உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணைச் சோதனை வெற்றி

பலாசூர்:             எதிரி ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் திறன்வாய்ந்த, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணை  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது....

Read more »

வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம்

             தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார். தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பி.ஏ, பி.எட் அல்லது பி.எஸ்.சி., பி.எட் என வழங்கப்படும்.  3 ஆண்டு...

Read more »

ஆங்கில ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

            அரசு பள்ளிகளுக்கான ஆங்கில ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.             அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் சுமார் 6,300 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தைத் தவிர மற்ற பாடங்களுக்கான...

Read more »

காடுகளை அழிக்கக் கோரும் கடலூர் மாவட்டக் கடலோரக் காவல் படை!

கடலூர் கடற்கரைப் பகுதியில் காணப்படும் வனத்துறைக்குச் சொந்தமான காடு.  கடலூர்:               துறைமுகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனவே கடலூர் கடற்கரையில் உள்ள காடுகளை அழிக்க...

Read more »

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான கணவரை மீட்டுத்தரக் கோரி கடலூர் கலெக்டரிடம் மனைவி மனு

கடலூர் :              குவைத்தில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத் தரக்கோரி, கலெக்டரிடம் மனைவி மனு கொடுத்துள்ளார்.  கடலூர் வில்வநகர் ஆனந்தஜோதி, கலெக்டர் சீத்தாராமனிடம் அளித்துள்ள மனு:               விருத்தாசலம் ஜாகீர்பாய், மணிமாறன் ஆகியோர் உதவியுடன் ஆடுதுறை அடுத்த பண்டாரஓடையைச் சேர்ந்த சபி...

Read more »

சூரிய ஒளியில் ரெடியாகும் கருவாடு

                             மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், கருவாடு தயாரிக்க, சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவில் மன்னார்...

Read more »

ஆகஸ்ட் 11ம் தேதி முதல் டாஸ்மாக் சரக்கு கிடைக்குமா?

                  டாஸ்மாக்' ஊழியர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில்   வரும் ஆக., 11 முதல் காலவரையற்ற, "ஸ்டிரைக்' நடத்த தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்துள்ளது. இக்குழு, முறைப்படி நேற்று உள்துறை, அரசுத்துறை...

Read more »

மதுரை காமராஜர் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

             மதுரை காமராஜ் பல்கலையில் சில முதுநிலை படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன.                எம்.ஏ., வரலாறு, பொருளியல், மொழியியல், மலையாளம் மொழி மற்றும் இலக்கியம், திராவிட இலக்கியங்களின் ஒப்பிலக்கணம், கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், தத்துவம் மற்றும்...

Read more »

"பயோமெட்ரிக்" ரேஷன் கார்டு திட்டம்

                கைரேகைகள் மற்றும் விழித்திரை பதிவுகளுடன் தயாரிக்கவுள்ள, "பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை வழங்க ஆகும் செலவில் பாதியை, தமிழக அரசுக்கு வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.               தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்த ஆண்டு டிசம்பருடன்...

Read more »

புகைப்படத்துடன் சான்றிதழ் தமிழக அரசு ஆலோசனை

      போலி மதிப்பெண் சான்றிதழ் ஊடுருவலை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.                பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில், பலர், போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த விவகாரம், பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது....

Read more »

Casuarina trees near Cuddalore port face the axe

Forest Officials numbering the casuarina trees CUDDALORE:              Thousands of casuarina trees raised as part of the bio-shield along the coast near the Cuddalore Port are facing the axe.          ...

Read more »

Police unravel murder plot At Cuddalore District

Haul: Superintendent of Police Ashwin Kotnis displaying the weapons seized from anti-social elements, in Cuddalore on Monday.   CUDDALORE:             The police today unravelled a murder...

Read more »

உயிர்காக்கும் சிகிச்சை திட்டத்திற்கு ரூ.405 கோடி வழங்கல்: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:              உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு 405 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் வியன்னா மாநாட்டில் பேசினார். ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் 18வது பன்னாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாநாடு நடந்தது.  இம்மாநாட்டில் இந்திய குழுவிற்கு தலைமை தாங்கி அமைச்சர்...

Read more »

சி.என்.பாளையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி:அதிகாரிகளே திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை

நடுவீரப்பட்டு:               வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடியை அதிகாரிகள் திருத் தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.                   இதில் பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி பாகம்...

Read more »

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்386 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கடலூர்:              கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 386 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                 கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். குடிநீர்,...

Read more »

ஸ்ரீமுஷ்ணம்போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்:               ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி., போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார்.                 ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு...

Read more »

பண்ருட்டி வரதராஜ பெருமாளுக்கு1,008 தாமரை மலர் சகஸ்ரநாம அர்ச்சனை

பண்ருட்டி:            பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 1,008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.               பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள பெருந் தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 23ம் தேதி திருபவித்ரம் உற்சவம் துவங்கியது. விழாவை முன்னிட்டு தாயார், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது....

Read more »

மின்னொளி கூடைப்பந்து போட்டி:ஆரோவில் பெண்கள் அணி வெற்றி

கடலூர்:              கடலூரில் நடந்த மின்னொளி கூடைப் பந்து விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஆரோவில் அணியும், ஆண்கள் பிரிவில் எச்.டி. எப்.சி., அணியும் வெற்றி பெற்றன.                  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மின்னொளி கூடைப் பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு...

Read more »

புவனகிரி பகுதி விவசாயிகள் "எள்' பயிர் செய்வதில் ஆர்வம்

புவனகிரி:             புவனகிரி பகுதி விவசாயிகள் எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 697 எக்டரில் மானாவாரி பயிரான எள் பயிர் செய் யப்பட்டுள்ளது. எக்டருக்கு 500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும் எள் மூட்டை (80 கிலோ) தற்போது 3, 200 முதல் 3,800 வரை விலை கிடைக்கிறது.                  ...

Read more »

குள்ளஞ்சாவடி அருகே வேன் மோதிமனைவி பலி: கணவர் காயம்

குறிஞ்சிப்பாடி:               மோட்டார் பைக் மீது மீன் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பெண் இறந்தார். நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ஜெயச் சித்ரா. இருவரும் மோட்டார் பைக்கில் குள்ளஞ்சாவடி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தம்பிப்பேட்டை அருகே வந்த போது கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற லாரி மோட்டார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது....

Read more »

நெல்லிக்குப்பம் அருகே அனுமதியின்றி சென்ற ஷேர்ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு

நெல்லிக்குப்பம்:                 அனுமதி இல்லாமல் நெல்லிக்குப்பம் வரை வந்த இரண்டு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலூரில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு கடந்த சில நாட்களாக அதிகமான ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. கன்னியக்கோவில், திருவந்திபுரம் சாலைகளில் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி பெற்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நெல்லிக்குப்பம்...

Read more »

விருத்தாசலத்தில் எல்.ஐ.சி.,முகவர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                விருத்தாசலம் எல்.ஐ. சி., அலுவலகம் முன் முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முகவர்களின் வாழ் வாதாரத்தை சீரழிக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள முகவர்களுக்கான குறைந்த பட்ச வணிகம், ரினிவல் பிரீமியம் பாலிசி குறைந் தால் முகவாண்மையை...

Read more »

கிராம பூசாரிகள் பேரவை: கடலூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர்:              கிராம பூசாரிகளுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கிராம பூசாரிகள் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் ஏற்படுத்தவேண்டும், நலவாரிய சலுகைகளை வழங்கவேண்டும். முதியோர் ஓதியம் 750 ரூபாய் வழங்கவேண்டும்.               ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior