞர்களை நவழிப்படுத்தும் நோக்கி...